Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நான் ஒரு தடவை இந்தியாவுக்கு எங்க குடும்பத்துடன் போயு இருந்தன்... எல்லா கோவிலிக்கும் போயு இருந்தம்..ஆனால் பழனி மறக்க முடியாதது..] பழனிக்கு போகும் வளியில் எல்லாம் குரங்கு நிறய இருந்தது..பழனி காடு மாதிரி..அங்க போனவுடன் எல்லாரும் கோவிலுக்கு போனாங்க நானும் எனது அண்ணன் நண்பன் அவங்க மனைவி மட்டும் இருந்ததம் வெளியில்.. அப்பதான் எனக்கு ஜாபகம் வந்தது குரங்கு மொழில் பேசி பாப்போமே என்று... எனக்கு தெரிந்த குரங்கு மொழி மூக்கில் சொறிவது.. பின்ன நானும் அதை பார்த்து மூக்கை சுறன்டினன்..அதுகும் என்னை மாதிரி பண்ணியது.. பிறகு நான் என்னடா பண்ணுறது என்று ஜோசிக்க அது என்னை பார்த்து தலையில கைய வத்தது நானும் சரி என்று பண்ணினன்... பிறகு எல்லாரும் போகலாம் என்று கிழம்ப குரங்கு என்னை பார்…

  2. ஆதி சொல்லும் சேதி..... பின்குறிப்பு... முன்னோர் சொன்னதை ஆதி கேட்டார்... ஆதி சொல்வதை நீங்கள் கேளுங்கள்....

  3. அன்பார்ந்தவர்களே! தயவு செய்து என்ரை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ. என்னோடை கனகாலமாய் ஒரு சீக்கிய நண்பன் வேலை செய்கிறான். அவனுக்கு பொழுது போகாட்டி என்னை கேள்வி கேட்டு குளப்புறதுதான் அவனுக்கு வேலை கண்டியளோ.அதுவும் இலங்கை பிரச்சனையெண்டால் அவனுக்கு உடனை நினவுக்கு வாறது ராமாயணப்பிரச்சனைதான் . எனக்கும் ஒழுங்காய் இராமாயணம் தெரியாதெண்டது வேறை விசயம். இந்த ராமாயணத்தை வைச்சு ஆயிரம் கேள்வியள் கேட்டுப்போட்டான் . எல்லாத்துக்கும் ஒருமாதிரி சமாளிச்சுப்போட்டன். நாசமறுப்பு இந்தகேள்விக்கு மட்டும் என்னாலை பதில் சொல்லேலாமல் கிடக்கு அதாவது அவன் என்ன கேட்டவனெண்டால்............... சீதையை கடத்தின ராவணன் டச் பண்ணாமல் விட்டவனோ?இல்லாட்டி ஏன் டச்பண்ணாமல் விட்டவன…

  4. மாப்பு வைத்த ஆப்பு அண்மை காலமாக பரபரப்பாக பேசபட்டும் பலராலும் எதிர் பார்க்கபட்டு வருவதுமான செல்வன் மெகா சீரியல் தொடரின் இயக்குனர் மாப்பு என்றழைக்கப்படும் மாப்பிள்ளை பலகோடிகளுடன் மாயம்........... கதா நாயக கனவில் மிதந்த ஆதி அதிர்ச்சி............................... இந்த தொடரிற்காய் பலகோடி முதலீடுசெய்த பிரபல குதிரைமார்க் ஜட்டிகம்பெனி தொழிலதிபர் தலைக்கு நெற்றியில் பட்டை நாமம்............ இன்னும் வெளிவராத பல மர்மங்களின் முடிச்சுகளை அவிழ்க்கிறார் பிரபல முடிச்சவுக்கி மற்றும் இராணுவ அரசியல் புலனாய்வாளர் உங்கள் ஆட்டுப்பால் அப்பாஸ் வணக்கம் இரசிகபெருமக்களே அடியார்களே அண்மை காலமாக பரபரப்பாக பேசபட்டுவந்த செல்வன் மெகாசீரியல் நாடகதொடரின் இயக்குனர் திரு…

  5. பெப். 14. காதலர் தினத்தை, கண்டால்... ஆத்திரம் அடையும்... காதலிகள் இல்லாத வாலிபர்கள்.

  6. நித்திட சிரிப்பா பாத்து யாராச்சும் பயந்தா நான் பொறுப்பில்ல....

  7. பாலியல் வல்லுறவு புலிகளின் காலத்தில் இடம்பெறவில்லை - யாழ். அரச அதிபர் இது இரண்டு நாட்களிற்கு முன்னர் ஊடகங்களில் வெளியான செய்தி இதையடுத்து யாழில் இமெல்டாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஊர்வலம் என்று செய்திகள் தொடர்கிறது ஆனால் இந்த செய்திக்கு யாழ்கள உறவுகள் கருத்து தெரிவித்திருந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனைதான் இது கற்பனைதான் படித்தீங்களா சிரிப்பு வந்தால் சிரிச்சிட்டு மறந்திடுங்கோ சிரிப்பு வராட்டில் சிரிக்காமல் மறந்திடுங்கோ அர்ஜீன்...யார் சொன்னது புலிகள் காலத்தலை பாலியல் வல்லுறவு நடக்கவில்லையெண்டு 1985 ம் ஆண்டு மாத்தறையிலை மல்லியாராச்சியின்ரை மகள் மன்னம்பேரியை கெடுத்தவங்கள். புத்தளத்திலை புதியுதின் பாத்திமாவை கெடுத்தவங்கள் இதெல்லாம் புலிகளின்ரை காலத்தி…

  8. ஒரு ஆண் கடுமையா உழைச்சா.... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க. பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க.. அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க. கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..! ன்னு அமுக்கி வைப்பாங்க. எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க.. திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க.. பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம். சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும். ஏதா…

    • 25 replies
    • 3.2k views
  9. மூன்று மனைவிகள்! ஜேர்மனியில் வசிக்கும் சிரிய அகதிக்கு மூன்று மனைவிகள். 14 பிள்ளைகள். அவர்களின் மன்னவர் வேலை வெட்டிக்கு போவதில்லை. இளமையையும் முகத்தில் இருக்கும் சந்தோசத்தையும் பார்த்தால் இன்னும் பல டசின் பிள்ளைப்பாக்கியங்கள் உள்ளவர்கள் போல் தெரிகின்றது. அரச உதவிப்பணத்தில் சிங்காரமாக வாழ்கின்றார். மன்னவரின் ஆசை என்னவென்றால் தான் ஜேர்மன் பிரஜை ஆக வேண்டுமாம். இது ஜேர்மனியில் உள்ள ஊடகத்தின் முக்கிய தலைப்பு செய்தியாகும். https://www.bild.de/bild-plus/news/inland/news-inland/abboud-will-deutscher-werden-so-lebe-ich-mit-drei-frauen-und-13-kindern-61748700,view=conversionToLogin.bild.html எரிச்சல்ஸ் #பாவி! என்னெண்டப்பா சமாளிக்கிறான்?

  10. அதிகாலை: றிங்...றிங்..றிங்... குந்தவை: கலோ.... என்னடி வானதி விடியற் காத்தாலை... வானதி: இன்றைக்கு யாழ் களத்தை பார்த்தனியே.... குந்தவை: இப்பதான் எழும்பி மனுசனுக்கு ராத்திரி மிஞ்சின சாப்பாட்டை கொடுக்க தயார் சொய்து கொண்டிருக்கிறேன். மனுசன் போனப்பிறகுதான் திண்ணையில் அலட்ட போகனும், ஏன் எதாவது விசேடமா.. வானதி: திண்ணை இன்றைக்கு வேலை செய்யவில்லையடி குந்தவை: அய்யோ..என்னடி செய்ய.. . வந்தியத்தேவன்: குந்தவை சாப்பாடு ரெடியா... குந்தவை: எடியே மனுசன் வரப்போறர் சாப்பிட பிறகு கூப்பிடுகின்றேன்.... டிக்...டிக்...டிக்............. வந்தியத்தேவன்: என்னடி பிளஸ்டிக் எரிகிற மணமா வருகிறது குந்தவை: தெரியலையப்பா..... டமார்...டமார்...டமார்.…

  11. இது ஒன்று தான் இது வரை missing in Canada. எனக்கு வாட்ஸ் அப்பிலை வந்தது. பழசோ புதிசோ தெரியாது.

  12. நண்ப/நண்பியர்களே, நீங்கள் இந்த உரையை ஏற்கனவே கேட்டிரிந்தால் மன்னிக்கவும்! நான் இந்த உரையை ஒரு 5 தடவைகள்கேட்டிருப்பேன், ஆயினும் ஒவ்வொருமுறையும் ஏதாவது புதிதாக அறியமுடிகிறது! பெரியார்தாசன் உரை நன்றி வன்னி

    • 25 replies
    • 6.4k views
  13. சாத்திரியின் கொலைவெறி புட்டுப்பானைமீது ஆட்லெறித்தாக்குதல். நேற்றிரவு தண்ணியடித்தக்கொண்டிருந்த சாத்திரிக்கு அவரின் மனைவி கோழி பொரித்துக்கொடுக்காமல் புட்டவித்துக்கொண்டிருந்ததால் .ஆத்திரமுற்ற சாத்திரி புட்டுப் பானை மீது ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளார். ஆதாரம் காணெளி இணைப்பு.

  14. நெடுக்கர் இவரோ?

  15. நான்... "சயிச" என்று சொல்லிவிட்டு, தொலை பேசியை எடுத்து உடைந்திருக்கின்றதா, கீறல் விழுந்து இருக்கின்றதா என பார்ப்பேன். 😂

  16. எனக்கு ஒரு சந்தேகம் ஆயிரம் பொய்யை சொல்லி ஒரு கல்யாணம் கட்டலாம் எனச் சொல்கிறார்கள் அந்த ஆயிரம் பொய்கள் என்ன?...எனக்கு தெரிந்த சில பொய்கள்; 1)ஆண் நல்ல வேலையில் இருப்பது என சொல்வது 2) ஆண் அதிக சம்பளம் எடுக்கிறார்கள் 3)ஆண் நல்ல படித்திருப்பது 4)பெண் அழகாய் இருப்பது 5)ஆண்/பெண்ணுக்கு வீடு இருப்பது 6)சொத்துகள் இருப்பது 7)ஜாதகத்தில் பொய் சொல்வது 8)பொறுப்பானவர் குடும்பத்தை வடிவாய் கவனிப்பார் என சொல்வது 9)சமைக்க தெரியும் என பொய் சொல்வது 10)ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பாய்பிரண்ட் அல்லது கேள் பிரண்ட் இல்லை கல்யாணத்திற்கு முதல் இல்லை என சொல்வது 11)ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ விசா இருப்பது என சொல்வது இது தான் எனக்கு தெரிந்தது நீங்கள் உங்களுக்கு தெரிந்த பொய்களை எ…

    • 25 replies
    • 2.5k views
  17. மன்னவன் தீர்ப்பு ............. இடம் : இன்ப தமிழ் அரச சபை (இன்ப தமிழ் நாடின் அரச சபையில் ஒரே கூச்சலும் குழப்பமும் ) மந்திரி : சபையோரே , அமைதி ...அமைதி .....யமுன மகா ராஜா வருகிறார் ........ (சபையோர எழுந்து நின்று ,) வணக்கம் மகா ராஜா ...........,வலப்பக்கம் இன்ப தமிழ் நாட்டு மக்கள் இடது பக்கம சிங்க வன நாட்டினர் . .ஒரு சிறு குழுவினர் சந்கிளிகள்ளல் பிணைக்க பட்டு , கூனி குறுகி ,கை கட்டி வாய் பொத்தி நின்றனர் .) அரசன்: ...மந்திரியாரே .... என்ன இங்கே கூச்சலும் குழப்பமும் .... மந்திரி : மன்னர் , மன்னா ....நீதி வேண்டும் , இந்த இன்ப தமிழ் நாட்டு மக்களுக்கு . மன்னன் : என்ன தவறு ?....என்ன நடந்தது :...... மன்னா .......,இவர்கள் நீதி …

  18. இது ஒரு ஊடலுக்காக.... திருமணமாவர்கள் அனுபவத்தை சொல்லுங்கள் திருமணம் ஆகாமல் காதலித்துக்கொண்டிருப்பவர்கள் நடப்பதை சொல்லுங்கள் அதுவும் இல்லாதோர் தங்கள் கனவைச்சொல்லுங்கள் தங்கள் துணையை (கணவனை அல்லது மனைவியை) எப்படி அழைப்பீர்கள்...??? நான் எனது மனைவியை கண்டபடி அழைப்பேன் அவளும் ஒன்றும் சொல்லமாட்டாள் காதலித்தபோது ஒரு பெயர் திருமணமான புதிதில் இன்னொரு பெயர் இன்று வாயில் வருவது போல் அழைப்பேன் அதை ஒரு அன்னியோன்னியமான அன்பு என்று நான் நினைக்கின்றேன் தாங்கள் எப்படி....???

  19. அஞ்ஞானவாசம் முடிந்த சந்தோசம். ஆறு ஏழு வருஷ கால . ஜரோப்பிய நாடொன்றின் குக் கிராமத்தில் அங்கையே கட்டயாம் காலந்தள்ள வேண்டும் என்ற நிலையும் ஒழிந்து எங்கையும் போய் வரலாம் என்ற நிலை வந்த பொழது கனடாவுக்கு விடுமுறைக்கு சென்றேன்.அங்கு எனது தம்பியிடம் மிளகாய் தூளும் கருவேப்பலையும் வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட 40 கிலோ மீற்றர் சென்றால் தான் முடியும் என்று சொன்னேன். அப்படி வாழ்ந்த கிராமத்தின் நன்மை தீமைகளை பலதும் பத்தும் கதைத்து கொண்டிருந்த பொழுது கேட்டான் ...தமிழ் படங்கள் தியேட்டரில் பார்க்க வசதி இல்லையா .என்று... தமிழ் படங்கள் வெளிநாட்டில் தியேட்டரில் ஓடுகிறதா..என்ற அதிசயத்துடன் வளர்த்த நாய் முகத்தை பார்த்த மாதிரி பார்த்தேன் இவையள் ஊரிலை தியேட்டர்களிலையே வ…

    • 24 replies
    • 5.6k views
  20. "உழுந்துவடை..உழுந்துவடை......ஓட்டைவடை.....ஓட்டைவடை" பார்த்ததில் பிடித்தது......

  21. நானும் நீண்ட நாட்களாய் எப்படியாவது ஒரு கவிதை எழுதி விடலாம் என யோசிக்கிறேன் ஆனால் எப்படித் தான் யோசித்தாலும் எனக்கு கவிதை வருகுதில்லை[சுட்டுப் போட்டாலும் வராது என்பது வேற விசயம் ]...இங்கே யாழில் அநேகமாக எல்லாரும் கவிதை எழுதுகிறார்கள் எப்படி யோசித்தால் கவிதை வரும் என சொன்னால் நானும் ஒரு கவிதை எழுதுவன் அல்லவா...காதலித்தால் கவிதை வரும் என சிலர் சொன்னார்கள் காதலும் வரவில்லை,கவிதையும் வரவில்லை யாழ்கள கவிஞர்களே கவிதை எழுதுவதற்கு என்ன தேவை என சொல்வீர்களா?[மூளை தேவை என சொல்ல வேண்டாம் அது என்னிடம் இல்லை ]...நன்றி

  22. Started by vanangaamudi,

    எப்பவுமே எனக்கு ஒரு ஆச்சரியம் …. பிறப்புக்கு முன்னமே மனிதனுக்கு இறப்பு வந்திடுது ஆக்கத்துக்கு முன்னரே அழிவு வந்துடுது கல்யாணத்துக்கு பிறகு தான் காதலே வருது பட்டப்படிப்பு முடிஞ்ச பிறகுதான் பத்தாம் வகுப்புக்கு போகணும் சுனாமி என்னடான்னா எப்பவும் பூகம்பத்துக்கு முன்னாலேயே வந்து தொலைக்குது துரோகிகளும் எதிரிகளும் நண்பனுக்கு முந்தியே வந்திடுறாங்க நாம நடந்தே போனா பேருந்தை முந்திடலாம் எனக்கு ஒண்ணுமே புரியலை .... இது எல்லாம் எங்கை நடக்குது எண்டு கேக்கிறீங்களா ஆமா சொல்றன், தமிழ் அகராதிலைதான்.

    • 24 replies
    • 4.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.