Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத்தமிருக்காக எந்நேரமும் போராடும் அண்ணன் வைகோ, இப்போதாவது அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவை தனிமைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்;, அது ஈழத்தமிழருக்கு அவர் செய்யும் மிகப் பெரிய உதவி!" நான் யாழ் சென்று திரும்பிய போது கைது செய்யாத அப்போதைய முதல்வரான ஜெயா தற்போது மட்டும் என்னைக் கைது செய்ய வலியுறுத்துவது ஏன்? என்னை ஏன் கைது செய்வில்லை என்று கேட்கும் ஜெயாவிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். 'நீங்கள் முதல்வராயிருந்த போது தான் நான் யாழ். சென்று ஒரு மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு எட்டு நாட்;கள் அங்கேயே தங்கியிருந்து விட்டு வந்தேன். திரும்பவும் பொடாச் சட்டம் நடைமுறையில் இருந்த அப்போதும், வெளிப்படையாக அமைந்திருந்த பயணத்திற்காக ஏன் ஜெயா என்னைக் கைது செய்யவில்லை?' …

  2. சிவசங்கர் மேனனும், எம் கே நாராயணனும் இந்தியத் தூதுவர்கள் அல்ல ஈழத்தமிழர்களின் எம தூதர்கள். அவர்கள் சிறீலங்காவுக்கு வந்து போகும் ஒவ்வொரு தடவையும் சிறீலங்கா சிங்களத்தின் முப்படைகளும் தமிழர்களை தாக்கி அழிப்பத்தை உக்கிரப்படுத்தத் தவறுவதில்லை. அதேபோல் நேற்றும் இந்திய எம தூதர்கள் வந்து போன பின்னரும் இன்றும் சிறீலங்கா விமானப்படை போர் விமானங்கள் 16 தடவைகளுக்கு மேல் சுமார் 12 சதுர கிலோமீற்றருக்குள் மிக நெருங்கி வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் மீது குண்டு மழை பொழிந்துள்ளன. இதை விட தரைப்படை, கடற்படையும் அகோரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இன்றைய தாக்குதல்களில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரழிவுகள் பற்றிய விபரம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. Sri Lanka intensifies bombardment,…

  3. இரத்மலானை விமான நிலைய வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. [Wednesday December 19 2007 08:29:46 AM GMT] [யாழ் வாணன்] இரத்மலானை விமான நிலைய வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டொன்று இன்று காலை வெடித்துள்ளது. புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு மீது கபரகொய்யா ஒன்று ஏறிச் சென்றமையினால், குண்டு வெடித்துச் சிதறியதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். சம்பவத்தில் எவரும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். http://tamilwin.net/article.php?artiId=580...;token=dispNews

    • 0 replies
    • 1.5k views
  4. வன்னியில் ஆயுதங்கள், பணம், நகைகள் தொகை தொகையாக மீட்கப்படுவதனால் புலிகளின் ஆட்டம் என்னவென்பது தற்போது புரிகின்றது. அதுமட்டுமல்லாது புலிகள் ஈழத்தை மட்டுமே வென்றெடுப்பதற்கு முயன்றனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்று பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார். தென்னிலங்கை மக்களை தமிழர்கள் அன்று இருண்ட கண்ணாடி கொண்டே பார்த்தனர். எனினும் இன்று அவநம்பிக்கையை அழித்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலமாக சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வீரகேசரி

    • 0 replies
    • 1.5k views
  5. இராணுவ `ஆட்சியின் கொடூரத்தை' தாங்க முடியாமல் தவிக்கும் குடாநாட்டு மக்கள் எண்பதுக்கு முந்தைய காலத்தில் யாழ்ப்பாணச் சமூகம் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தது. இம்மக்களை வந்தாரை வாழவைக்கும் பண்பாட்டுச் சிறப்புமிக்க சமூகமாகவே உலக மக்கள் போற்றியதுண்டு. இன்றோ அவர்களின் நிலைமை கவலைதருவதாக பலரும் கூறுவதில் நியாயமில்லாமல் இல்லை. போர்ச்சூழலினால் அவன் இழப்பதற்கு எதுவுமில்லாமல் நடைப்பிணமாக சொந்த மண்ணில் வாழ்கின்றான். தேச விடுதலைக்காக அவன் சந்திக்கும் கொடூரங்கள், இழப்புகள் அக்கிரமங்கள் சர்வதேச மனித உரிமை இயக்கங்களால் கோடிட்டுக் காட்டப்படுகின்ற போதும் நிம்மதியான வாழ்வுக்காக மூன்று சகாப்தமாகக் போராடி வருகின்றான். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்ப…

  6. சிறார்களை பணத்திற்கு வாங்கும் கருணா குழுவினர் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் சிறார்களை தமது படையில் சேர்ப்பதற்கு அவர்களுக்கு பெருமளவு பணத்தை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறார்களை கருணா குழுவில் சேர்க்கும் குடும்பங்கள் மாதா மாதம் 6,000 ரூபாய்களை பெறுவதாகவும், அந்தப் பணத்தைக்கொண்டு அவர்கள் எதனையும் செய்யலாம், இது அவர்களுக்கு பெரும் தொகையாகும் என தனது பெயரை குறிப்பிட விரும்பாத உள்ளுர் வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். கருணா குழுவினரின் இந்த நடவடிக்கைகள் மூலம் கடத்தப்பட்டுள்ளதாக செய்யப்படும் முறைப்பாடுகள் குறைவடையலாம் என தெ…

  7. வடக்கு முதல்வருக்கு துணையாக களம் இறங்கும் முன்னாள் சட்ட மா அதிபர்! [Saturday 2016-01-02 08:00] அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராய்வதற்கான தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சார்பாக இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபரும் விடுதலைப்புலிகளின் அரசியல் விவகார குழுவின் உறுப்பினராக பணியாற்றியவருமான சிவா பசுபதி நியமிக்கப்படுவார் என்று நம்பகமாக அறியவருகிறது. தமிழ் மக்கள் பேரவையின் 2 ஆவது கூட்டம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராயும்பொருட்டு அமைக்கப்பட்ட உபகுழுவில் 15 பேர் இடம்பெறுவர் என்றும் அதில் இருவர் வட மாகாண முதலமைச்சர் சார்பாக நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சிகள் சார்பாக …

  8. இலங்கையின் வடக்கில் 6 ஆயிரம் ஏக்கரில் இலங்கை கடற்படையினர் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ள உள்ளதாக மேலதிக பெருந்தோட்ட பயிர் அபிவிருத்தி அமைச்சர் தர்மதாச பண்டா தெரிவித்துள்ளார். கைவிடப்பட்ட நிலங்களில் இந்த பயிர் செய்கை மேற்கொள்ளப்பட உள்ளது. வடக்கில் 25 ஆயிரம் ஏக்கரில் மரமுந்திரிகையை பயிரிட இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தபானம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதில் 6 ஆயிரம் ஏக்கரில் கடற்படையினர் இந்த பயிர் செய்கையில் ஈடுபட உள்ளதாகவும் தர்மதாச பண்டா குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர மூன்று வருடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்து 400 ஏக்கரிலும், திருகோணமலையில் ஆயிரம் ஏக்கரிலும் மரமுந்திரிகையை பயிரிட மேலதிக பெருந்தோட்ட பயிர் அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. நாட்டில் காணப…

  9. வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், குறித்த வளங்களின் அதிகரிப்பானது மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டது எனவும் தெரிவித்துள்ளார். செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் வகையில், வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் அடிப்படையில், வடக்கு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்…

    • 23 replies
    • 1.5k views
  10. ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா

    • 2 replies
    • 1.5k views
  11. மக்கள் பயக்கெடுதியில் இராணுவத்தின் அடாவடித்தனம். நேற்று முன்தினம் வல்வையில் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாய் இராணுவத்தின் சுற்றி வளைப்பில் நிர்வாணமாக்கி ஓட விரட்டப்பட்டு வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார் என்று வல்வையில் இருந்து நமது நிருபர் அறிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்மணி வல்வையின் பழம் பெரும் நாடக நடிகர் திரு பெரியதம்பி அவர்களின் மகள் என்றும் கடற்கரும்புலி சிதம்பரத்தின் சகோதரியார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது மரண விசாரணைகள் நடைபெறுவதாகவும், உடலம் கணவன் பிள்ளைகளிடம் இதுவரை கையளிக்கப்படவில்லை என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது. நேற்று முன்தினம் வல்வை நடராஜா வீதி இராணுவத்தின் முற்றுகைக்கு உட்படுத்தப்ப…

    • 0 replies
    • 1.5k views
  12. இராணுவத் தீர்வு சாத்தியமில்லை என்றால் போர்நிறுத்தத்திலிருந்து விலகியது ஏன்? சிவாஜிலிங்கம் எம்.பி. கேட்கிறார் [Friday February 15 2008 06:28:35 AM GMT] [யாழினி] இலங்கையில் இராணுவத் தீர்வு சாத் தியமில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்துத் தெரிவித்து வருகின்றார். அவ்வாறெனில், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் விலகியது ஏன்? இலங்கை அரசின் இரட்டை வேடத்தையே இது எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் இங்கு வைத்து மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:மாகாண மட்டத்தில் அதிகாரத்தை பகிர்வதென்ற இலங்கை அரசின் கருத்துத் தமது சொந்த நாட்ட…

    • 2 replies
    • 1.5k views
  13. இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது :சி.சிறிதரன் கல்மடு வட்டார இணைப்பாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் ஆறு மணியளவில் இடம்பெற்றது கல்மடுவட்டார பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் ,பிரதேச சபை உறுப்பினர்களான சிவமோகன் ,வீரபாகுதேவர் ஆகியோர் கலந்துகொண்டனர் இக் கலந்துரையாடலில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் ஆராயப்பட்டதுடன் மேலும் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது அதனைவிட குறித்த பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்ச…

  14. கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் உயர்மட்டக்குழுவினர் இந்தியா பயணம் வீரகேசரி நாளேடு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் புதுடில்லிக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு செயலாளருடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் இந்தியா சென்றுள்ளனர். இந்த தூதுக் குழுவினர் இந்திய விஜயத்தின்போது இலங்கையின் பொருளாதாரம், அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக இந்திய தலைவர்களுடன் விரிவாக கலந்துரையாடவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

  15. தமிழ் மக்களின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நேற்று இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார் உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட காரணத்தினாலேயே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள கருத்தை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்ளுகின்ற தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்து…

  16. இலங்கைக்கு எதிராக ஜெனிவா சென்றவர் தமரா இன்று நடப்பது வேடிக்கை என்றது ஐ.தே.க. [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-18 10:46:05| யாழ்ப்பாணம்] அன்று இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தமரா குணநாய கம், இன்று மனித உரிமைகள் மீறப்படவில்லை என வாதாடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். இது என்ன வேடிக்கை? என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளோம் அதனை நடைமுறைப்படுத்துவோமென அரசின் ஒரு தரப்பு ஜெனிவாவில் உறுதியளிக்கை யில், இன்னொரு தரப்பு இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதென்கிறது. இவ்வாறு அரசிற்குள்ளேயே இழு பறி நிலை தோன்றியுள்ளது. கொழும்பில் எதிர்க்கட்சித் …

    • 4 replies
    • 1.5k views
  17. இதனிடையே 14 நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளையை 2 தற்கொலையளிகள் நெருங்கியுள்ளதாக தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2551.html

    • 0 replies
    • 1.5k views
  18. இலங்கை : இந்தியாவின் அணுகுமுறை மாறவேண்டும்! சனி, 3 மார்ச் 2007 (16:04 ஐளுகூ) இலங்கை இனச் சிக்கலிற்கு பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் ரீதியான தீர்வு காண சிறிலங்க அரசுடன் தாங்கள் செய்துகொண்ட சண்டை நிறுத்த உடன்படிக்கை செத்துவிட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது! சிறிலங்க அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே சமரச முயற்சிகளை மேற்கொள்ளத் தயார் என்று இலங்கைக்கான நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கர் கூறியிருந்ததையடுத்து, சண்டை நிறுத்தம் மீது தங்களுடைய நிலைப்பாட்டை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட சண்டை நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகு சிறிலங்க அரசுடன் தாங்கள் ந…

  19. அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐ.நா அறிக்கை : மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பு. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா அறிக்கை, அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமாகிய ஐ.நாவின் 30ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும், அதற்கு பொறுப்புக் கூற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இலங்கையில் போன்று சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு போர் குறித்தும் இதன்போது மனித உரிமைகள் ஆணையாளர் கவனம் செலுத்தினார். 47 உறுப்பு நாடுகள் கல…

  20. யாழ் விஜயம் செய்த அமெரிக்க குழு காணாமல் போனவர்களின் தகவல்கள் கேட்டபோது தயங்கி நின்ற அரச அதிபர் இமெல்டா.. அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் தூதர் ஸ்டீபன் ரெப் தலைமையிலான குழுவினர் யாழ்.குடநாட்டிற்கு இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வருகை தந்திருந்தனர். வருகையின் முதல் சந்திப்பாக அரச அதிபரை சந்தித்த இக்குழு, அரச அதிபரிடம் காணாமல்போனவர்கள் பற்றிய விபரங்களை கேட்டுள்ளனர். எனினும் அவ்வாறான தகவல்கள் எவையும் மாவட்டச் செயலகத்திடம் இல்லாத நிலையில், அரச அதிபர் கையை பிசைந்து கொண்டு நின்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்குழுவினர் யுத்தம் இடம்பெற முன்னர் மாவட்டத்திலிருந்த மக்கள் தொகை யுத்தத்தின் பின்னர்…

    • 1 reply
    • 1.5k views
  21. விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்க கிறீஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை. கிறீஸ் நாட்டுக்கு சென்றுள்ள சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, கடந்த புதன்கிழமை கிறீஸ் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது விடுதலைப் புலிகள் மீது தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன் அனைத்துலக நாடுகள் தமது மக்களுக்கு சிறிலங்கா தொடர்பான பயண எச்சரிக்கைகளை விடுக்கும் போது வடக்கு - கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகள் பாதுகாப்பானவை என சுட்டிக்காட்ட வேண்டும் எனவும், ரோகித போகல்லாகம இந்த சந்திப்பின் போது கிறீஸ் வெளிவிவகார அமைச்சரை கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த கிறீஸ் வெளிவிவகார அமைச்சர் மடம் டோரா போகயானீஸ் சிறிலங்கா அரசாங்கத்துடன் தாம் முழு அளவில் ஒத்துழைப்பத…

  22. தனது சகோதரரான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவை, விகடகவியாக்கியுள்ளதாக (Joker) ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் ஜெனீவா யோசனைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தன் பின்னர், இலங்கை – இந்தியா இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனைக் களைந்து இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு இந்தியா செல்ல அனுமதிக்குமாறு அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிடம் அனுமதி கோரியுள்ளார். எனினும், இதற்கு அனுமதிவழங்க ஜனாதிபதி மறுத்துவிட்டதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவா வாக்கெடுப்பிற்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா, இலங்கைக்கு எதிராக எந்தச் சந்தர்ப்பத்திலும் வாக்களிக்காது எனவும், அவ்வாற…

  23. http://kalaiy.blogspot.com/2009/02/blog-post_23.html

  24. கரடியனாறு பங்குடாவெளியில் கருணா குழுவின் அலுவலகம் மீது தாக்குதல்: ஒருவர் பலி! வியாழன், 13 நவம்பர் 2008, 21:21 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] மட்டக்களப்பு கரடியனாறு பங்குடாவெளி பகுதியில் அமைந்துள்ள கருணா குழு அலுவலகம் மீது விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் செங்கலடி-பதுளை வீதியில் பங்குடாவெளி கிராமத்தில் அமைந்துள்ள அலுவலகமே தாக்கப்பட்டுள்ளது. இதில் கருணா குழு உறுப்பினர் ஒருவரின் சடலம் செங்கலடி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.மேலதிக விபரங்களை எதிர் பார்க்கவும். பதிவு

    • 4 replies
    • 1.5k views
  25. 136 ‌மீனவ‌ர்களு‌க்கு க‌ண்‌ணீ‌ர் ம‌ல்க வரவே‌ற்பு சனி, 19 பிப்ரவரி 2011( 10:36 IST ) இல‌‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் ‌சிறை‌‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் 136 பே‌ர் நாக‌ப்ப‌ட்டிண‌ம் வ‌ந்தன‌ர். அவ‌ர்களை உற‌வின‌ர்க‌ள் ‌க‌ண்‌ணீ‌ர் ம‌ல்க வரவே‌ற்றன‌ர். நாகை‌, காரை‌க்கா‌லி‌ல் இரு‌ந்து கட‌ந்த 12 ஆ‌ம் தே‌தி ‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்ற 106 ‌மீனவ‌ர்களு‌ம், புது‌க்கோ‌‌ட்டை மாவ‌ட்ட‌‌ம் கோ‌ட்டை‌ப்ப‌ட்டின‌த்த‌ி‌ல் இரு‌ந்து 14 ஆ‌ம் தே‌தி ‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்ற 30 ‌மீனவ‌ர்களை இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் ‌பிடி‌த்து செ‌ன்றன‌ர். அவ‌ர்களை ‌‌மீ‌ட்க வ‌லியுறு‌த்‌தி த‌மிழக‌த்த‌ி‌ல் நடைபெ‌ற்ற போரா‌ட்ட‌ங்களை அடு‌த்து ம‌த்‌திய அரசு மே‌ற்கொ‌ண்ட முய‌ற்‌சியா‌ல் ‌மீனவ‌ர்களை இல‌ங்கை அரசு ‌…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.