ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
வாக்களிப்பு நிலையங்களில் வீணை ஏந்திய சரஸ்வதி சிலைகள் மூடிமறைப்பு - 17 ஆகஸ்ட் 2015 அப்போ வீடு சைக்கிள் சின்னங்களை மறைத்தீர்களா? தேர்தல் ஆணையாளரிடம் கேட்டாரே ஒரு கேள்வி டக்ளஸ் தேவானந்தா.... வாக்களிப்பு நிலையங்களில் வீணை ஏந்திய சரஸ்வதி சிலைகளை மூடிமறைந்தமை தொடர்பில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணையாளருக்கு முறைப்பாடு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பாடசாலைகளில் அமைக்கப்பட்டு வாக்களிப்பு நிலையங்களிலுள்ள சரஸ்வதியின் கைகளிலுள்ள வீணையை தேர்தல் கண்காணிப்பாளர்கள் துணியினால் மூடிமறைத்துள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முறைப்பாடு செய்துள்ளார் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறும் நிலையி…
-
- 9 replies
- 1k views
-
-
மன்னார் உயிலங்குளம் நுழைவாயிலை ஆக்கிரமிப்பு இராணுவம் கைப்பற்றியுள்ளதாக இராணுவாப் பேச்சாளன் உதய நாணயக்கார தெரிவித்ததாக தற்போது கொழும்பு ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் ஏழு பங்கர்களையும் அதன் போது அழித்ததாக பேச்சாளர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த வழித்தடம் மடு தேவாலயத்திற்குச் செல்லும் பாதை என்பதும் கூறிப்பிடத்தக்கது. ஜானா
-
- 9 replies
- 4.9k views
-
-
வடமாகாண சபைத் தேர்தல் நடக்கும் பட்சத்தில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு முன்னாள் விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் தயாராகி வருவதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது. அதற்காக அவர் தன்னைத் தயார்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் தயா மாஸ்டர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் உயர் பதவி வகிப்பதுடன் ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார். அண்மையில் அவரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த ஊடக நண்பர்கள், வடமாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அவர் இல்லையெனப் பதிலளிக்கவில்லை. அதன் மூலம் அவர் தனது விருப்பத்தையும், சம்மதத்தையும் தெரியப்படுத்தியுள்ளார். எனினும் தான் எந்தக் …
-
- 9 replies
- 1.2k views
-
-
ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக யாழ் மாநகர சபையில் தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு எதிராக யாழ்.மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று செவ்வாய்கிழமை மாலை மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்.மாநகர சபை கூடியதும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கும் பிரேரணை ஆளும் ஈபிடிபி மாநகர சபை உறுப்பினர் கிளாவேடாவேசியரால் கொண்டுவரப்பட்டது யாழ்.மாநகர சபையின் எதிர்தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் 12 இற்கு 8 என்ற வீதத்தில் வாக்கொடுப்பில…
-
- 9 replies
- 1.4k views
-
-
யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதி ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; லண்டனில் இருந்து யாழ். வந்த 27 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்றையதினம் நயினாதீவு செல்வதற்காக அரச பேருந்து ஒன்றில் குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளார். இதன்போது பேருந்து நடத்துனர் குறித்த பெண்ணுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த சந்தேகநபரை கைது செய்தனர். இந்நிலையில் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய…
-
-
- 9 replies
- 654 views
-
-
இலங்கை விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை டைரக்டர் சீமான் விமர்சித்துப் பேசியதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று அவரது கார் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. தமிழர் எழுச்சி உரை வீச்சு என்ற தலைப்பில் ஈரோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை ஆதரித்தும் ராஜீவ்காந்தி படுகொலை பற்றி விமர்சனம் செய்தும் பேசினார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வலியுறுத்தியுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் இளங்கோவன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பீட…
-
- 9 replies
- 3.5k views
-
-
எதிர்வரும் 26ம் திகதி முதல் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன December 13, 2020 இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் சர்வதேச விமான பயணங்களுக்காக விமான நிலையங்களை மீண்டும் திறக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளாா். முதலில் வணிக மற்றும் விசேட விமான சேவைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதெனத் தொிவித்துள்ள அவா் கட்டுநாயக்க, மத்தல, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ளாா். இதன் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் சுகாதார வழிமுறைகள் வௌியிடப்படவுள்ளதாக தொிவித்துள்ள அவா் சர்வதேச விமான பயணங்களுக்காக இலங்கையை மீண்டும் திறப்பத…
-
- 9 replies
- 671 views
-
-
நாட்டிலிருந்து தமிழ் பயங்கரவாதமும், இஸ்லாமிய தீவிரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்தை உலமா கட்சி பாராட்டுவதுடன் இவ்விரு வாதத்துக்கும் காரணமான பௌத்த தீவிரவாதத்தையும் நாட்டிலிருந்து ஒழிக்க ஜனாதிபதி அவர்கள் ஈடுபாட்டுடன் செயல்பட முன்வருவார் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று பலரும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தும் நிலையில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் அச்சொல்லை பாவிக்காமல் இஸ்லாமிய தீவிரவாதம் ஜனாதிபதி அவர்களின் சரியான புரிதலை காட்டுகிறது. …
-
- 9 replies
- 781 views
-
-
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகார அலகு வேண்டும்: ஐ.நா. நிபுணர் அறிக்கை.. ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாதம் 17ம் நாள், 2011. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகார அலகொன்று வழங்கப்பட வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உட்பட முறையற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் அதிகார சமப்பகிர்வின்மையே காரணம் என்பதைக் கண்டறிந்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அதனை எதிர்காலத்திலும் தொடரவிடாமல் தடுக்கும் வகையில் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதில் முக்கியமானது தமிழ் மக்களுக்குத் திருப்திப்படத்தக்க வகையில் அதிகாரப் பகிர…
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக நுழைந்த சம்பந்தன் உயிருடன் வெளியேறியதே அதிசயம் தான். நான் மாத்திரம் முகாமுக்குள் இருந்திருந்தால் அவர் உயிருடன் வெளியேறி இருக்கமாட்டார் என நவ சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர தெரிவித்தார். ஆர்.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் என்றாலும் நாட்டின் சட்டங்களை மீறி செயற்பட முடியாது. மிகவும் பழமையான அரசியல்வாதி என்பதால் முறையாக நடந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து காட்டுமிராண்டித் தனமாக செயற்பட முடியாது எனவும் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி அலுவலகத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சம்பந்தன் முழு இலங்கையையும் பிரதிநிதித்துவம் படுத்தும் எத…
-
- 9 replies
- 793 views
-
-
யாழ்ப்பாணப் பண்ணைப் பாலத்திலிருந்து தீவுக்கான இருபது கிலோமீற்றர் வீதியின் இரு மருங்கிலும் மரங்கள் நாட்டுமாறு தீவக மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறித்த வீதியில் இரு மருங்கிலும் மரங்கள் இல்லாத நிலையில் வீதி காணப்படுவதாகவும் மருதமரம், புளியமரக் கன்றுகளை நாட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கிராம மட்டத்திலும் பிரதேச செயலக மட்டத்திலும் இம்மர நடுகை கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இதுவரை அவை நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் மக்கள் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்படுகின்றது. தீவகத்தில் அதன் சூழலுக்கேற்ற விதத்தில் மரக்கன்றுகள் எதிர்காலத்தில் கூடுதலாக நடுகை செய்யப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/180055
-
- 9 replies
- 866 views
- 1 follower
-
-
தென்னிலங்கை தலைவர்கள்தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தியமைக்கு காரணம்- சம்பந்தன் தமிழினத்தின் தலைவர்களான தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரை தென்னிலங்கை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் ஏமாற்றி இருக்காவிட்டால் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்திருக்க மாட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருமலை மாவட்ட தலைமை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் 70வருடங்களாக இனப்பிரச்சினை தீர்க்கப்படாது நீடித்து வருகின்றது. தமிழினத்தின் தலைவர்களான தந்தை செல்வநாயகம் மற்றும…
-
- 9 replies
- 916 views
-
-
இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கப் போவதாக இன்று முடிவு? ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினது நிலைப்பாடுகள் தொடர்பாக குழப்பகரமான சூழல்கள் தொடர்கின்ற நிலையில் அதில் அங்கத்துவம் வகிக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இந்தத் தேர்தலை பகிஸ்கரிக்கப் போவதாக இன்று முடிவெடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உயர் மட்ட மகாநாட்டிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற மகாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டிருந்தார். நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இந்த மகாநாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பகிஸ்கரிப்…
-
- 9 replies
- 888 views
-
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாண காரியாலயம் மூடப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாகக் கொண்டு, டக்ளஸ் தேவானந்தாவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாண மாவட்ட இணைத் தலைவராக நியமித்திருந்தார். இந்த நியமனத்தைத் தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தனக்கு என ஓர் காரியாலயமொன்றை அமைத்துக்கொண்டிருந்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் 42ம் இலக்க அறையில் இந்த காரியாலயம் செயற்பட்டு வந்தது. புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து காரியாலயம் மூடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற அடிப்படையில் ஆதரவு வழங்குவதாக டக்ளஸ் தேவானந்தா அறிவித்த போதிலும், அவருக்கு அமைச்சுப் பதவி…
-
- 9 replies
- 2.4k views
-
-
புலிகளின் விமானங்களை கண்டுபிடிக்க நவீன ராடர்களுடன் புதிய படைப்பிரிவு [23 - April - 2007] இலங்கை வான் பரப்பின் மேலாக காணப்படும் சந்தேகத்திற்கிடமான விமானங்களை கண்டுபிடிப்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள புதிய படைப்பிரிவிற்கு நவீன ராடர் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வன்னியின் முன்னணி காவலரண்களில் பணி புரியும் படைப்பிரிவினரிடம் இவை கையளிக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கு இடமான விமானங்களை காணும் பட்சத்தில் அவர்களது பொறுப்பதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு மேற்படி ராடர் சாதனங்கள் எங்கிருந்து கிடைத்தன என்பதை அறிந்துகொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகம் ஆர்வமாகவுள்ளது. இந்தப் புதிய படைப…
-
- 9 replies
- 3.1k views
-
-
உலக வலைபதிவாளர் சங்கம் தமிழீழ தேசத்தை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளது.இவ் ஒன்றிய இணையத்தின் பதிவாளர்களில் ஒருவராக நமது கள உறவான தூயா இருப்பது குறிப்பிடதக்கது http://worldub.blogspot.com/ இதில் வலது கரை கடைசியில் இந்ந்திய தேசியக்கொடிக்கு கீழே எமது தேசத்தின் கொடி பறக்கின்றது \ மேலதிக தகவல்களுக்கு http://thooya.blogspot.com/
-
- 9 replies
- 3.4k views
-
-
Published By: VISHNU 14 MAY, 2024 | 09:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால் தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட…
-
-
- 9 replies
- 807 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்திற்கு புதிய சிறைச்சாலை யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை ஒன்று திறந்து வைக்கப்பட உள்ளது. ஆயிரம் கைதிகளை தடுத்து வைக்கக் கூடிய வகையிலான இந்த சிறைச்சாலை நாளை திறந்து வைக்கப்பட உள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பன இந்த சிறைச்சாலையை திறந்து வைக்க உள்ளார். அதிக வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் இந்த சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 2.5 ஏக்கர் காணியில் இந்த புதிய சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 272 மில்லியன் ரூபா செலவில் இந்த சிறைச்சாலை நிர்மானிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125435/language/ta-IN/article.aspx
-
- 9 replies
- 774 views
-
-
மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களிக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தீர்மானிப்பர் என சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இல்லாத ஒன்றுக்காக கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது எனவும் வலியுறுத்தியுள்ளார். வடமராட்சி பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக இன்று சனிக்கிழமை (02) சென்றிருந்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், நான் மக்கள் நலனில் இருந்தே செயற்பட்டு வருகின்றேன். ஆனால் அன்று எமது தமிழ் அரசியல் …
-
-
- 9 replies
- 862 views
- 1 follower
-
-
புலிக்கதை கூறிக் கொண்டிருக்காமல் தீர்வை முன்வையுங்கள் : சம்பந்தன் புலிகளைப் பற்றி மட்டும் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்காமல் உயிருடனிருக்கும் தமிழ் மக்களுக்கான தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா.சம்பந்தன், தமிழ் மக்களின் பகுதிகளில் ஜனநாயக ஆட்சி நடக்கக்கூடாதென்பதில் அரசாங்கம் உறுதியுடனிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் 6 தசாப்தகாலமாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் அணுகுமுறையையே தொடர்ந்தும் முன்னெடுக்கும் போக்கினையே அரசிடம் காண முடிவதாகவும் குறிப்பிட்ட சம்பந்தன், இவ்வாறான போக்கு சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துமெனவும் எச்சரித்தா…
-
- 9 replies
- 1k views
-
-
திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்! இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இன்றைய தினம் (23) திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இன்றைய திருமண நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பல இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இ.தொ.கா பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். https://athavannews.com/2…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
பௌத்தத்தை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதே தொல்பொருள் செயலணியின் நோக்கம்- சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் Post Views: 16 June 18, 2020 பௌத்தத்தை ஊக்குவிக்கின்றோம்,பாதுகாக்கின்றோம் பேணுகின்றோம் என்ற போர்வையில் அடையாளம் காணப்பட்ட நிலங்களில் அடையாளம் காணப்பட்ட அளவிற்கு சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதே கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ செயலணி ஏற்படுத்தப்பட்டதன்நோக்கம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன்இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிழக்கு மாகாணத்தையும் முடிந்தளவிற்கு வடமாகாணத்தையும் சிங்கள பகுதிகளாக மாற்றுவதும் இதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார் …
-
- 9 replies
- 696 views
-
-
யூதாஸ், எட்டப்பன் வரிசையில் இன்னொரு பெயராக 'கருணா'வை சேர்த்துக்கொண்டுவிட்டார்கள
-
- 9 replies
- 3.5k views
-
-
கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் பழைய பள்ளிவாசலுக்குப் பதிலாக புதிதாகக் கட்டப்பட்ட பள்ளிவாசலை திறக்கவிடாது பெளத்த பிக்குகள் இடையூறு செய்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=20781
-
- 9 replies
- 774 views
-
-
ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் கொலைகளில் கருணாவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தொடர்பு –விக்கிலீக்ஸ் 15 செப்டம்பர் 2013 "EPDPயின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி கே. விக்னேஸ்வரன் தெரிவித்தார்" விசேட தமிழாக்கம் - குளோபல் தமிழ்ச் செய்திகள்- முதற் பதிவேற்றம் 14-09-2013 - 18:11 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் படுகொலைகளுடன் , பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்காவை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கருணாவுக்கும், ஈ.பி.டி.பி. பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. முன்னாள் EPDPய…
-
- 9 replies
- 1.5k views
-