சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இஸ்லாமியக் குடும்பத்தின் சிறுவனுக்கு அங்குள்ள பள்ளி ஒன்றில் இடம் கிடைத்தது.முதல் நாள் பள்ளிக்கு செல்லும் சிறுவனை எதிர்கொள்கிறார் ஆசிரியை : உன் பெயர் என்ன ? அஹமது ! அஹமதா ? இங்கே பாரு நீ இன்றில் இருந்து அமெரிக்கன்.அதனால் இனி நாங்கள் உன்னை ஜானி என்று தான் கூப்பிடுவோம்.புரியுதா ஜானி ? புரிந்தும்,புரியாமலும் தலையாட்டிய சிறுவன் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றான்.வீட்டில் அம்மா : என்ன அஹமது ! எப்படி போச்சு ஸ்கூல் ? நான் அஹமது இல்லை ஜானி.இனிமே என்னை அப்படி தான் நீங்க கூப்பிடனும். திகைத்து போன தாய்,தந்தை மகனுக்கு புரிய வைக்க முயல்கின்றனர்.எவ்வளவு விளக்கியும் பிடிவாதம் பிடிக்கும் மகனை இரண்டு அடி வைக்கிறார்கள் தாய…
-
- 2 replies
- 659 views
-
-
அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு கலியாணம் ஆகியிருந்தால்....? ஏனப்பா எங்கை போறியள்? ஆரோட போறியள்? என்னத்துக்கு போறியள்? எப்படி போறியள்? என்னத்தைக் கண்டுபிடிக்க போறியள்? ஏன் நீங்கள் மட்டும் போறியளே? நீங்கள் இஞ்சை இல்லாமல் நான் என்ன செய்வன்? நானும் உங்களோட வரட்டே? எப்ப திரும்பி வாறியள்? எங்கை சாப்பிடுவியள்? எனக்கு என்ன வாங்கிக்கொண்டு வருவியள்? இப்படி போகோணும் எண்டு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் போட்டுக்கொண்டிருந்தியள்? இன்னும் வேறை ஏதும் பிளான் வைச்சிருக்கிறியளே? கேக்கிறதுக்கு பதில் சொல்லுங்கோவன்? நான் எங்கடை வீட்டுக்கு போகட்டே? நீங்கள் என்னைக் கொண்டே வீட்டைவிடுவியளோ? நான் இனிமேல் திரும்ப வர மாட்டேன். ஏன் ஒண்டு…
-
- 8 replies
- 1.1k views
-
-
அம்பலத்தார் பக்கம் முந்தி உங்களுக்கு நான் கன கதையளெல்லாம் சொன்னனான் ஞாபகமிருக்குமெண்டு நினைக்கிறன். இடையிலை கொஞ்சக்காலமா பலசோலியளிலையும் ஓடித்திரிஞ்சதிலை பல கதையளையும் சொல்ல நினைச்சும் நேரம் வராததிலை விட்டிட்டன். இப்பத்தான் கொஞ்சம் நேரம் கிடைச்சுது அதுதான் சட்டென்று ஒன்றிரண்டு விசயங்களையெண்டாலும் சொல்லாட்டில் மண்டைவெடிச்சிடும்போலக் கிடக்குது. சட்டுப்புட்டென்று விசயத்துக்குவாறன் கேளுங்கோ சங்கதியை. இப்ப கொஞ்சக்காலமா எனக்கு வாற மறதியும் அதாலை படுகிறபாடும் கொஞ்சநஞ்மில்லை. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது அதிலையும் ஒரு வசதி இருக்குது பாருங்கோ அதை நான் பிறகு சொல்லுறன் ஆனால் பிறகு ஏதும் இசகுபிசகான நேரத்திலை அம்பலத்தான் இப்பிடிச் சொன்னவன் எண்டு போட்டுக்குடுத்திடாதையுங்க…
-
- 32 replies
- 6.3k views
-
-
http://www.youtube.com/watch?v=6Iic1HrNDGU http://www.youtube.com/watch?v=xkENq4wWnC8&feature=related
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
-
http://www.youtube.com/watch?v=ssTdyW6YuDk&NR=1
-
- 3 replies
- 1.1k views
-
-
பயோடேற்ரா உண்மைப்பெயர் . லலிதா போலிப்பெயர். சாமியாரம்மா தொழில். சுஸ்மா (சுத்துமாத்து என்பதை ஸ்ரைலாக எழுதியிருக்கிறேன்) தொழில் நடத்துமிடம். டென்மார்க் பிராண்டா நகரில் மூலதனம். மக்களின் மதநம்பிக்கையும்.மூடநம்பிக்க
-
- 16 replies
- 2.8k views
- 1 follower
-
-
-
- 9 replies
- 2.1k views
-
-
சமீபத்தில் எனக்கு வந்த மின்னஞ்சலில் பிரபலங்களின் அம்மாக்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற கற்பனையில் வந்தது. சிரிக்க மட்டுமே.... அம்மாக்கள் என்றுமே அம்மாக்கள்தான். குழந்தை எவ்வளவு குண்டாக இருந்தாலும் சரி ஒன்னுமே சாப்பிடறதேயில்லை என்றுதான் சொல்வார்கள். அதே போல எவ்வளவுதான் சாதித்தாலும் அவர்களுக்கு மகனின்/மகளின் ஆரோக்கியத்தையே முக்கியமாக நினைப்பார்கள். தன் குழந்தைகள் எவ்வளவு பெரிய சாதனையாளராக இருந்தாலும் அவர்களுக்கு குழந்தைகளே தாமஸ் ஆல்வா எடிசனின் அம்மா : நீ பல்பை கண்டுபிடிச்சதெல்லாம் சரி ஆனா மணி 12 ஆவுது சீக்கிரம் லைட்ட அணைத்துவிட்டு தூங்கு. ஆல்பிரட் ஐன்ஸ்டீன் அம்மா: தலைக்கு எண்ணையே வைக்க மாட்டியா. …
-
- 4 replies
- 1.6k views
-
-
-
- 1 reply
- 1.6k views
-
-
-
தற்போதைய நடப்புகளை உற்று நோக்கையில், இப்படியும் நடக்கலாமென முகநூலில் (Facebook) கூடும் மூதறிஞர்கள் எதிர்வு கூறுகின்றனர்... மறு வாழ்வுக்கு தயாராவோர் எத்தனை பேர்? :lol: .
-
- 1 reply
- 1.2k views
-
-
மன்னர் : புலவரே என்னை புகழ்ந்து தாங்கள் பாடிய கவிதை சூப்பர்... ஆனால் க.கா. புலவர் : அய்யகோ மன்னா... கி.கி. சேவகன் 1 : மன்னர் க.கா.ன்னு சொல்றாரு, பதிலுக்கு புலவர் கி.கி.ன்னு சொல்லுறாரு... ஒண்ணுமே புரியலையே.... சேவகன் 2 : மன்னர் 'கஜானா காலி'ன்னு சொல்லுறாரு.... புலவர் பதிலுக்கு 'கிழிஞ்சது கிருஷ்ணகிரி'ன்னு சொல்லுறாருப்பா....... ******************* அமைச்சர் : மன்னா ராணியார் உங்களுக்கு அனுப்பிய புறா வந்திருக்கிறது... ஆனால் அதற்கு இரண்டு கால்களும் இல்லை.... மன்னர் : அது 'மிஸ்டு கால்' அமைச்சரே..... ******************* மந்திரி: மன்னா, பக்கத்து நாட்டிலிருந்து புறா மூலம் சேதி வந்திருக்கிறது. மன்னர்: புறா கறி சாப்பிட்டு, ரொம்ப நாளாச்சு. ******************* அமைச…
-
- 2 replies
- 2.3k views
-
-
சமகால சமூகமாற்றங்கள் நடவடிக்கைகளை தாங்கிய வாறு இந்த தொடர் வருகிறது. முற்று முழுதாக நகைச்சுவையை கருத்திக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. சிரிக்கும் வேளை சிந்திக்கவும் தூண்டினால் மகிழ்ச்சியே. முடிந்தவரை பல பாத்திரங்களை உருவாக்கியுள்ளேன்.. இன்னும் பல பாத்திரங்கள் உள்வாங்கப்படும். உறுப்பினர்கள் சம்மதத்துடன் பெயர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் இணைய விருப்புவோர் தாராளமாய் இணையலாம். யாரையும் புன்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. முடிந்தவரை சிரிக்கவும் ரசிக்கவும் செய்வதற்கே இந்த முயற்சி.. ஆதரவுக்கு நன்றிகள். முடிந்தவரை ஒரு வாரத்தில் ஒரு நாள் அரசசபை கூடும். வாசித்து கருத்தை வைத்து மகிழுங்கள். பாத்திரங்கள் சித்திகரிக்கப்பட்ட முறையில் உடன்பாடு இல்லையெனின் உறுப்பினர்கள் தெரியப்படுத்தலாம்…
-
- 438 replies
- 38.5k views
-
-
அரசாங்கத்தின் எல்லைக்கும் எல்லையுண்டு இதனை புலிகள் அறிந்துகொள்ள வேண்டும் - பிரதமர். அரசாங்கத்தின் பொறுமைக்கும் எல்லை உண்டென தமிழீழ விடுதலைப்புலிகள் அறிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு சாவல்களை விடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். எதிரியை தோற்றகடிப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். http://pathivu.com/index.php?subaction=sho...t_from=&ucat=1&
-
- 2 replies
- 1.1k views
-
-
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது – ஐ.தே.க 01 மே 2013 அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான போராட்டம் ஆரம்பமாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்கத்திற்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் இந்த எச்சரிக்கைகளை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலையைமகத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மதகுருமாரும், பொதுமக்களு…
-
- 1 reply
- 368 views
-
-
அரசியலுக்காக களி மண்ணையும் தின்பார் அரசியல்வாதி ! 😁 சிவாஜிகணேசன் எல்லாம் எங்கடை ஆளிட்டை பிச்சை வாங்கவேணும்.
-
- 13 replies
- 1k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
நீதிபதி : நீங்கள் மது போதையில் உங்கள் மனைவியை அடித்தது உண்மையா இல்லையா? குடிமகன் : உண்மை தான் ஐயா. ஆனால் அதற்கான விளக்கத்தை கூற அனுமதிக்க வேண்டும். அதாவது மதுவை அரசு விற்பனை செய்கிறது ஆக அது ஒரு அரசுப்பணி, நான் அதை வாங்கி உபயோகிக்கும் பயனாளிகளில் ஒருவன். என் மனைவி மதுவை வாங்கக்கூடாது, மற்றும் அதை உபயோகிக்க கூடாது என்று தடுக்கிறார்... இதில் நான் எப்படி குற்றவாளி ஆகமுடியும்? அரசுப்பணி யை நடக்கவிடாமல் தடுத்தது, மற்றும் அரசு தொழிலை நடக்கவிடாமல் தடுத்து அரசுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணியது போன்ற இரு பிரிவின் கீழ் என் மனைவி மீதுதான் வழக்கு தொடரவேண்டும். நீதிபதி : சரி மனைவியை நீங்கள் அடித்தது குற்றமில்லையா? குடிமகன் : கனம் நீதிபதி அவர்களே அரசுப்பணியை நடக…
-
- 0 replies
- 810 views
-
-
https://www.facebook.com/matteopokerdj/videos/10152806023669915/
-
- 5 replies
- 1.6k views
-
-
தெருக்களில் மிகவும் பெறுமதியான வாகனங்களை ஓடுபவர்களிடம் உண்மையில் காசு தாராளமாக புழங்குகின்றதா என்பதில் எல்லாருக்கும் பொதுவாக சந்தேகம் ஏற்படுவது வழமை. அண்மையில் கனடாவில் நடைபெற்ற ஒரு சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் அரைமில்லியன் டாலர்கள் பெறுமதியான, மிகவும் பிரபலமான, இளம் சமூகத்தின் "கனவு வாகனமாக" திகழும் [size=5]2012 Lamborghini [/size]கார் ஒன்றை வீதியில் வழிமறித்த காவல்துறை உத்தியோகத்தர் குறிப்பிட்ட வாகனம் காப்புறுதி இல்லாமல் பயணிப்பதை கண்டறிந்துள்ளார். கனடாவில் காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். குறிப்பிட்ட இந்தவகை [size=5]Lamborghini [/size]காரிற்கு தனிப்பட்ட ஒரு வாகன சாரதியின் நிலமைகளைப்பொறுத்து (வாழுமிடம், வயது, சம்பந்த…
-
- 5 replies
- 713 views
-
-
ஆசிரியர்: தவளை மரத்தில் இருக்கு. கப்பல் மூழ்குது. ஒரு கிலோ தக்காளியோட விலை 2 ரூபா. அப்படின்னா என் வயசென்ன? மாணவன் (சடாரென எழுந்து): 32 சார். ஆசிரியர்: எப்படி? மாணவன்: என் அக்கா ஒரு அரைலூசு சார். அவளுக்கு வயசு 16. அப்ப உங்களுக்கு 32 தானே! http://www.keetru.com/jokes/jokes/23.html
-
- 21 replies
- 3.6k views
-
-
அறியாத வயதில் புரியாத மொழி ............... தாயகத்தில் நான் வாழ்ந்த போது ஒரு நாள் என் பெரியககாவீடுக்கு சென்று இருந்தேன் . காலை நேரம் அக்காவின் மூன்று குட்டிகளும் பாடசாலைக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள் மூத்தவள் ஆறாம் வகுப்பு ,தன் தலையை சீவி கட்டுமாறு கேட்க ,அக்காவும் மற்றையா வேலைகளை ஒதுக்கி தலை சீவிகொண்டுஇருந்தான் ,மற்றவள் தேர்ச்சி பத்திரத்தில் (reportcard )இல் கை எழுத்து வாங்க ஆயதமாகினாள் அந்த நேரம் தான் ஏச்சு வேண்டாமல் போட்டு தருவார்கள் . பெரியவள் அம்மா நான் சொல்வதற்கு சை ......என்று சொல்லம்மா என்றாள்.சரி சொல்லு ...பாவன்னா ........சை , பாசை....தோவன்னா ........சை ,தோசை வேயன்னா ........சை .....வேசை ..........படார் என்று முதுகில் ஒரு அடி ....பிள்ளை திடு…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 935 views
-