Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. துள்ளித்திரிந்ததொரு காலம் பள்ளிப்பயின்ற தொரு காலம்...!!! • தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான் • எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை. • கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை. • புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை. • சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை. • பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை. • நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை. • தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை. • ஒரே ஜூஸை வாங்கி நாலு ந…

  2. இரவெல்லாம் பூமால ஆகட்டுமா மகராசன் தேகத்தில மருதாணி நான் வந்து பூசட்டுமா மகராணி பாதத்தில உன் மடிமேல் நான் மயங்க நாள் விடிந்தால் கண் உறங்க காவேரி ஆத்துக்கு கல்லில் அணை கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அணை நான் போடவா... http://download.tamiltunes.com/songs/__K_O_By_Movies/Neethiyin%20Marupakkam/Maalai%20Karukkalil%20%28duet%29%20-%20TamilWire.com.mp3

  3. Started by நிழலி,

    கே.எஸ். பாலச்சந்திரன் அண்ணையின் 'அண்ணை ரைட்'

    • 2 replies
    • 525 views
  4. Started by வாலி,

  5. அ.கலைச்­செல்வன், சிட்னி, அவுஸ்­தி­ரே­லியா விஜி மனுவல் – தமிழ்த் திரை­யி­சையின் வர­லாற்றில் பொன்­னெ­ழுத்­துக்­களால் பதி­யப்­பட்­டு­விட்ட பெயர். எங்­களின் மூச்­சோடும் உயி­ரோடும் கலந்­து­விட்ட இசை­ஞானி என்ற மாமே­தையின் இசைக்­கற்­ப­னைக்கு உயிர்­கொ­டுத்த ­வர்­களில் முக்­கி­ய­மா­னவர். இசை­ஞா­னி­யுடன் பல­த­சாப்­த­மாக அல்லும் பகலும் கூடவே தோளோடு தோள் கொடுத்து வரும் இசைத்­த­ள­ப­தி­களில் கட்­ட­ளைத்­ த­ள­பதி. இசைஞானியுடன் ஒலிப்பதிவுக் கூடத்தில் விஜி மனுவல் ​ இசை­ஞா­னியின் வெற்­றிக்குப் பின்னால் இருக்கும் இசைக்­க­லை­ஞர்கள் பலர். அவர்­களில் கீபோர்ட் வாசிக்கும் கலை­ஞர்தான் இந்த விஜி மனுவல். 1970 களில் இருந்தே இசை­ஞா­னியின் உண்மைத் தள­பதி. பியா­னோ­விலும…

    • 2 replies
    • 848 views
  6. http://www.youtube.com/watch?v=zhxV8rBKEgc

    • 3 replies
    • 807 views
  7. இதன் முதல் பகுதியை இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம். http://www.yarl.com/...pic=101278&st=0 ------------------------------------------------------------------------------------------------------------- பாடல்: நினைத்து நினைத்து பார்த்தால் படம்: 7G Rainbow colony

  8. திருடித் தின்னா இப்படித்தான் விக்கும்..! குடும்பத்தில கணவன் - மனைவி சண்டை எல்லாம் இடமும் நடக்குது போல..! ஸ்பைகி பையன்களுக்கு நாங்க தான் முன்னோடி..! சிங்கம் சிங்கிளா தான் வரும்.. எங்களுக்கும் பஞ்ச் வருமில்ல.. நான் தனிக்காட்டு ராஜா.. யோவ் மம்மி.. சரியாமல் நிமிர்ந்து மித.. சறுக்குது விழுந்துடப் போறன்.. நமக்கு றிஸ்க் எடுக்கிறது றஸ்கு சாப்பிடுறது மாதிரி.. கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு... அப்பாடா.. இவங்க குறும்பே தனி.... மிச்சம்.. அப்புறம் போடுறமுங்க. நன்றி இணைப்புகளுக்கு..முகநூல்.

  9. Started by ஆரதி,

  10. திடுக்கென்றுதான் ஆகி விட்டது கேட்ட நிமிடமே பல அற்புதங்களை மனதில் நிகழ்த்தும் அருமையான பாடல். படம் : பண்ணையாரும் பத்மினியும் பாடியவர்கள் ,: சந்தியா, பல்ராம், அனு,S.P.B. சரண் ( இதில் சந்தியா சுசீலாவின் மருமகள். பூக்கொடியின் புன்னகை என்று பாடி இருவர் திரைப்படத்தில் அறிமுகம். அச்சு அசலாய் பி.சுசீலாவின் குரலாய்த்தான் ஒலிக்கும் இந்த பாடல். பாடல் எழுதியவர்: வாலி இசை அமைத்தவர் : ஜஸ்டின் பிரபாகர் என்ற புது இசை அமைப்பாளர் அற்புதமான இசையைக் கேட்கும்போது ஏற்படும் உணர்வை அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது அது ஒரு பைத்தியக்காரனின் கனவு போல. இந்தப் பாடல் பல சாகசங்களை நிகழ்த்துகிறது, குறிப்பாக இதில்வரும் பெண்ணின் குரலைத்தேடி எங்கயோ ஒரு புள்ளியாய் தேய்ந்து தொலைந்துவிட வேண்டும் போல…

  11. மேஷம் இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.. மிதுனம் மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராச…

  12. இன்றைய நன்னாளிலே எனக்குப் பிடித்த காதல் பாடல்களின் சில வரிகளை இணைக்கப்போகின்றேன்! மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள் மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே சூடிய பூச்சரம் வானவில்தானோ!!!

  13. ஏ.ஆர்.ரகுமானின் பாடலின் தொடர்ச்சியை இந்த திரியில் இணைக்கிறேன். இதன் முதல் பகுதியை இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம். http://www.yarl.com/...pic=101112&st=0 ------------------------------------------------------------------------------------------------------------------- பாடல்: தாய் மண்ணே வணக்கம். http://www.youtube.com/watch?v=g8y0rqtU7zk

  14. இறுதிச்சுற்றுக்கு வந்துள்ள திவாகரைப்பற்றி .... http://www.dailymotion.com/video/x1a4fs1_supper-2_lifestyle?start=79

  15. வணக்கம்.......... வணக்கம் ...........வணக்கம்.......... கள உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் எமது அன்பான நத்தார் புது வருடவாழ்த்துக்கள் . உலகின் பல பாகங்களிலும் இருந்து கள உறவுகளைச் சுமந்து வந்த அந்தந்த நாட்டின் தேசிய விமானங்கள் சிட்ணியில் தரை தட்டி விட்டன . கள உறவுக்களுக்கான தங்குமிட வசதிகளை அக்கோர் குழுமத்தின் ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஒன்றான " நூவாத்தெல் சிட்ணியில் " ( NOVOTEL SYDNEY ) களத்தின் சுனாமி சுண்டல் செய்து கொடுத்தார் . இன்னும் சில மணி நேரங்களில் சிட்ணி ஒபேரா மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன என்பதை மகிழ்வுடன் கூறிக்கொள்கின்றோம் . அத்துடன் சுண்டலின் விசேட அழைப்பின் பேரில் பவர் ஸ்டாரும் , ஜெனாலியா , அமலாப்பால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக சிட்ணிக்கு…

  16. -அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா- அது சிட்­னியில் கொஞ்சம் குளி­ரான கால­நிலை. கோடை­காலம் முடிந்து அடுத்த பரு­வத்­துக்குள் சிட்னி காலடி எடுத்­து­வைக்கும் காலம் ஆரம்­ப­மா­கி­விட்­ட­தற்­கான அறி­கு­றி­யாக லேசான கால­நிலை மாற்­றங்கள். வெளியில் போவ­தற்கு மனம் இடம்­த­ர­வில்லை. எனவே வீட்டில் ஓய்­வாக கிடைத்த இடை­வெ­ளியில் நடிகர் மோக­னுக்­காக இசை­ஞானி இசை­ய­மைத்து எஸ்.பி.பால­சுப்­ர­ம­ணியம் பாடிய பாடல்­களைக் கேட்­க­வேண்டும் போன்­ற­தொரு உணர்வு. சீடி­களை எடுக்கும் போதே கவரில் இருந்த மோகன் , இசை­ஞானி, எஸ்.பி.பாலு ஆகி­யோரின் இளமைப் படங்­களும் , அந்­தப்­பாட்­டுக்­களை இவர்­களின் கூட்­ட­ணி­யில்தான் உரு­வாக்க வேண்டும் என்று ஒற்­றை­காலில் நின்று, இசை­ஞானி, காலத்தால் அழி­யாத மெல…

  17. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இந்த முறைதான் தொடர்ச்சியாக பார்த்திருக்கிறேன்.. இந்த பாடல்களை ..நாங்கள் ஏதோ சாஸ்திரிய சங்கீதம் எல்லாம் தெரிந்து கொண்டா ரசித்தோம்? ..அப்படி முறைப்படி பழகமால் அல்லது பழக வாய்ப்பு இல்லாமால் வந்த சூப்பர்சிங்கர்4 போட்டியாளர் திவாகரை பிடித்து கொண்டு விட்டது. .பின் புலத்தில் இருந்து கஸ்டபட்டு முன்னுக்கு வந்தவர் என்றா அல்லது தமிழராக இருக்க்கூடுமென்றா அல்லது ஒரு உத்வேகத்துடன் பாடுவதாலோ ? ஏன் என்று சரியாக சொல்ல முடியவில்லை .... எப்படி இருப்பினும் நான் நாளை நடக்கும் சூப்பர்சிங்கர் 4 final க்கு திவாகருக்கு வோட்டு போட்டுள்ளேன் ..கீழே உள்ள வீடியோக்களில் திவாகர் மட்டும் பாடிய சிறந்த பாடல்கள் உள்ளன. உங்களுக்கு அந்த பாடல்களை பார்த்து பிடித்து இருந்தால் …

  18. Started by sathiri,

    மீண்டும் ஒரு சிறிய விடுமுறையில் இந்தியா சென்று ஒன்றரை மாதங்கள் கழித்துவிட்டு வந்திருக்கிறேன்.முக்கியமாக சென்னை புத்தகச் சந்தைக்க சென்றதும் அங்கு பலரை சந்தித்ததும் இனிமையான பொழுதுகள். கடந்த தடைவை இந்தியா போய் விட்டு வந்து பயணம் என்கிற அனுபவ கதையை எழுதியிருந்தேன். இந்தத் தடைவை கதை இல்லாமல் படங்களாக பதிவு செய்கிறேன். மும்பை இந்தியாவின் கதவு தீவிரவாதிகளின் தாக்குலிற்குள்ளான தாஜ் விடுதி தாஜ் விடுதிக்கு அருகில் இருக்கும் ஒபரோய் விடுதி எதிரே உள்ள கடல் மும்பை உயர் நீதி மன்ற கட்டிடத் தொகுதி கடலின் மீது கட்டப் பட்டுள்ள 5.6 கீ மீ நீளமான ராஜுவ்காந்தி பாலம்

  19. http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=nJpdD4nZRgw http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=a35LDtEB8Bg

  20. Started by சுபேஸ்,

    சிம்பொனிக்காறரை எல்லாம் தூக்கி சாப்பிடும் அழகிய குழந்தைகள்...

  21. உங்கள் மூளைக்கு வேலை. அவசரப் பட்டு... பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மன ஓட்டத்தை... நாடி பிடித்துப் பார்ப்பதற்காக... இந்த‌ப் ப‌ட‌த்தைப் பார்த்த‌வுட‌ன்... ம‌ன‌தில் தோன்றிய‌து என்ன‌? அதனை... கவிதையாகவோ... காரசாரமான எழுத்தாகவோ... கதையாகவோ... சொல்லலாம்.

  22. http://www.youtube.com/watch?v=XuT_cNARfJ0 குளிராலும் கொஞ்சம் அனலாலும் இந்த நெருக்கம் தான் கொல்லுதே எந்தன் ஆளானது இன்று வேறானது வண்ணம் நூறானது வானிலே

  23. என்னைப் பொறுத்தவரைக்கும் நீயா நானாவில் வந்த குறிப்பிடத்தக்க முக்கியமான ஒரு விவாதம் இது. தமிழ் கலாச்சாரம் பண்பாடு பற்றிய பிரக்ஞையை உருவாக்கும் ஒரு நிகழ்வு. வெறுமனே குடும்பச் சண்டைகளை சுவாரசியத்துடன் தரும் நாலாம் தரமான விவாதங்களைப் போலன்றி இம் முறை நீயா நானா கொஞ்சம் காத்திரமாக அமைந்துள்ளது.

  24. ரியல் ஜோடி நம்பர் 1

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.