ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
ஜனாதிபதித் தேர்தலில் ஈழத்தில் வாடும் மக்கள் என்ன நிலைபாடு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் மிகவும் நேர்த்தியாக எழுதப் பட்ட கட்டுரைகள் பல தினம் தினம் எங்கலைப் போன்ற புலம் பெயர்ந்தவர்களால் எழுதப் படுகிறது. எனினும் நெருக்கடிக்குள் அன்ராட வாழ்வுக்கே அல்லாடும் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ளாமல் அவர்களுக்கு போதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் புலம் பெயர்ந்து குடும்பங்களோடு பாதுகாப்பாக இருக்கும் எங்களுக்கு மக்களின் அவசரப் பிரச்சினைகளையும் முன்னுரிமை அட்டவணைகளையும் கற்பனையில் உணர்ந்து கொள்ளுதல் இயலாது. காலிக் கோப்பைகளுடன் தொடர்ந்து கண்ணீரும் சென்னீரும் வடிக்கும் மக்கள் தொலைபேசியிலும் கடிதங்களில் அழுத்திச் சொல்லும் விடயங்களுக்கும் புலம் பெயர்ந்த நா…
-
- 9 replies
- 1.3k views
-
-
வடக்கின் சில பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம்? நாட்டின் வடபகுதி கரையோர பகுதிகளை சீனாவுக்கு குறிப்பிட்ட கால ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரலாற்று கால தொல்லியல் ஆய்வு நடவடிக்கைகளுக்காகவே சீனாவிற்கு இவ்வாறு வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கின் பல்வேறு பகுதிகளில் வரலாற்றுக் கால தொல்லியல் ஆய்வுகளை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் இவ் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வந்த சீன கப்பல் தொடர்பாக அதன் எச்சங்களையும் சான்றுகளையும் மீட…
-
- 9 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாண மாவட்ட செய்திகளின் தொகுப்பு: மேலும் வாசிக்க
-
- 9 replies
- 2.1k views
-
-
[size=4]இலங்கைக்கு பாரியளவில் நிதியளிக்கும் நாடுகளில் ஒன்றான சீனா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கல் தொடர்பான பிரச்சினையை தீர்க்க வேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவிற்கும் சீன தூதுவர் வூ ஜியங்கோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, வட மாகாணம் இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டில் இன்று காணப்படுகின்றமை தொடர்பில் இலங்கை இராணுவத்திற்கு பாரியளவில் நிதியுதவியளிக்கும் சீனாவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின…
-
- 9 replies
- 1k views
-
-
பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்படுவதற்கு எதிராக முல்லைத்தீவில் எதிர்ப்பு நடவடிக்கைகள்.மேற்கொள்ளப்படுகிறது அந்தவகையில் முத்தையன்கட்டு இடதுகரைப் பாடசாலையின் பெற்றோர் இன்று மாலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான நிலையங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு சில பாடசாலைகளின் தளபாடங்கள் மற்றும் ஆவணங்களும் சீரமைக்கப்பட்டும் அகற்றப்பட்டும் உள்ளன. தனிமைப்படுத்தல் நிலையங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலைகளாக முத்தையன்கட்டு இடதுவரை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை , முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயம், அளம்பில் றோமன் கத்தோலிக்க …
-
- 9 replies
- 1.3k views
-
-
விடுதலைக்கான போர், கொடிய தடங்களை அழித்து தனது விழுதுகளை விசாலித்த போது, ‘சமாதானம்', ‘போர்நிறுத்தம்' என்கிற சிங்களத்தை காக்கும் கவசங்களை காவிக்கொண்டு வந்தது, சர்வதேசம் என்று அழைக்கப்படும் மேற்குலகம். பௌத்த சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினை, ‘மனித உரிமை மீறல்கள்’ என்கிற பொதுக் கோட்பாட்டினுள் உள்ளடக்கும் அதேவேளை, தேசியத் தலைமை முன்னெடுக்கும் ஆயுதப்போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்கிற வரையறைக்குள் பொருத்திக் கொள்வதுதான் பிராந்திய நலன் பேணும் வல்லரசாளர்களின் போக்காக அமைகிறது. அதாவது அரச பயங்கரவாதம் ‘மனித உரிமை’ சம்பந்தப்பட்டது, உரிமைப்போர், பயங்கரவாதத்தின் வெளிப்பாடு என்பதே நவீன உலகில் ஆட்சிசெலுத்தும் அரசியல் சொல்லாடலாக மாறி உள்ளதெனக் கூற லாம். தமது பூகோள, பிராந்திய…
-
- 9 replies
- 2.7k views
-
-
ஜெனீவா அனுசரணை நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் – சுமந்திரன் November 16, 2020 ஜெனீவா, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய நாடுகளின் தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கனடா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றின் தூதுவர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக சுமந்திரன் ‘தினக்குரல்’ இணையத்துக்கு தெரிவித்தார். அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக தற்போது இல்லா…
-
- 9 replies
- 1.7k views
-
-
காணொளி : இலங்கை நிலவரம் தொடர்பாக மொரிசீயஸ் பிரதமர் சணல்-4 விற்கு வழங்கிய பேட்டி காணொளி.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10018:--------4---&catid=1:latest-news&Itemid=18
-
- 9 replies
- 835 views
-
-
தமிழ்ப் பொது வேட்பாளர் திரு.பா. அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை! Vhg ஜனவரி 11, 2025 தமிழ்ப் பொது வேட்பாளர் திரு. பா.அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை! தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில், பல தசாப்தப் பாரம்பரியம் கொண்ட மூத்த தமிழ் கட்சிகளில் ஒன்றான, தமிழரசுக் கட்சியின் சமகாலச் செயற்பாடுகள், கட்சியின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மோசமடைந்துள்ளது. தமிழரசு கட்சி எந்தத் தனி நபர்களின் சொத்தும் கிடையாது. இது ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட முதுபெருங்கட்சியாகும். கடந்த பல மாதங்களாக இந்தக் கட்சியில் உட…
-
-
- 9 replies
- 661 views
-
-
மலையக மாணவனின் புதிய கண்டுபிடிப்பு February 15, 2016 நுவரெலியா - ராகலை - சென்லியநாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவன் தருமசீலன் புதிய வகையிலான தலைகவசம் ஒன்றினை கண்டு பிடித்துள்ளார். முற்றிலும் சூரியகளத்தின் உதவியுடன் செயற்படும் இந்த தலை கவசம் முடி உதிர்தல், முடி நரைத்தல் போன்றவற்றில் இருந்து ஏற்படும் பின் விளைவுகளை தடுக்கின்றது. இந்த கண்டு பிடிப்புக்காக மாணவனுக்கு கொழும்பு ஸ்ரீ ஜயவரத்தனபுர பல்கலைகழகத்தினால் கௌரவிக்கபட்டு சான்றிதலும் வழங்கப்பட்டுள்ளது. குறித்த மாணவன் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனை சந்தித்து அவரது வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார். இது தொடர்பில் மாணவனிடம் வினவிய போது, எனது விருப…
-
- 9 replies
- 682 views
-
-
சிறிலங்காவின் அகோர போர் வெறியினால் வன்னியிலே மக்கள் தாங்கொணா வேதனையை அனுபவிப்பதால் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் நிறுத்துமாறு புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்பு கோரியுள்ளது. இதன் அமெரிக்கா, ஐரோப்பிய, அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் நேற்று இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர். மக்கள் மிகநெருக்கமாகக் குவிந்துள்ள வன்னிப்பகுதி மீதான கடும் தாக்குதல்களுக்கு சிறிலங்காவின் ஒட்டுமொத்த இராணுவமும் தயாராகி வரும்வேளையில், அவ்வமைப்பின் பிரதிநிதிகள் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, "வன்னியிலுள்ள தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா இராணுவத்தின் இன அழிப்புத் தாக்குதலைத் தடுக்கக்கூடிய அழுத்தம் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே வரமுடியும். சிறிலங்காவினால் நடத்தப்படும் இன…
-
- 9 replies
- 2.6k views
-
-
யாழ். பல்கலை மாணவர்கள் இருவரும் விரைவில் விடுதலை: இராணுவம் -சுமித்தி தங்கராசா 'இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இருவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்' என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க உறுதியளித்தார். 'யாழ். பல்கலைக் கழகத்தில் தீபமேற்றுவதற்கு தடை இல்லை. ஆனால் இராணுவத்தினரால் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவு கூறுவதற்காகவே அம்மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தீபமேற்றினார்கள். அது குற்றம். அதற்காக மாணவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது' என்று அவர் கூறினார். கைது செய்யப்பட்ட நான்க…
-
- 9 replies
- 658 views
-
-
சிறிலங்காவில் அல்-குவேடா இயக்கத்தின் பிரிவுகள் இயங்கி வருவதாகவும், இந்தக் குழுக்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்காக அங்கிருந்து அமெரிக்காவுக்குள் நுழைவதாகவும் அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வொசிங்டனில் இருந்து வெளியாகும் இந்த ஊடகம், பொஸ்டன் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் ஈரானே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஈரான் இராணுவத்தின் ஒரு பிரிவான, குவாட் படைப்பிரிவு, ஹிஸ்புல்லாவின் ஒத்துழைப்புடன் நடத்திய இந்த தாக்குதலில் சிறிலங்காவிலும் பங்களாதேசிலும் உள்ள தனிநபர்களான அல்-குவேடா பிரிவுகளும் தொடர்புபட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. குவாட் படையின் வழிகாட்டுதலில், ஹிஸ்புல்லா அமைப்பு சுனி இன முஸ்லிம்களை அல்-குவேடாவுடன் இணைந்து சிறிலங்காவிலும், பங்…
-
- 9 replies
- 805 views
-
-
இந்திய அரசின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கச்சதீவை மீளப்பெறுவதற்கு டில்லி நிர்வாகம் உத்தேசித்துள்ளது என உயர் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இந்த விவகாரம் சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் உள்ளிட்ட அரச உயர்மட்ட பிரமுகர்கள் தமது இராஜதந்திரிகளுடன் டில்லியில் ஆலோசனை நடத்திவருகின்றனர் என்றும் அவ்வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றாக 1987இல் இலங்கை இந்திய அரசுகளிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக…
-
- 9 replies
- 1.2k views
-
-
அயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை அசோக வனத்தில் இருந்து கல் - ராமாயண தொடர்பு 19 மார்ச் 2021 இந்தியாவின் அயோத்தி ராமர் கோயிலுக்கான புனிதமாகக் கருதப்படும் கல்லொன்று இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இலங்கையின் நுவரெலியா நகரை அண்மித்து அமைந்துள்ள சீதா-எலிய கோயிலிருந்தே இந்த கல் கொண்டு செல்லப்படுகிறது. சீதா-எலிய கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட கல், இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை தூதர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோரிடம் இந்த கல் நேற்றைய தினம் அலுவல்பூர்வமாக கையளிக்கப்பட்டது. கொழும்பு மயூரா பிளே…
-
- 9 replies
- 814 views
-
-
இராணுவத்தின் கூலிப்படையாக விளங்கிய குழுக்களை கூட்டணியில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? சிறிய அளவிலான மக்கள் கூட்டம் கூட இவர்கள் பின்னால் நிக்காத போது, இந்த அமைப்புக்களைச் சேர்ப்பினால் சாதிக்கப் படத்தக்க அநுகூலம்தான் என்ன? சிங்களம் காலால் இடும் கட்டளைகளை தலையால் செய்யக் காத்திருக்கும், இவர்களின் தமிழர்களுக்கான பயன்பாடு என்னவாக இருக்க முடியும்? ஆக சிங்களத்தினதும், இந்தியத்தினதும் கடைக்கண் அருளைப் பெறுதலுக்காகவா இந்த விபச்சாரக் கூட்டணி?
-
- 9 replies
- 2.2k views
-
-
ஐநா மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கெதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட் தீர்மானத்தை ஆதரிக்கக்கோரி அவுஸ்திரேலியா நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட மனு கடந்த 21ந்திகதி அவுஸ்திரேலியாப் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. 2550 பொது மக்களின் கையொப்பங்களுடன் அனுப்பப்பட்ட மனு அவுஸ்திரேலியாப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்பியால் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் (12நாட்களில்) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முழுமுயற்சியில் ஏனைய தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் 2550 பொது மக்களின் கையொப்பங்களைப் பெற்று கடந்த 15ந்திகதி கன்பராவில் உள்ள அவுஸ்திரேலியப் பாராளுமன்ற குழுவிடம் நியுசவுத்வேல்ஸ் மாநில நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளான …
-
- 9 replies
- 975 views
-
-
சவூதியில் இலங்கைப் பெண்ணுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்; சபையில் கடும் சர்ச்சை சுமந்திரன் எம்.பி.யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவரை ஷரி ஆ சட்டத்தின் பிரகாரம் கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் சர்ச்சை நிலை ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்படி தண்டனைக்கு எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் சுமந்திரன் எம்.பி.யின் இச்செயற்பாட்டுக்கு அமைச்சர் ரிஷாத் பதியூதீன், உறுப்பினர்களான நவவி, மரிக்கார் மற்…
-
- 9 replies
- 2.3k views
-
-
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
விஷவாயு மழை பெய்தாலும் படையினரை பின்வாங்கச் செய்ய முடியாது: ஜனாதிபதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின்போது படையினர் மீது விஷவாயு மழை பெய்தாலும் அவர்களை பின்வாங்கச் செய்ய முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிப்படையாக தெரியும், மற்றும் தெரியாத எதிரிகளை படையினர் வெற்றிகரமாக வீழ்த்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படையினர் அடையும் வெற்றிகள் குறித்த மக்கள் கோஷத்தின் முன்னால் கிளிநொச்சியிலிருந்து வெளிப்படும் துப்பாக்கிச் சத்தங்கள் வலுவிழந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிள்ளையொன்றை இராணுவத்த…
-
- 9 replies
- 2.7k views
-
-
இந்தியாவின் நிலைப்பாடு ஏமாற்றமளிக்கின்றது: கோட்டாபய ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாடானது ஆச்சரியமளிக்கும் அதேவேளை மிகவும் ஏமாற்றமடைய செய்துள்ளது என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டுவந்த பிரேரணைகளை இந்தியா ஆதரவளித்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61274-2013-03-22-03-47-59.html
-
- 9 replies
- 1.3k views
-
-
- குண்டுச் சட்டியிலே குதிரை விடுவதை விட்டு ட்டு... உலகம் எங்களைப் பற்றி என்ன கதைக்குது என்று பார்து ஆங்ஙாங்கு சென்று அவற்றின் தமிழ் ஆக்கங்களை இங்கு தந்தால் ... அதேபோல எங்கள் கருத்துக்களை கொஞ்சம் அங்கும் எழுதி ... அந்தப் பத்திரீகைகளுக்கு எங்கள் ஆர்வத்தைக் கட்டினால் ... அதோட எங்கள் நன்றியையும் அவர்களுக்கு தெருவித்தால் ... நாங்கள் நாகரீகம் அடைந்தவர்கள் என நம்புவார்கள் எல்லோ ... சகோதரங்களே ! ... ! ... ! இலங்கை அரசாங்க இணையத்தளம் : http://www.priu.gov.lk ... http://www.tamil.dailymirror.lk இன்று உலகம் இலங்கையை பற்றி என்ன கதைக்கிறது என்பதை அறிய இங்கே பார்க்க Sri Lanka's politcs vue by ISRIA ...EuroNews /…
-
- 9 replies
- 2.1k views
-
-
புதன்கிழமை, அக்டோபர் 6, 2010 வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வீட்டைப் பார்வையிட வரும் தென்னிலங்கை மக்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்வதாக வல்வெட்டித்துறை மக்கள் தெரிவித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் யாழ்ப்பாணத்துக்கு தென்னிலங்கையிலிருந்து வருகை தருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தலைவர் பிரபாகரனின் இல்லத்தைச் சென்று பார்வையிடுகிறார்கள். உடைக்கப்பட்ட நிலையில் காணப்படும் அந்த வீட்டைப் பார்வையிடும் அவர்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்கின்றனர். இதனை வல்வெட்டித்துறை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி கே.மயிலேறும்பெருமாள் இதனை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார். தலைவர் பிரபாகரனின் வீட்டைப…
-
- 9 replies
- 1.4k views
-
-
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் நினைவு நாள் இன்று Posted by: on Nov 2, 2010 தமிழீழத்தின் தளபதிகளில் ஒருவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்து தமிழர்களின் வாழ்வில் விடிவைப்பெற்றுத்தர துடியாய் துடித்து உலகெலாம் ஓடித்திரிந்த எமது அன்புக்குரிய பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவை அணைத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழினத்தின் இருப்புக்காக, அதன் மூச்சுக்காக உழைத்த அந்த உத்தமன் இன்று எம்மத்தியில் இல்லாவிட்டாலும், அனைவரினதும் மனங்களில் குடிகொண்டுள்ளான். இவனது நினைவுடன் நாம் ஒன்றுபட்டு இறுதிவரை விடுதலைக்காக உழைப்போம். அதுவே விடுதலைக்காக போராடி களத்தில் வீழ்ந்த மாவீரர்களுக்கு செய்யும் அஞ்சலியாகும். பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் வீரமரணம் குறித்து தம…
-
- 9 replies
- 1.3k views
-
-
போர் நிறுத்தக் காலப்பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாக அரசாங்கத்தால் கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் ஜயரத்னம் மற்றும் இராணுவ கெப்டன் லக்கீ ஆகியோர் உள்ளடங்கலான 80பேர் தொடர்பான தடயவியல் ஆய்வு நேற்று செவ்வாய்க்கிழமை (02.11.14) ஆரம்பிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட ஒட்டுசுட்டான், இந்திமடு, சமளன்குளம் ஆகிய பகுதிகளில், கடந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாக அரசாங்கத்தால் நம்பப்படுகிறது. தற்போது தடுப்பிலுள்ள முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே எரியூட்டப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அ…
-
- 9 replies
- 786 views
-