Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்றைய சன்டே டைம்ஸ் ஆசிரியர் தலையங்கத்தில் கீழ் கண்டவாறு எழுதி உள்ளார்கள்: "Not since that fateful Easter Sunday in World War 11 - April 5, 1942, has Sri Lanka been bombed by air as happened last Sunday night" - Sunday Times of Sri Lanka - Editorial (1/4/2007) தமிழாக்கம்: "இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, 1942 ஏப்ரல் 5ம் திகதி ஒரு ஈஸ்டர் ஞாயிறு அன்று ஸ்ரீலங்கா விமான குண்டுகளால் தாக்கப்பட்ட பிறகு கடந்த ஞாயிறு அன்று (26/3/2007) தான் மீண்டும் விமான குண்டுகளால் தாக்கப்பட்டு இருக்கிறது" - ஸ்ரீலங்கா சன்டே டைம்ஸ் - ஆசிரியர் தலையங்கம் (1/4/2007) ஆக, ஸ்ரீலங்கா விமானப் படைகளின் கிபீரும், மிக் விமானங்களும் குண்டு போட்டு பெண்கள், சிறார்கள் உட்பட பல்லாயிரக் கணக்கான …

    • 6 replies
    • 3.1k views
  2. திசை திருப்பப்படும் விமானங்களைச் சமாளிக்க சென்னை விமான நிலையம் தயார் நிலையில் சென்னை, மே 2 கொழும்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல்கள் நீடிப்பதால் அங்கிருந்து திசை திருப்பி விடப்படும் சர்வதேச பயணிகள் விமானங்களைச் சமாளிப்பதற்கான முழு ஏற்பாடுகள் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விமானங்களையும், பயணிகளையும் சமாளித்துப் பராமரிப்பதற்குத் தயாரான நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒரே தடவையில் திசை திருப்பி விடப்படும் பல விமானங்களைச் சமாளிக்கும் வகையிலான ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ளன. கொழும்பு விமான நிலையம் மூடப்பட்டால் அங்கிருந்து திருப்பி விடப்படும்…

  3. இது ஒரு சிங்கள களத்தில் பதியப்பட்டிருந்த துவேச கருத்துக்கள் இன்னும் இருகின்ரன ஆனால் அவை சிங்கலத்தில் இருப்பதாலும் இங்கு பதியபடமுடியாத வார்த்தை பிரயோகங்கள் இருப்பதாலும் பதியவில்லை இந்த இணைப்புக்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள் நீ உயிர் தப்ப வேண்டுமென்றால் நாட்டைவிட்டு ஓடடாம் தாம் யாழ்பானத்தில் இருக்கும் அனைவரையும் கொல்லுவீனமாம் :angry: :angry:

    • 6 replies
    • 2.3k views
  4. இலங்கையில் கறுப்புப் பட்டியலிடப்பட்டவரின் வரிசையில் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்களின் வரிசையில் கவிஞர் ஜெயபாலன் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் அண்மையில் கவிஞரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பகிரங்க அழைப்பு விடுத்திருந்தது.எனினும், ஜெயபாலனின் பெயர் கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்களின் வரிசையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஜெயபாலனுக்கு எதிரான தடை தொடர்ந்தம் அமுலில் இருப்பதாகவும் தடையை அதிகாரிகள் இதுவரையில் நீக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சினால் கவிஞருக்கு அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.…

  5. வன்னி மக்களின் இன்றைய நிலை.... யார் இருக்கா இவங்களுக்கு...??! புலம்பெயர்ந்த சொந்தங்களே உங்களை விட்டா யார் இருக்கா இவங்களுக்கு..??! எதிரியை விரட்டி அடிக்கும் பணியும் இம்மக்களை பாதுகாக்கும் பணியுமாக இரட்டைப் பணி புலம்பெயர்ந்தவர்களது பொறுப்பில். பொறுப்புணர்ந்து செயற்படுங்கள்..! விரைந்து செயற்படுங்கள்..! படங்கள்: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26925

  6. ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்: தமிழ்த் திரையுலகம் [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 05:27 மு.ப ஈழம்] [க.நித்தியா] ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்று தமிழ்த் திரையுலகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இராமேஸ்வரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் திரையுலகம் நடத்திய பிரமாண்ட பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஈழத்தில் நடக்கும் தமிழின படுகொலையை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தாய் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட, சேகரிக்கப்படுகிற அத்தியாவசிய உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இராமேஸ்வரம் மீனவர்கள் சிறிலங…

    • 6 replies
    • 1.2k views
  7. கொழும்பு நகரில் சிங்களவர்களை விட தமிழர்கள் அதிகமாக வாழ்வதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும். கொழும்பு நகரில் 204,520 சிங்களவர்களும், 176,198 தமிழர்களும் வாழ்கிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் புள்ளிவிபர திணைக்களம் 2011ம் வருடம் நடத்திய ஜனத்தொகை கணக்கெடுப்பின் படி இதுதான் அதிகாரப்பூர்வ உண்மை. இதைவிட ஜாதிக ஹெல உறுமய வேறு ஒரு புள்ளிவிபர திணைக்களைத்தை நடத்துகின்றதா என கேட்க விரும்புகின்றேன். சிங்கள மக்கள் மத்தியில் தேவையற்ற இனத்துவேச சிந்தனையை விதைப்பதற்காக இத்தகைய உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவிப்பதை அமைச்சர் சம்பிக்க ரணவக்க உடன் நிறுத்தவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். கொழும்பு மாநகரத்தில் வாழும் தமிழ…

    • 6 replies
    • 878 views
  8. சுட்டெரிக்கும் வெயிலில் வீதியில் அமர்ந்து போராட்டம் : கேப்பபுலவில் 9 ஆவது நாளாக தொடர் போராட்டம் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது நிலங்களை விடுவிக்கக்கோரி தொடர்ந்து இன்று ஒன்பதாவது நாளாக போராடிவரும் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வீதியில் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உரியவர்களிடம் இருந்து தகுந்த பதில் கிடைக்கும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சிறுவர்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெண்களென அனைவரும் தமது சொந்த நிலத்தை கேட்டு இன்று ஒன்பது நாட்களாக போராடிவருகின்றனர். http://www.virakesari.lk/article/16381

  9. விடுதலை புலிகளின் தாக்குதல் குறித்து... வெளியாகும் செய்திகளில், உண்மையில்லை – சபையில் பொன்சேகா சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் ஊடாக தீர்வு காண முடியாது என சரத் பொன்சேகா தெரிவித்தார். தனது இருப்பிற்கு மக்களின் போராட்டத்தினால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தினால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குல் மற்றும் அதனுடனான வன்முறை சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) உரையாற்றிய அவர், விடுதலை புலிகளின் தாக்குதல் குறித்து தற்போது க…

  10. செவ்வாய்க்கிழமை, 20, ஜூலை 2010 (22:27 IST) இலங்கையில் இருந்து சென்னைக்கு நூதன முறையில் தங்கம் கடத்திய குருவிகள் கொழும்பிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு இன்று மிகின் லங்கா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த சிலர் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் உதவியுடன் வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எட்டு பேர் மீது அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது, எதுவும் சிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் தங்கம், வைரத்தை கடத்தி வந்திருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.…

  11. ஜனாதிபதியின்... வெளிநாட்டு பயணங்களின் பின்னர், புதிய அமைச்சரவை நியமனங்கள். ஜனாதிபதியின் இங்கிலாந்து மற்றும் ஜப்பான் விஜயத்தின் பின்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தங்களுக்கு மேலும் பத்து அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் வகிக்கும் அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக 18 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தில் 38 இராஜாங்க அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள…

    • 6 replies
    • 630 views
  12. வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி? - நிலாந்தன்:- 24 மே 2015 புங்குடுதீவைச் சேர்ந்த கவிஞர் வில்வரத்தினம் கூறுவார் “சாவிலும் ஒரு வாழ்விருந்தது எமது கிராமங்களுக்கு” என்று. ஆனால் இப்பொழுது? அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களோடு நிகழ்ந்த ஓர் சந்திப்பின் போது மரிஷா கேட்டார் “படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பாக அதிகரித்த அக்கறையைக் காட்டும் தமிழ்த் த…

  13. Published By: DIGITAL DESK 3 28 MAY, 2024 | 02:10 PM யாழ். போதனா வைத்தியசாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த நபரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தவர், வைத்தியசாலை வளாகத்தினுள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்று, தான் ஏற்றி வந்த நபரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அதன்போது, உத்தியோகஸ்தர் ஒருவர், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை, வைத்தியசாலை வளாகத்தினுள் ஏன் அத்துமீறி நுழைந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அதன்போது, இருவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்ட போது, உத்தியோகஸ்தர் மீது வைத்தியசாலைக்குள் இருந்த அச்சியந்திரத…

  14. வீரகேசரி நாளேடு - முல்லைத்தீவு, நாயாறுகடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் காணாமல் போன கடற்படையினர் பத்து பேர் உட்பட கடந்த ஒன்பது நாட்களில் இடம்பெற்ற மோதல்களில் படையினர் 54 பேரும், 501 புலிகளுக்கு பலியாகியுள்ளனர். என்று பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; கடந்த 5 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில் 10 கடற்படையினர் உட்பட படையினர் 54 பேரும், புலிகள் தரப்பில் 501 பேரும் பலியாக…

    • 6 replies
    • 1.6k views
  15. வன்னியில் சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கையால் இடம்பெயர்ந்துள்ள மூன்று இலட்சம் மக்கள் வெள்ளப் பெருக்கினாலும் அவலங்களைச் சந்தித்துள்ளனர். அவர்களின் துயிரினைத் துடைப்பதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இருந்து தமிழ் மக்களிடம் உதவிகள் கோரப்படுகின்றன. தற்போது பிரித்தானியாவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுத்துமாத்துக்கள்

  16. மதுரையில் மர்ம நபர்கள் வினியோகித்த ஈழ சிடி! வெள்ளிக்கிழமை, மே 1, 2009, 10:22 [iST] : மதுரை திருமங்கலம் பகுதியில் ஈழத் தமிழர்கள் குறித்த சிடிக்கள் வீடுடகளில் வினியோகம் செய்யப்பட்டன. இந்தப் பகுதியில் உள்ள கடைகள், வீடுகளின் வாயில்களில் அதிகாலையில் இந்த சிடிக்கள் கிடந்தன. மேலும் அதிகாலையில் நடைபயிற்சி சென்றவர்கள், பஸ்களுக்கு காத்திருந்தவர்களுக்கும் கார்களில் வந்த சிலர் இந்த சிடியை தந்துவிட்டுப் போயினர். 'எங்கள் கண்ணீர் கதை' என்ற பெயரிலான இந்த சிடிக்களில் இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசுவது, குழந்தைகள் உடல் சிதறிக் கிடப்பது போன்ற காட்சிகள் அடங்கியுள்ளன. சுமார் 18 நிமிடம் ஓடும் இந்த சிடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ …

    • 6 replies
    • 1.9k views
  17. Saying he is “increasingly saddened” by continued violence in Sri Lanka, President Barack Obama said “urgent action” is needed to keep a humanitarian crisis there from becoming a catastrophe. In brief remarks before boarding Marine One for a trip to Arizona, Obama called for the Tamil Tigers to lay down their arms and release civilians, and for the Sri Lankan government to take a number of steps to address the strife. He said the government should stop indiscriminate shelling that has hit several hospitals and live up to its commitment not to use heavy weapons. He also said the government should give the United Nations access to civilians in harms way, and give …

    • 6 replies
    • 1.5k views
  18. நான் LTTE அமைப்பில் இருந்தவன்; எச்சரித்த பிள்ளையான் கனகராசா சரவணன் தமிழ் மக்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் நான் விடுதலைப் புலிகளில் இருந்து யுத்தம் செய்தேன். பின்னர் நான் அரசியலுக்கு வந்தேன். எனவே அந்த மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்வு மற்றும் சில விடயங்களை நிறுத்துமாறு பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் சிங்கள மொழியில் பேசி எச்சரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் மகாவலி மற்றும் மேச்சல்தரை தொடர்பான விசேட கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரும் மாவட்ட அபிபிருத்திகுழு தலைவருமான இராஜாங்க அமைச்…

    • 6 replies
    • 510 views
  19. தூக்குத்தண்டனை விதிப்பதற்கு இன்றிலிருந்து இரண்டு வாரங்கள்! நிறுத்த இரண்டு தெரிவுகள் கைவசம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் எதிர்வரும் செப்டம்பர் 09ம் திகதி வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்படுவர் என வேலூர்ச் சிறை அதிகாரிகள் அவர்களிற்கு நேரடியாத் தெரிவித்துள்ளனர். வேலூர்ச்சிறைச்சாலை ஜனாதிபதியின் ஆணையைப் பெற்றுள்ளது. எனவெ அவர்கள் தூக்குத் தண்டனைக்கு தேவையான ஆயத்தங்களைச் செய்வதற்கான “கறுப்புப் பிடிவிராந்து” என்ற செயற்பாட்டில் ஈடுபடுவர் என பாதுகாப்புத்துறை அதிகாரியொருவர் ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார். இருந்தும் தற்போது இவர்களிற்கு இரண்டு தெரிவுகள் கைவசம் உள்ளன. முதலாவதாக …

  20. ஐ.நா மீதும் தமிழர்கள் நம்பிக்கை வைக்கமுடியாதுள்ளது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! ஐக்கிய நாடுகள் சபை இப்போது அரசியல்தான் செய்கின்றது. கடந்த மார்ச் மாத அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கை வெளிவரவிருந்த போதிலும், இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தினால் அது பிற்போடப்பட்டது. இந்த நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு முதல் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, விசாரணை அறிக்கை செப்டம்பரில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் பொதுத்தேர்தல் செப்டம்பரிற்கு முதலில் இடம்பெறும் பட்சத்தில் திட்டமிட்டபடி செப்டம்பரில் விசாரணை அறிக்கை வெளிவரும். அதேபோன்று, பொதுத்தேர்தல் செப்டம்பரில் இடம்பெறாதிருந்தால் அல்லது அடுத்தவருடத்திற்கு …

  21. பொதுபலசேனாவை வளர்த்த கோத்தாபயதான் தற்கொலைதாரியான சஹ்ரான் காசிமையும் வளர்த்தார் என தெரிவித்துள்ளார் அரசியல் விமர்சகர் காதர்மாஸ்தர். இது தொடர்பில் ஐபிசி-தமிழ் தொலைக்காட்சியின் அகக்கண் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பான முழுமையான காணொளி. https://www.ibctamil.com/srilanka/80/119037

    • 6 replies
    • 1.4k views
  22. சனி 15-03-2008 02:26 மணி தமிழீழம் [சிறீதரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் தாயக விடுதலைக்காக, தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களின் விபரம், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளது. 2ஆம் லெப்ரினன்ட் கார்முகில் அல்லது வடிவழகி என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த விஸ்வச்சந்திரன் நவநிதா, 2ஆம் லெப்ரினன்ட் அமுதமதி அல்லது வண்ணவாகை என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜெயலலிதா, 2ஆம் லெப்ரினன்ட் குழலினி என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நாகராசா தவச்செல்வி, 2ஆம் லெப்ரினன்ட் தமிழ்நேயன் என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தங்கையா கிருபாகரன், வீரவேங்கை ஒளியேந்தி என்றழைக்கப்படும், வவுனியா மாவட்டத்தை ச…

  23. யாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை! [Wednesday 2020-01-22 16:00] யாழ்ப்பாணம்- பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கற்கும் சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் 2.30 மணியளவில் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த …

  24. பிரான்சில் தடையை மீறி பேரணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 06:00 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] பல தடைகளையும் மீறி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு பிரான்சில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். பிரான்சின் தலைநகரான பாரிசில் றிபப்பளிக் சதுக்கத்தில் தொடங்கி பாஸ்டில் சதுக்கம் வரையில் நடத்தப்படவிருந்த பேரணிக்கு பிரான்ஸ் காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. எனினும், பல்லாயிரக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் திரளத்தொடங்கினர். இதில் அங்கு வந்திருந்த பிரெஞ்சு மக்களும் கலந்து தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். பலமுறை அனுமதி மறுக்கப்பட்ட போதும் காவல்துறையின் தடைகளையும்…

    • 6 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.