ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
நேற்று லண்டன் நேரம் இரவு 10.00 க்கு சி.என் [cnn]யில் ஜரோப்பிய செய்தியில் தயா இடைக்காடரின் பேட்டி போனது.யாரவது பார்த்தீர்களா? நான் இடையில் இருந்து தான் பார்த்தேன்.யாரவது பார்த்திருந்தால் கானொலி இனைக்க இயலும் என்றால் இனைக்கவும். அதில் பேட்டி கண்ட பெண் கேட்கிறா தமிழ் மக்கள் அனைவரும் புலியை ஆதரிக்கினமா என? இவர் ஆமாம் இல்லாவிடின் புலிக்கு ஏங்காலே காசு ஆயுதம் வாங்க என கேட்கிறார்.மேலும் தமிழ் மக்கள் அனைவரும் புலியைத் தான் நம்பி இருக்கின்றனர் என சொன்னார்.அப் பெண் உடனே சொன்னா புலி மக்களின் நம்பிக்கை படி செயற்படவில்லை தானே என்று உடனே இடைக்காடர் சொன்னார் இடங்களை கைப்பற்றல் மட்டும் பிரச்சனைக்கு தீர்வு ஆகாது புலிகள் அரசியல் நோக்கத்தை அடிப்படயாக கொண்டு செய…
-
- 11 replies
- 2.2k views
-
-
ஈழவிடுதலைக்கான வேலைப்பகுப்பு (Division of Labor for Elam Liberation) "மகாநாட்டிற்கு முன் TNAயின் அங்கத்துவக் கட்சிகளின் ஆலோசனையைப் பெறவேண்டும்" மாவை 133000 விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சரான எனக்கு ஆலோசணைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை:-விக்கி மாவை சேனாதி ராசா அவர்கள் உள்நோக்கத்துடன் திரு விக்னேஸ்வரனை செயல்படாமல் முடக்க முனைபவர்களின் கைப்பாவையாக மாறிவிடக்கூடாது. திரு விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சர் என்ற வகையில் தனது அடிப்படை பணிகளை உறுதியோடு மேற்கொள்ள கடமைப்பட்டவர் அதற்கான மக்கள் ஆணையும் அவருக்குள்ளது. அதேசமயம் தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலருடன் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டால் அதுபற்றி பகிரங்கமாக அறிக்கைவிடுவதுக்கு மக்கள் அவருக்கு அணைதரவில்லை. மேற்படி சூழலில் அ…
-
- 11 replies
- 983 views
-
-
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் இன்றிரவு (13) நடத்திய சுற்றி வளைப்பின் போது முற்றுகைக்கு உள்ளான விபசார விடுதி ஒன்றிலிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் நகரப் பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் விபசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இந்த விடுதி முற்றுகையிடப்பட்டது. இந்த விடுதி நீண்ட காலமாக விபச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தமையும் தெரிய வந்துள்ளது கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் 7 ஆண்களும் அடங்குவதாக தெரியவருகின்றது. இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். விடுதி முகாமையாளர் ரஞ்சன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். http://akkinikkunchu.com/new/index.php
-
- 11 replies
- 2.1k views
-
-
கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிப்பதற்கு தனியார் வைத்திசாலைகளுக்கு அரசாங்கம் தடை கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிப்பதற்கோ அல்லது வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டோர் சிகிச்சை பெறுவதற்கோ தனியார் வைத்திசாலைகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.அத்துடன், சிகிச்சைகளுக்காக அரச வைத்தியசாலைகளுக்கு மாத்திரமே செல்ல வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிக்கையில் அரச வைத்தியசாலைகளில் மாத்திரமே கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தனியார் வைத்தியசாலைகளுக்கு இது குறித்து அரசாங்கம் அறிவுறுத்தல் எவற்றையும் முன்னெடுக்கவில்லை. இது தொ…
-
- 11 replies
- 1k views
-
-
இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.! Vhg பிப்ரவரி 13, 2026 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில், இந்திய இழுவைமடிப் படகு கடற்றொழிலாளர்களால் நயினாதீவு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் பற்றியும் இந்திய துணைத் தூதுவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்திய அரசின் நிதியுதவியுடன் நயினாதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரியகல மின் உற்பத்தித் திட்டம், அதனுடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி, வங்களாவடி மற்றும் துறைம…
-
-
- 11 replies
- 506 views
-
-
இங்கு பலர் சிறீலங்கா பாதுகாப்பமைச்சின் செய்தியைத்தான் படிக்கிறீங்கள் என்றது தெரியுது. அதில சொல்லினம் மக்கள் இராணுவத்தட்ட ஓடி வருகினம் என்று. அப்படி ஓடி வரும் மக்களைப் புலிகள் கொல்லினம் என்று. போரில் கொல்லப்பட்ட பல புலிகளின் உடலங்கள் அனாதைகளாக விடப்பட்டுள்ளன என்று. புலிகள் சரணென்று.. இப்படிப் பல கதைகள்... இப்ப மக்கள் சொல்வதைக் கேளுங்கள்.. Muttiah Mahalingam, 29, Vatakachchi I was living in Vatakachchi and I was displaced because of a shell attack. The conflict spread to my village east of Kilinochchi town and I was displaced along with my family; my parents, wife and a one-month-old baby. We all went to Dharmapuram. Last Monday I left Dharmapuram a…
-
- 11 replies
- 2.9k views
-
-
காரணம் எதுவுமின்றி தலைநகர் கொழும்பில் தங்கியிருக்கும் பெரும் எண்ணிக்கையிலானோரினால் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எவ்வித காரணமுமின்றி கொழும்பு காவற்துறைப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலானோர் தங்கியிருந்ததாகத் பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 6950 பேர் எவ்வித காரணமும் இன்றி கொழும்பில் உள்ள தற்காலிக விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை வழமைக்கு மாறானது, உண்மையில் இவ்வாறான சூழ்நிலைகளின் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்…
-
- 11 replies
- 2.1k views
-
-
6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய் மோசடி : கைதான ஊவதென்ன சுமன தேரருக்கு விளக்கமறியல்! By VISHNU 08 DEC, 2022 | 06:38 PM தனியார் நிறுவனமொன்றில் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய்யைப் பெற்று மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஊவதென்ன சுமன தேரரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று (08) உத்தரவிட்டுள்ளார். தெமட்டகொடையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் சந்தேக நபர், கடந்த ஜூலை மாதம் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான 84,240 கிலோ தேங்காய் எண்ணெயைப் பெற்று, அதற்காக எட்டு காசோலைகளை வழங்கியதுடன், குறித்…
-
- 11 replies
- 956 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை செல்வராசா பத்மநாதன் கண்டித்தார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை, இலங்கையில் தேசிய மீள் இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிக்குத் தடையாக அமைவதாக செல்வராசா பத்மநாதன் தெரிவித்தார். கொழும்பில் இருந்து வெளியாகும் தி ஐலன்ட் நாளேட்டிற்கு அவர் வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்தைக் கூறினார். போர் முடிவடைந்தமை, போரால் நாசமடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியதாகவும், போரின் பின்னரான மீளமைப்புப் பணிகளில் உண்மையான அக்கறை கொண்டிருந்தவர்களுக்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நடவடிக்கை பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் செல்வராசா பத்மநாதன் கூறினார். நிபுணர் குழுவின் அறிக்கை, எந்தச் சமுகத்திற்கும்…
-
- 11 replies
- 1k views
-
-
பிரித்தானிய வெளியுறவு அமைச்சிலிருந்து எனக்கு வந்த பதில். அண்மைக்காலமாக வன்னியில் நடக்கும் எம்மக்கள் மீதான இனக்கொலை சம்பந்தமான படங்களையும், ஒளிப்பதிவுகளையும் சேகரித்து அவற்றில் சிலவற்றைத் தெரிந்தெடுத்து கடிதங்களுடன் இணைத்து பலருக்கும் அனுப்பியிருந்தேன். அவுஸ்த்திரேலிய, பிரித்தானிய, அமெரிக்க வெளியுறவுத்துறைகள், சர்வதேச மன்னிபுச்சபை, சர்வதேச செஞ்சிலுவை, ஆசிய மனிதவுரிமைகளுக்கான அமைப்பு என்று பலருக்கும் இப்பிரதிகளை அனுப்பியிருந்தே. எவரும் பதில் எழுதவோ அல்லது உங்கள் பிரச்சனைகளை விளங்கிக் கொள்கிறோம் என்றோ ஒரு வார்த்தையேனும் தெரிவிக்கவில்லை. பலரிடமிருந்து தானியங்கிப் பதில்கள் வந்திருந்தனவே ஒழிய உண்மையான பதில் வரவில்லை. ரெண்டு மூன்று நாளைக்கு முன்னர் பிரித்தானிய வெளியுறவ…
-
- 11 replies
- 2.1k views
-
-
புதன்கிழமை, செப்டம்பர் 29, 2010 CTYO விடுதலைப் புலிகளிற்கு எதிராக கனடாவில் போதிய நடவடிக்கைகள் இல்லையென்றும் அங்கே புலிகளின் நடவடிக்கை அதிகரித்துவருவதாகவும் பீரிஸ் குறியுள்ளார். ஆகையால் ஏனைய நாடுகள் போன்று தற்போது கனடாவிலும் புலிகள் மீதான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் தேசிய பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்களை நிறுத்த இலங்கை அரசு கனேடிய அரசின் ஒத்தழைப்பையும் வேண்டியுள்ளது. இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட தீவிரவாதம், தற்போது தமது நடவடிக்கைகளை கனடா உட்பட சில நாடுகளில் இருந்து மேற்கொள்ள முயல்வதாக வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கனேடிய அமைச்சர் லோரன்ஸ் கனோனிற்கு தெரிவித்துள்ளார…
-
- 11 replies
- 1.2k views
-
-
சீரற்ற காலநிலைகளிலும் யாழ். மாவட்டத்தில் மரக்கறி உற்பத்திகளை அதிகரிப்பதற்கு விவசாயிகளிடையே புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்த உள்ளதாக வடமாகாண விவசாய பிரதிப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வரட்சி காலம், மாரி காலம் என பயிர்களுக்கு சாதகமற்ற காலநிலைகள் காணப்படுவதால், மரக்கறிச் செய்கை பாதிப்படைகின்றது. இதனால் குறிப்பிட்ட சில காலங்களில் மரக்கறி விலைகள் அதிகரித்துக் காணப்படும். மரக்கறி விலைகள் அதிகரிப்பதை ஓரளவு சீர்செய்து கொள்வதற்காக விவசாயிகளுக்கிடையே சில முறைகளை அறிமுகப்படுத்தவுள்ளோம். யாழ். மாவட்டத்திலுள்ள 148 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு, வரட்சிக் காலங்களில் பயிர்களை பாதுகாப்பதற்கான உயிர்கரி பாவ…
-
- 11 replies
- 786 views
-
-
இலங்கையில் தமிழின படுகொலையை நடத்திய சிறிலங்கா அரச படையை சேர்ந்த 6ஆயிரம் அரச பயங்கரவாதிகளின் பெயர் பட்டியல் ஒன்றை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் அவர்களின் படங்களுடன் வெளியிட்டுள்ளது. பாரிய கொடூர இனப்படுகொலையை 2005 இலிருந்து 2009 வரை சம்பூரிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை அரங்கேற்றி அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்துவரும் சிறிலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதிகளை சர்வதேச மட்டத்தில் அம்பலப்படுத்தும் வகையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக பிரித்தானிய தமிழர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு இனப்படுகொலைச் சூத்திரதாரி மகிந்த ராஜபக்சவின் பணிப்பில் கோத்தபாயவின் நேரடி நெறிப்படுத்தலிலும், சிறிலங்காவின் முப்படைகளினது தளபதிகளினது வழிநடத்தலிலும் 6ஆய…
-
- 11 replies
- 1k views
-
-
I came because TMVP people threatened us, they wanted us to go and vote for them," said poultry farmer P. Kumaraswamy, while standing in line to cast his vote. http://news.yahoo.com/s/afp/20080310/wl_st...ad_080310084308
-
- 11 replies
- 3.3k views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடா நாட்டில் உள்ள தடை செய்யப்பட்டுள்ள அமைப்புடன் பேசுவதற்காகவே நான் சென்னை சென்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவரை விசாரணை செய்தால் உண்மையை கண்டறியலாம். விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எவருக்கும் நெருக்கடி ஏற்படவில்லை என அய்யூப் அஸ்மின் குறிப்பிட்டுள்ள விடயத்துக்கும், சுமந்திரனின் கருத்துக்கும் தொடர்பு உள்ளதென சந்தேகிக்கிறேன். எனது சிறப்புரிமை மீறப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது ஆகவே விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் …
-
-
- 11 replies
- 524 views
-
-
இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.சிவ மோகன் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஓர் உண்மையைக் கூறியமைக்கு அவரைப் பாரா ட்ட முடியும். முடியாததை முடியாது என்றும் நடை பெறாததை நடக்காதென்றும் கூறுவதுதான் பண்புடமை. அந்த வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு இனிமேல் சாத்தியமாகாது என்ற உண் மையை பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறியதன் மூலம் இது காறும் கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக் களை ஏமாற்றி வந்துள்ளது என்ற உண்மையை அவர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள் ளார். பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கூறியதுபோல் இனப்பிரச்சினைக்கா…
-
- 11 replies
- 1.6k views
-
-
பேச்சுவார்த்தைகளுக்கு மூன்றாம் தரப்பு தேவையில்லை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு மூன்றாம் தரப்பின் தலையீடு தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீர்வுத்திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு மூன்றாம் தரப்பின் ஒத்துழைப்பு அவசியமற்றது. கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியானது மூன்றாம் தரப்பு அவசியமற்றது என்ற உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. பேச்சுவார்த்தை நடத்துவது த…
-
- 11 replies
- 729 views
-
-
தேசியத்தலைவர் அவர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்தவர் தலைவர் அவர்களால் மரியாதைக்குரியவராக பார்க்கப்படுபவர் பழ.நொடுமாறன் அவர்கள் என்று பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரை நிகழ்த்திய உணர்ச்சி கவிஞர் காசியனந்தன் தெரிவித்துள்ளார். பழ. நெடுமாறன் அவர்கள் இந்திரா காந்தி அம்மையார் அவர்களால் அவரது மூத்தமகன் என்று பாராட்டப்பட்டவர்,விடுதலைப்போருடன் தொடர்புடைய ஒரு தலைவி தன்னுடைய மூத்தமகன் என்று அழைத்த பழ.நெடுமாறன் அவர்களால் எழுதப்பட்ட பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் இன்று வெளியிடப்படுகின்றது இந்திராகாந்தி அம்மையார் இருந்திருந்தால் இன்று தமிழீழம் இருந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளதை இந்த நூலில் நெடுமாறன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்இந்திராகாந்தி அவர…
-
- 11 replies
- 709 views
-
-
கிழக்கில் இருந்து விலகிச் சென்ற ஜெயந்தன் படையணியை புலிகளின் தலைமைப்பீடம் மீண்டும் கிழக்கிற்கு அனுப்பி வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும், அம்பாறையிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் காலத்தில் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு பலப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால், தேர்தல் முடிந்த மறுநாள் 11 ஆம் திகதி மட்டக்களப்பு அரசடியிலும், 16 ஆம் திகதி நாவற்குடாவிலும், 20 ஆம் திகதி அரசடியிலும் வைத்து தலா ஒவ்வொரு பொலிஸார் என மொத்தம் மூன்று பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதுவும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்த நிலையில்! அதேநேரம், வன்னியில் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்கதல்கள் நடத்தப்பட்டு பலியெடுக்கும் படலம் தெ…
-
- 11 replies
- 2.4k views
-
-
தேசியத்தலைவர் வழங்கிய நிதியைக் கொண்டு கல்வி கற்று முன்னுதாரணமாக வருவேன். சிறிலங்கா அரசினால் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டு தமிழீழ தேசியத்தலைவர் ஒருதொகைப்பணத்தை வழங்கியிருக்கிறார். தேசியத்தலைவரால் எனது எதிர்கால வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட நிதியைப் பயன்படுத்திக் கல்விகற்று தேசத்தில் முன்னுதாரணமானவனாக வரவேண்டும் இதுவே மருத்துவமனையால் வெளியேறியவுடன் நான் செய்யப்போகும் முதல் வேலை. இவ்வாறு கடந்த 11.07.2007 அன்று அளம்பில் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கிபிர் விமானத்தாக்குதலில் தனது இரண்டு கால்களையும் இழந்து வைத்திய சிகிச்சைபெற்று வரும் பிறேம்குமார் தெரிவித்துள்ளார். தனது இரண்டு கால்களையும் இழந்து 14 வயது நிரம்பிய அந்தச் சிறுவன் தனக்கு சிறிலங்…
-
- 11 replies
- 2.8k views
-
-
கொலன்னாவை நகரசபைத் தலைவரான ரவீந்திர உதயசாந்தவை வெள்ளை வானில் சென்றோர் கடத்திச் செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்றிரவு இலங்கை நேரம் பத்து மணியளவில் வெள்ளை வானில் சென்றோர் கொலன்னாவை நகர சபைத் தலைவரைக் கடத்திச் செல்ல முயற்சித்த போது நகர சபைத் தலைவரின் அதரவாளர்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் வெள்ளை வானில் சென்றோர் தப்பிச் செல்ல முயற்சித்தனர். இருப்பினும் அவர்களை கொலன்னாவைச் சந்தியில் வைத்து நகர சபைத் தலைவரின் ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். கொலன்னாவை நகர சபைத் தலைவரைக் கடத்திச் செல்வதற்காக WP CC 8649 என்ற இலக்கத்தைக் கொண்ட வெள்ளை வானில் சென்றோர் இராணுவத்தி…
-
- 11 replies
- 2.2k views
-
-
தந்தை செல்வாவின் 39ஆவது ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு! தந்தை செல்வாவின் 39ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ். துரையப்பா விளையாட்டரங்கிற்கு அண்மையில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தந்தை செல்வாவின் சிலைக்கு தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுத்தலைவர் பேராயர் கலாநிதி – எஸ். ஜெபநேசன்இ கனடா ரொறன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வணபிதா கலாநிதி ஏ .ஜே .சந்திரகாந்தன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்களால் தந்தை செல்வாவின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். குறித்த நிகழ்வில் …
-
- 11 replies
- 1.2k views
-
-
இரண்டு பிள்ளையார் சிலைகள் உடைப்பு : மூன்று பிள்ளையார் சிலைகள் திருடல் : மன்னாரில் சம்பவம் மன்னாரில் பல்வேறு இடங்களில் பிள்ளையார் சிலைகள் திருடப்பட்டுள்ளதோடு, பிள்ளையார் சிலைகள் மற்றும் தேவாலயத்தின் உண்டியல் என்பன உடைக்கப்பட்ட சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை நான்காவது தடவையாக இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிள்ளையார் சிலை மூன்றாவது தடவையாக கடந்த மாதம் 17ஆம் திகதி அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்ட நிலையில் உடனடியாக க…
-
- 11 replies
- 783 views
-
-
யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் பிரதமர் நான்தான் | தமிழ் புத்தாண்டு நிகழ்வில் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதல் பிரதமர் நான்தான் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகனின் டெல்லி இல்லத்தில், தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தப்பட்டது. பிரதமர் மோடி, ஆளுநர்கள் தமிழிசை மற்றும் சிபி ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக எம்எல்ஏ நயினார் நாகரேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார். “இந்தியா உலகின் பழ…
-
- 11 replies
- 1.1k views
-
-
இயக்க போராளியை சனல் 4 ஆவணப்படத்தில் ஊடகவியலாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் என மாத்திரம் சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தியுள்ளதாக சிங்கள இனப்படுகொலை இராணுவம் கண்டு பிடித்துள்ளது. இதன்படி சனல்4 ஆவனம் பொய் என கூற பெரும் முயற்சியொன்றை எடுத்துள்ளதாக காண்பிக்கின்றனர். அப்படியென்றால் போராளிக்கு என்ன வேண்டும் ஆனாலும் செய்யலாம் என மறைமுகமாக சிங்களம் சொல்கின்றதா?. . விடுதலைப் புலி இயக்க சீரூடை அணிந்த அவரது அடையாள அட்டை புகைப்படத்தை அமைச்சு வெளியிட்டு இதன் மூலம் விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவராம் என கூறியுள்ளது. . 1982ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவர் வன்னியில் விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்று பின்பு புலிகளின் குரல் வானொலியில் இணைந்து கொண்டவராம் எ…
-
- 11 replies
- 2.5k views
- 1 follower
-