Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வ‌ண‌க்க‌ம் ஒரு யாத்திரை யாத்திரை என்பது ஒரு சிலருக்கு பிடிக்கும் சிலர் நாடு விட்டு நாடு தேடி சென்று இடங்களுக்கு செல்வார்கள் சிலர் புனித ஸ்தலங்களுக்கு செலவார்கள் அது அவரவர் விரும்பும் இடங்களை பொறுத்தே. எனது பயணம் என்பது கதிர்க்காம பாத யாத்திரை நோக்கி இருந்தது பல வருடங்களாக யாத்திரை செல்லுகிறேன் ஏன் எதற்காக என்பது பற்றி என மனம் கேள்விகேட்டாலும் அதில் ஒரு நம்பிக்கை இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று இல்லை மனிதனை விட ஒரு சக்தி இருக்கிறது அதை சொல்ல முடியாது அதாவது காற்றை யாராவது பிடித்து காட்டச்சொன்னால் முடியுமா முடியாது அதே போல் தான் நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிற‌து அதை காண்பிக்க இயலாது ஒரு சிலர் அதை இறைவன் என்கிறார்கள் கடவுள் என்கிறார்கள் நானும் அவ்வழியே பலவருடங்களுக்…

  2. பழைய பாடல்கள்... அருமையானவை....இணைக்க தோழர்களை வேண்டுகிறேன்... சின்னஞ்சிறிய வண்ணபறவை.. சின்னஞ்சிறிய வண்ணபறவை.. மாலைபொழுதின் மயக்கத்திலே.. மாலைபொழுதின் மயக்கத்திலே.. முல்லை மலர் மேலே... முல்லை மலர் மேலே... அழைக்காதெ.. அழைக்காதெ.. ஆகாய வீதியில் அழகான... ஆகாய வீதியில் அழகான... ஆகா நம் ஆசை நிறைவேறுமா? ஆகா நம் ஆசை நிறைவேறுமா? விண்ணோடும் முகிலோடும்... விண்ணோடும் முகிலோடும்... வசந்த முல்லை போலே.. வசந்த முல்லை போலே.. அமைதியான நதியினிலே ஓடம்.. அமைதியான நதியினிலே ஓடம்.. விழியே கதை எழுது.. http://www.youtube.com/watch?v=kVJaZCEEjIA பாடும் போது நான் பாடும் போது நா…

  3. http://youtu.be/v4mNLuvw70o உருகாதே உயிரே.. விலகாதே மலரே.. உன் காதல் வேரை காண வேண்டி வானம் தாண்டி.. பூவுக்குள் நுழைந்தேன்..

    • 82 replies
    • 7.6k views
  4. ஒரு பொது மேடையில் இந்த இத்தாலியரின் திறமையை விட தன்நம்பிக்கை அதிகமாக உள்ளது.

  5. லீ க்வான் யூவுக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து... சிங்கப்பூர் என்ற தேசத்தை செதுக்கிய சிற்பியான ‘லீ க்வான் யூ’, பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். வாழ்ந்து கெட்ட குடும்பத்தை லீயின் அம்மாதான் தூக்கி நிறுத்தினார். * சிறு வயதில் லீ க்வான் யூவுக்கு இங்கிலாந்து மீது ஈர்ப்பு அதிகம். முதல் உலகப்போரில் ஜப்பான், இங்கிலாந்தை பந்தாடியபோது அந்த ஈர்ப்பு அவருக்கு போய்விட்டது. அதுவே பின்னாளில் அவரது இங்கிலாந்து எதிர்ப்புக் கொள்கையாக மாறியது. * உலகில் அதிக ஆண்டு காலம் ஜனநாயக அரசு ஒன்றின் பிரதமராக இருந்தவர் லீ. டோயின்பீயின் சிந்தனைகளால் கவரப்பட்டவர். ‘கற்பனைத்திறன் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை செதுக்குவார்கள்’ என்ற…

    • 81 replies
    • 18.9k views
  6. எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும்..ஆனால் இந்தப் பாட்டின் ஆரம்பத்தில் வரும் வரிகள் தான எனக்குப் பிடிக்கவில்லை... அத்திப்பழம் சிவப்பா இந்த அத்தைமக சிவப்பா ஒரு வெள்ளைக்காரன் பொண்ணு இந்தியா வந்தாலும் உன்னைக்கண்டி திகைப்பா.. என்னும் வரிகளுடன் என்னால் உடன்பட முடியலை....எஙக பொண்ணுங்களில் வெள்ளையாக இருக்கும் பொண்ணைவிட ப்ரவுண்கலராக இருக்கும் பெண்ணே ரொம்ப அற்றாக்ஸனாக்வும்,அழகாகவும்,ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார்கள் என்பது என் கருத்து...அவர்கள் தலையை ஸ்ரெய்த் பண்ணீட்டு வீதியில் போகும்போது அழகாக செக்ஸியாக இருப்பார்கள்..ஆனால் வெள்ளைப்பொண்ணுங்களை வெளிநாட்டு சூழலில் என்னால் ரசிக்கமுடியலை..ஊரில் இருக்கும் போது பொது நிறமாக இருக்கும் பொண்ணைவிட வெள்ளைப் பெண்ணே வடிவாக இருந்திச்ச…

  7. என்னை நம்பி எத்தனை ரசிகர்கள் ஏமாற்றலாமோ?

  8. 1.ம் திருவிழா......படங்கள் காணொளிகள் அவ்வப்போது எடுத்து வரப்படும்.. ************************************************************************************************************************************************************************************************************* நல்லூர் திருவிழாவிற்கான வேலைகள் முடிவு; அடியார்களே கலாச்சார ஆடையுடன் வாருங்கள்... நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் அடியவர்கள் கலாச்சார ஆடைகளை அணிந்து வருமாறு யாழ். மாநகர சபை முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.... எதிர்வரும் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூரானின் வருடாந்த திருவிழா ஆரம்பமாக உள்ளது. அதனை முன்னிட்டு இன்று இடம்பெற…

    • 78 replies
    • 5k views
  9. http://www.youtube.com/watch?v=7TVgGsIuLYU&NR

  10. இந்தியா, சீனா, திபெத் நாடுகளில் புலிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது, தோல், நகம், பல்லுக்காக பல புலிகள் கொல்லப்படுகின்றன என தெரியவந்துள்ளது. தற்போது, ஒரு சில இடங்களில் மட்டுமே இந்திய வகைப் புலிகள் காணப்படுகின்றன. சீனாவின் ஹங்ஷ¨ நகரில் உள்ள விலங்குகள் காப்பகத்துக்கு சுற்றுலா வந்த பயணிகள், தங்கள் ஜீப்பை முற்றுகையிடும் புலிக் கூட்டத்தை திகிலுடன் கண்டுகளிக்கின்றனர். சீனாவில் ஒரு வார காலத்துக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. வூக்சி நகரில் விலங்குகள் சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் நாய்ச் சவாரி செய்தபடி வருகிறது ஒரு குட்டி நாய். ஒன்றே பெறுங்கள்... அதை நன்றாய் வளருங்கள் என்பது சீனாவில் பிரசாரமாகவே நடந்துவருகிறது. இதனால், இசை, ந…

    • 77 replies
    • 13.6k views
  11. பேய் பிசாசு என்பவற்றை நம்பாத ஆள் நான்..! ஆனால் அண்மைக்காலமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்து வருகிறேன்..! இதில் ஒரு இரவு முழுக்க பேய் வீடுகளில் தங்கி ஆராய்ச்சி செய்கிறார்கள் மூவர்..! இந்த முயற்சிக்கு சிலவகையான மின்னியல் உபகரணங்களைக் காவிச் செல்கிறார்கள்..! மனிதனின் காதுகளுக்கு கேளாத அதிர்வலையில் உள்ள ஒலிகளைப் பதிவு செய்கிறார்கள்..! இது ஆவிகளின் உரையாடலாக இருக்கலாம் என்கிறார்கள்..! நீங்களும் கண்டு களியுங்கள்..! http://www.youtube.com/watch?v=pe3hQVgAACY எனக்குள்ள கேள்விகள் இவை.. சக்தியை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது..! அது உண்மையானால் அகால மரணம் அடைபவர்களின் உடலில் உள்ள சக்தி என்னவாகும்? மறுபிறப்பு பற்றி பல இனங்களிலும் நம்பிக்கைகள் உ…

  12. அடுத்த பிறவி என்டு ஒன்டு இருந்தால்...நீங்கள் யாராக விருப்பம்? சும்மா பொழுதுபோக்குக்காக ஒரு வித்தியாசமான தலைப்பு. நீங்கள் மறுபிறப்பு என்று உண்டு என்று நம்பினால், அதில் யாராக, எதுவாக, எப்படியானவராக பிறக்க நினைக்கிறீங்கள். ஏன்? எங்க எல்லாரும் உங்கள் கற்பனை குதிரையை ஓடவிடுங்க பார்ப்பம்.

  13. http://youtu.be/Xoh-D0yKYO8 http://youtu.be/5_cCJ7Xa-ms

  14. புதிதாய் ஓர் முயற்ச்சி செய்வோம் வாருங்கள் யாழ் உறவுகளே 1-2-3.4-5-6-7-8-9- இந்த நம்பரைப் பற்றி கதைப்போம் இதும் ஒரு சிந்தனைகள் தானே ஒவ்வொரு யாழ் உறவுகளும் வந்து கருத்து முன் வைக்கும் போது ---சில சில நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ளலாம் நான் 7ம் நம்பரை பற்றி சொல்றன் நீங்களும் வந்து கலந்து கொள்ளுங்கள் 7ம் நம்பர் சோகமான நம்பர் கேட்டிக்காரர் படிப்பினம் யாருக்கும் ஒன்றும் கொடுக்க மாட்டினம் லேசில வாழ்நாள் முளுவதும் எப்படி வசதியாக இருந்தாலும் நிம்மதி கிடையது செலவில் சிக்கனம் இப்படி எத்தனையே இருக்கு உங்கள் கருத்தினை வையுங்கள் :oops: :wink:

    • 73 replies
    • 16.6k views
  15. சிறுவர்களுக்கான இந்தப் பாடலை முடியுமானால் தந்துதவவும். சின்னவாய் நானிருந்து பெரியவனாய் ஆகும்போது என்னவாக நான் வருவேன் தெரியுமா? இப்பாடலில் ஒவ்வொரு சிறுவர்களும் தான் என்னவாக வருவேன் என பாடுவார்கள். தற்போது டொக்ரர் இஞ்சினியர் என மட்டும் அல்லாது நான் தீலீபனாக வருவேன் பூபதியாக வருவேன் என பாடுகிறார்கள். அத்தோடு நீங்கள் சின்னவனாக இருந்தபோது / இருக்கிறபோது என்னவாக வர ஆசைப்பட்டீர்கள் / ஆசைப்படுகிறீர்கள்?. தற்போது என்னவாக வந்துகொண்டிருக்கீர்கள் அல்லது வந்துவிட்டீர்கள் என்பதை தெரியப்படுத்தவும். நான் சின்னவாக இருந்தபோது பொலிசா வர ஆசைப்பட்டேன். இப்போது போஸ்ற்மன்னாக தான் வரலாம் போல இருக்குது. ஆனா பாடசாலையில் ஆங்கிலபாடத்தில (அங்க தான் என்னவாக வரப்…

  16. மக்கள் பாடகன் மதுரை சந்திரனின் இனவெறி எதிர்ப்புச் சிந்தனைகள் நவீனத் தமிழாய்வு ஆய்வு கட்டுரை வெளியீடு

  17. என்னை கவர்ந்த இந்த இனிய பாடல் உங்களையும் நிச்சயமாக கவரும்.. எங்கள் தமிழுக்கும் மலையாளத்திற்கும் உள்ள நெருக்கத்தையும் அவதானியுங்கள்..

    • 72 replies
    • 10.5k views
  18. அருமையான இசையுடன் அழகிய பாடல் வரிகள்..

    • 67 replies
    • 12.3k views
  19. சென்னையில் உள்ள ஜீவ சமாதிகள் சென்னையில் திருவொற்றீஸ்வரர் ஆலயம். அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம். தண்டையார்பேட்டை திருவருள் குணங்குடி மஸ்தான் தர்க்கா, மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், முண்டகக் கண்ணியம்மன் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருமுல்லைவாசல் மாசிலாமணீஸ்வரர் ஆலயம், பூந்தமல்லி அருகில் திருமழிசையாழ்வார் ஆலயம், அரக்கோணம் அருகில் திருவாலங்காடு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், மாங்காடு ஆலயம் மற்றும் அருகில் திருத்தணி, காளகத்தி, திருப்பதி இவை யாவும் சித்தர்கள் அடங்கி அருளும் சிறப்புமிகு தலங்கள். இன்னும் சென்னையிலும் அதைச் சுற்றிலும் பல ஜீவ சமாதிகள் உள்ளன.

  20. https://www.youtube.com/watch?v=7LEknWMRpDI சிறுவனாக இருக்கும் போது..... அப்பா, அம்மாவுடன், யாழ். வெலிங்டன் தியேட்டரில் பார்த்த முதல் படம் தான்..... "லவகுசா." நீங்கள் பார்த்த, முதல் படம் உங்களுக்கு இப்போதும்..... ஞாபகம் உள்ளதா?

    • 66 replies
    • 7.3k views
  21. கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுஜாதா, மஹதி, மற்றும் விஜய் ஜேசுதாஸ் பின்னணி இசைக்குழு சகிதமாக அவுஸ்திரேலிய நியூசிலாந்து இசைச்சுற்றுப் பயணமாக அமைந்த நிகழ்வில் சிட்னி தன் பங்கிற்கு ஒபரா ஹவுஸில் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி இந்த நிகழ்ச்சியை வைத்து இந்த உலப் புகழ்பெற்ற அரங்கில் இசையேறிய முதற் தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையைத் தேடிச் சிறப்பித்தது. http://kanapraba.blogspot.com/2006/10/blog-post.html

    • 65 replies
    • 7.3k views
  22. சுவாரசியமான செவ்விகள்

    • 65 replies
    • 7.4k views
  23. பெண்களுக்கு மட்டும் சகோதரிகளே நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையாய் வருபவரிடம் எதிர்பார்க்கும் / எதிர்பார்த்த குணாதிசயங்கள் என்ன ? பல இருந்தால் வரிசைப்படுத்திச் சொல்லுங்களேன்

    • 63 replies
    • 8.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.