சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
இது எப்படி இருக்கு? அஞ்சு வருசத்துக்கு முந்தி ரசிகை எண்டொரு பிள்ளையும் கறுப்பி எண்டொரு பிள்ளையும் கடவுளைப் பாக்கப் போச்சினமாம். ரசிகை கேட்டாவாம் "கடவுளே நாங்கள் நிறையப் பேர் யாழ்களத்திலை நல்ல நண்பர்களாப் பழகிறம். அப்படிப் பழகிற நாங்கள் எல்லாம் ஒருத்தரை ஒருத்தர் பாத்து சந்தோசமாக் கருத்தக்களைப் பகிரக் கூடிய நாள் எப்ப வரும் ( அஞ்சாறு பேர் எண்டாலும்)" கடவுள் கணக்குப் பாத்திட்டுச் சொன்னராம் ஒரு அஞ்சு வருசம் எடுக்குமெண்டு அதைக் கேட்டுப் போட்டு ரசிகை ஓவெண்டு அழத்தொடங்கிட்டாவாம். :cry: (நல்ல வடிவா இருந்திருப்பா) கடவுள் கேட்டாராம் ஏன் அழுகிறாய் எண்டு அதுக்கு அவ சொன்னாவாம். ஐஐயோ இப்பவே எனக்கு இருபது (???) வயசாப் போச்சுது. :? அஞ்சு வருசத்திலை கலியாணம் ம…
-
- 33 replies
- 5.6k views
-
-
சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்). குறும்புகள் பலவகை... திட்டமிட்டு ஆனால் அப்பாவிதித்தனமானதாக செய்யப்படும் குறும்புகள் பலவிதம். அடக்க முடியாத, வயிறு வலிக்கும் சிரிப்பினை உண்டாக்குபவை. பலவகை.... பிரித்தானியாவில் டெலிவிசின் நிகழ்வில் புகழ் மிக்க இந்த குறும்பு நிகழ்வினை நிகழ்த்தியவர் மறைந்த ஜெரேமி பீட்ல்லி என்பவர். மனைவியின் ஏற்பாட்டில் கணவர் பிள்ளை போல பார்க்கும் காரை... இரவோடிரவாக பக்குவமாக அப்புறப் படுத்தி, அதேபோல இலக்கத்தகடு, நிறம் கொண்ட வேறு ஒரு காரை நிறுத்தி.... ஒரு குடிகாரர் வந்து வெறியில் அதனை கீறுவது அல்லது உடைப்பது... அல்லது... வரி, மாதாந்த வாடகை செலுத்தாததால் தூக்கிப் போவதாக அட்டகாசம் செய்து அந்த கணவரை டென்ஷன் ஆக்குவது தான் அவரது குறும்ப…
-
- 40 replies
- 5.5k views
-
-
கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது. ஒரு பெண்ணிற்கு பல ஆடவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதாரர்கள் ஒரு பெண்ணுடன் வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாயை மட்டுமே உறுதியாக தெரியும். சகோதரர் இருவரையும் அப்பா என்றே குழந்தை அழைக்கும். இது கண்டி இராச்சிய வீழ்ச்சியோடு ஆங்கிலேர் இயற்றிய சட்டத்தினாலும், இவ்வாறு வாழ்பவர்களை சிங்கள குடிகள் பிற்காலத்தில் கேலிக்கு உட்படுத்தியதாலும் வழக்கொழிந்து போனது. சமீப காலத்தில் இதை தழுவி பாடலாக youtube ல் வெளியீடப்பட்டது.
-
- 74 replies
- 5.5k views
-
-
அப்படியே... ரெண்டு ஆணியும், வாங்கிட்டு வா. உன் தலையில வச்சு அடிச்சு விடறேன் என்ன சொன்னே..... சுத்தியலால மண்டையில போட்டிடுவன். சுட்டு வைக்கிற முறுக்கெல்லாம் சாப்பிட்டு முடிக்கிறதே... நீதான், அப்புறம் பேச்சைப் பாரு. என்னம்மா... அங்க சத்தம்? சேலை வேணாம், சுடிதாரே.. எடுப்போம். சேலை நீளம் கூட துவைக்கிறது மட்டும் இல்ல, காயப் போடுறதும்.. கஷ்டம் பேபி. கணவன்: ஈசியா... மாஸ்க் மட்டும் தான் துவைக்க முடியும். வாங்கிகிறியாமா??? 🤣🤣🤣
-
-
- 51 replies
- 5.4k views
- 1 follower
-
-
ரோனால்ட் ரீகன் இந்தியா வந்த பொழுது அவரை விமான நிலயத்தில் ராஜிவ் காந்தி சென்று வரவேற்றார். பிறகு இருவரும் காரில் வரும் போது அங்கங்கை பல போ் சாலை ஓரத்தில் சிறு நீர் கழிப்பதை பாரத்துக்கொண்டு வந்தார். பிறகு முகம் சுளித்தவாறு ராஜிவிடம் ...இப்படித்தான் இந்தியர்கள் செய்வார்களா......என்று கேட்டார். ராஜிவுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது பல இடங்களில் toileT கட்டி வைத்திருக்கிறோம். மக்கள் உபயோகபடுத்தமறுக்கிறார்கள் பழக்கமாகி விட்டது . அதை மாற்ற சிறிது காலம் பிடிக்கும் என்றார் பிறகு ராஜிவ் அமெரிக்கா சென்ற போது ரீகனும் ராஜிவும் வாசிங்டன் நகரில் காரில் வீதியில் சென்ற பொழுது ராஜிவ் சாலையில் ஒருவன் சிறுநீர் கழிப்பதை திருப்திப்பட்டு அதை ரீகனிடம் காண்பித்தார். ரீகன் கோபப்…
-
- 24 replies
- 5.4k views
-
-
கையில் குழந்தையுடன்... ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் பஸ் ஏறினாள். டிக்கெட் தர பக்கத்தில் வந்த கண்டக்டர் பயங்கர கோபமானார். "என்னம்மா குழந்தை வைச்சிருக்கே, பார்க்கவே சகிக்கலை, அசிங்கமா பிள்ளையை வைச்சிருக்கிறதுக்கு நீ பேசாம பிள்ளை பெறாம இருந்திருக்கலாமே" என்று சத்தம் போட்டு பேசவே, அடுத்த ஸ்டாப்பில் அந்த பெண்மணி இறங்கிக் கொண்டாள். அழுது கொண்டே இறங்கிய அவளிடம், எதிரே வந்த ஒரு நபர் என்ன பிரச்சினை என்று கேட்டார். உடனே அவள், "என் குழந்தையைப் பத்தி அந்த கண்டக்டர் கண்டபடி திட்றான்" என்றாள். "கண்டக்டர் எல்லாம் அரசு ஊழியர். அவர் மரியாதையா பேச வேண்டியது ரொம்ப அவசியம். நீ அவரை கண்டிக்காம விட்டது தப்பு. அதனால நீ இப்பவே போய் அந்த கண்டக்டரை திட்டிட்டு வா. அதுவரைக்கும் உன் கு…
-
- 32 replies
- 5.4k views
-
-
பினாட்டு. அல்லது .பனாட்டு என்று சொல்லுறது தடிப்பா பூச்சி மெழுகி எடுத்து காயவச்சு பிறகு,அதற்க்கு ,ஊருகாயுக்கு போடுவது போல் எதோ பொடிகள் போட்டு மூடி வச்சு, அதன் பிறகு சாப்பிடுறப்போ ஒரு சுகம்..என்ன சுகம்
-
- 4 replies
- 5.4k views
-
-
அழகில்லாதவர்களும் முகப்பூச்சினால் அழகாக வரலாம். ஆரம்பத்தில் முகப்பூச்சுக்கு பிறகு
-
- 33 replies
- 5.3k views
-
-
http://www.youtube.com/watch?feature=endscreen&v=HFHjwuXxBn0&NR=1
-
- 9 replies
- 5.3k views
-
-
என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ. எல்லாருக்கும் வணக்கம்🙏🏿 நான் தனி திரி ஒண்டு திறக்க முக்கிய காரணம் என்ரை லண்டன் மச்சான் 🤬.அவர் இப்பதான் வேலை வெட்டியில்லாமல் வீட்டுக்கை கிடக்கிறார். நான் முந்தியெல்லாம் மச்சானோடை அன்பாய் பண்பாய் கதைப்பம் எண்டு ரெலிபோன் எடுத்தால் அவருக்கு வெரி பிசியாம்.கிட்டத்தட்ட ரேமின் வைச்சு கதைக்கோணும் எண்டமாதிரி.நான் இப்ப அவரை கணக்கெடுக்கிறதும் இல்லை. இப்ப அவர் வீட்டுக்கை கிடக்கிறார் எல்லோ? இரண்டு மூண்டு தரம் ரெலிபோன் எடுத்துட்டார் நான் கதைக்கேல்லை.எனக்கென்ன விசரே? அப்ப அவர் தங்கைக்காரியிட்டை உவன் அப்பிடி என்ன செய்யிறான் எண்டு விசாரிச்சிருக்கிறார். அப்ப அன்பு தங்கச்சியும் சொல்லியிருக்கு அவர் கொப்பியூட்டருக்கு முன்னாலை இருந்து எழ…
-
- 61 replies
- 5.3k views
- 1 follower
-
-
1)ஒரு ஆணும்,பெண்ணும் காதலித்தால் அல்லது தாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம் எனத் தெரிந்தால் யார் அக் காதலை முதலில் மற்றவரிடம் சொல்ல வேண்டும் காதலனா அல்லது காதலியா? 2)காதலர்கள் தங்கள் காதல் சக்சஸ் ஆனவுடன் சேர்ந்து செல்லும் முதல் இடம் எது? 3)காதலன்/காதலி கொடுக்கும் முதல் பரிசு[கிப்ட்] என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 4)ரெஸ்டொரன்ட்டுக்கு[உணவகத்திற்கு] சென்றால் யார் சாப்பிட்ட காசு கொடுக்க வேண்டும்? 5)காதலிக்கும் போது எந்த உடுப்பு போட்டாலும் காதலனுக்கு அழகாய்த் தெரியும் காதலி ...திருமணத்திற்கு பிறகு அதை உடுப்பை காதலித்த மனைவி போட்டால் மட்டும் தடை சொல்வதேன்? 6)காதலிக்கும் போது தன் காதலன் எந்த பொண்ணோடு கதைத்தாலும் தப்பாக எடுக்காத காதலி க…
-
- 18 replies
- 5.3k views
-
-
காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம் :P :P :P
-
- 31 replies
- 5.3k views
-
-
இன்று இணைய உலகில் வளர்ந்து வரும் அரசனான பேஸ்புக் தினம் தினம் பல புதுமைகளை நமக்கு கற்று கொடுத்து கொண்டே இருக்கிறது. அதில் பல நன்மைகளும் இருக்கிறது பல தீமைகளும் இருக்கிறது. அந்த வகையில் பேஸ்புக்கில் உள்ள சில பக்கங்களில் நகைச்சுவை அதிகம் உள்ள சில படங்கள் உள்ளன நண்பரே. அந்த படங்களை இதோ உங்களுக்கு மொத்த தொகுப்பாக தருகிறோம் நண்பரே பார்த்து மிகிழுங்கள் இதோ அந்த படங்கள் பாருங்கள்....
-
- 7 replies
- 5.3k views
-
-
அனைவருக்கும் மீண்டும் இனிய வணக்கங்கள், தலைப்பை பார்த்துப்போட்டு கனக்க யோசிக்க கூடாது. எங்கள் எல்லார் வீடுகளிலையும் அம்மாக்களின் ஆட்சிதான் பெரும்பாலும் கோலோச்சும். இது பிழை என்று சொல்லிறதுக்கு இல்லை. எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் முதுகு முறிய எங்களுக்காக வீட்டில நாளும் பொழுதும் கஸ்டப்பட்டு வேலை செய்கிற அம்மாவுக்கு வீட்டில அதிகாரம் இருக்கிறது நல்லதுதானே. வழமையாக வீடுகளில அம்மாக்கள் பழைய சாமான்கள், அண்டா, குண்டா, தளபாடங்கள், உடைகள், செருப்பு தொடக்கம் சீப்பு வரை அவை தும்பாகி, நாலாக கிழிஞ்சு நாராகி விட்டாலும் குப்பையில எறியமாட்டீனம். பொதுக்கி பொதுக்கி வச்சு இருப்பீனம். நான் நினைச்சன் எங்கடை அமமா மாத்திரம்தான் இப்பிடி எண்டு. ஆனால்.. வெளியில 360கோணத்தில சுத்திப்பார்…
-
- 17 replies
- 5.3k views
-
-
அன்டைக்கு நல்ல வெயில் றோட்டால் நடந்து போய் கொண்டு இருந்தேன் ஓரமாய் ஒரு பப்[எங்கள் ஊர் கள்ளுக் கொட்டில் மாதிரி இல்லாமல் நாகரீகமாக இருந்து குடிக்கும் இடம்]இருந்தது...வெள்ளையல் எல்லாம் வெளியால் இருந்து குடித்துக் கொண்டு இருந்தவை நல்ல வெக்கை தானே...அதில் ஒரு மனிசன் பியரை வைத்து ரசித்து,ரசித்து குடித்து கொண்டு இருந்தார் அது பட்வைசராக[budwiser] இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.நினைக்கிறேன் அல்ல அது பட்வைசர் தான்[எனக்கு எப்படித் தெரியும் என கேட்க கூடாது.] இதற்கு முன்னாலும் இப்படி வீதியோரமாய் போகையில் ஆட்கள் குடித்து கொண்டு இருக்கிறதை கண்டு இருக்கிறேன் ஆனால் அன்டைக்கு அந்த மனிசன் ரசித்து குடித்ததைப் பார்த்து எனக்கும் குடித்து பார்க்க வேண்டும் போல ஆசையாய் இருந்தது ஆனால் சத…
-
- 53 replies
- 5.3k views
-
-
ஆதி சொல்லும் சேதி..... பின்குறிப்பு... முன்னோர் சொன்னதை ஆதி கேட்டார்... ஆதி சொல்வதை நீங்கள் கேளுங்கள்....
-
- 26 replies
- 5.3k views
-
-
ஒரு குட்டி கதை. நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வ ரவழைத்தார். “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” “ஆம் மன்னா!” “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார். அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார். ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபே…
-
- 4 replies
- 5.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றினுள் தமிழ் வாத்தியார் பழமொழி கற்பித்துக்கொண்டிருந்தார். அதனைக்கேட்டபடி வெளியில் காவலரணில் நின்ற சிப்பாய் இப்படி புலம்பிக்கொண் டிருந்தான். வாத்தியார்;: வினைவிதைத்தவன் வினை அறுப்பான் சிப்பாய்: அறுக்கிறோம் ஐயா அறுக்கிறோம் வாத்தியார்: அடியைப்போல அண்ணன் தம்பி உதவமாட்டான் சிப்பாய்: ஆமியiலை சேரமுதல் சொல்லியிருக்கலாம்
-
- 21 replies
- 5.2k views
-
-
http://www.jibjab.com/starring_you/receipt/306474 http://www.jibjab.com/starring_you/receipt/305919
-
- 17 replies
- 5.2k views
-
-
நின்று போன கல்யாணம் ரோஷானை தெரியுமா🤣 மாஸ்க்
-
- 36 replies
- 5.2k views
-
-
நகச்சுவைக்கு மட்டுமே.... நான் என்றும் உயிர்த்திருப்பேன் - இயேசு http://youtube.com/w/Jesus---%22I-Will-Sur...2?v=s-e-rDbXu6I
-
- 34 replies
- 5.2k views
-
-
திருமணத்திற்கு முன் அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது? அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா.. அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை…….. அவள் : என்னை காதலிக்கிறீர்களா…? அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்… அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…? அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற…. அவள் : என்னை முத்தமிடுவீர்களா…? அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்… அவள் : என்னை அடிப்பீர்களா? அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….! அவள் : நான் உங்களை நம்பலாமா? அவன் : ம்ம்ம். அவள் : அன்பே…! திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்பட…
-
- 33 replies
- 5.2k views
-
-
தமிழ் சினிமா ரீமிக்ஸ் பாடல்கள் பாடல்: ஜல்ஸா பண்ணுங்கடா பாடல்: பச்சை கிளி முத்துச்சரம் பாடல்: ஹோசானா பாடல்: வந்தேன்டா
-
- 0 replies
- 5.2k views
-
-
கொத்தபாய ராஜபக்ஷ நோய்வாய்பட்டுள்ளார்!! மகிந்த குறித்த வதந்தி பொய்யானது.... இருபேப்பர் இதழ் 2 "நீங்க குறுக்கால போனா நாங்க நெடுக்கால போவோம்" வணக்கம் மீண்டு மற்றுமொரு இருபேப்பர் இதழில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ..கடந்த 14 திகதி கொத்தபாய ராஜபக்சவிற்கு இருக்குமிடத்தில் (பைல்ஸ் பிரச்சினை )...வந்தத்தால் அவர் மிகுந்த வேதனைக்கு தள்ளபட்டார்..(என்ன செய்யிறோம் என்று தெரியாமல பல அவசர முடிவுகளை அவர் எடுத்து எல்லாமே அவரின் வேதனையை கூட்டுவதாகவே அமைந்துவிட்டன )..இதன் காரணமாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு..(அவசர சிகிச்சை பிரிவில்)...சந்திர சிகிச்சைக்கு உட்படுத்தபட்ட பின் தற்போது அவர் தேறி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள…
-
- 21 replies
- 5.2k views
-
-
மாட்டுப் பொங்கலன்று, தமிழ்சிறியின்... உண்ணாவிரதம் ஆரம்பம். எனது சிமைலி காணாமல் போனதையிட்டு, இன்றிலிருந்து..... சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளேன். சிமைலி மட்டும்... காணாமல் போயிருந்தால், காரியமில்லை.... அத்துடன், தடித்த எழுத்து, கலர் எழுத்து, சரிந்த எழுத்து ஒன்றையும்... காணவில்லையாதலால், இந்த அவசர முடிவுக்கு தள்ளப் பட்டுள்ளேன். மாட்டுப் பொங்கல் எமக்கு, முக்கியமான நாள் என்பதால்.... அதிகாலையில் எழுந்து, தினமும் 120 லீற்றர் பால் கறக்கும் லட்சுமிக்கு... வயிறு நிறைய தவிடு, புண்ணாக்கு, வைத்து...., சூரியன் உதிக்க முதல் லட்சுமிக்கும் பொங்கலிட்டு விட்டு, எனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விட்டேன்.
-
- 48 replies
- 5.2k views
-