Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. என்றென்றும் எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று கார்த்திகை திங்கள் 27 ஆம் நாள், மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக ஒளிர்ந்து தங்களை தாங்களே எரித்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். அகிலம் அறிந்த மூத்த குடி தமிழ் குடிக்கு என்று, தனி நாடு கோரி தமிழீழ விடுதலைக்காய் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை மெய், ஆன்மா ஒன்று சேர மனதில் நிலை நிறுத்தும் வருடத்தின் அந்த ஒரு புனித நாள். …

  2. [புதன்கிழமை, 02 யூலை 2008, 06:50 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] கிழக்கு மாகாணத்தில் சிறிலங்காப் படையுடன் இணைந்து செயற்பட்டு வரும் பிள்ளையானை அழிப்பதற்கு முன்னாள் துணைப்படைத் தலைவரான கருணா முயற்சித்து வருகின்றார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த நாளேட்டில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளுக்கு உதவிகளைப் புரிந்து பிள்ளையானை அழிக்கப்பேவதாக கருணா தெரிவித்துள்ளார் என்று கிழக்கிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியாவின் குடிவரவுச் சட்டத்தை மீறியதற்காக அங்குள்ள தடுப்பு முகாமில் கருணா தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கிழக்கில் நடைபெற்ற தேர்தலை கருணா எதிர்த்ததுடன், பிள…

  3. சிறிலங்காவுக்கு கொடுத்து வருகிற அனைத்து உதவிகளையும் இந்திய மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  4. நல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தினை வந்தடைந்துள்ள பௌத்த குருமார்கள் மஹாகருண பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொண்ட பௌத்த குருமார்கள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லிணக்க விஜயமாக யாழ்ப்பாணத்தினை வந்தடைந்தனர். குறித்த குழுவினர் இனங்களுக்கு இடையில் நல்லுறவு மற்றும் சமாதானத்தினை வலிறுத்தும் வண்ணம் பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக கடந்த 30வருட காலத்தில் யுத்தத்தின் பால் பாதிக்கப்பட்டு வறுமைக்கு கோட்டின் கீழ் வாழும் 275 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வைத்தனர். குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மற்றும் உயர் அதிகாரிகளும் இணைந்திருந்தனர். மேலும் உதவி வழங்க…

  5. நேற்றய போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் செயற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு நேற்றிரவு வியாழக்கிழமை இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நுகோகொடை, ஜூபிலிகனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் திட்டமிட்ட கடும்போக்குவாதிகள் வன்முறைகளைத் தூண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலவரக்காரர்கள் திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி…

    • 6 replies
    • 361 views
  6. ஊடகவியலாளர் சிவநாயகம் அவர்கள் தனது 80 வது அகவையில் காலமாகிவிட்டார். இவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொக்குவில் இந்துக்கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் ஊடகத்துறையில் சேர்ந்து டெய்லி நீயூஸ், டெய்லி மிரர் போன்ற பத்திரிகையில் கடமையாற்றினார். இவ்வூடகங்களில் வந்த இவரது ஆக்கங்களினால் இலங்கை முழுவதும் புகழ்பெற்ற ஊடகவியலாளர் என்ற பெயரைப் பெற்றார். இக்காலத்தில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பிக்க சிவநாயம் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணத்தில் 'Saturday Review' என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடாத்தி அதில் தமிழர்களின் சுதந்திர வேட்கையைப் பற்றிய ஆக்கங்களை எழுதினார். இதனால் இவரது பத்திரிகை நிலையம் ச…

  7. காணாமல் போனோரின் உறவினர்கள் ( ஆவணப்படம்) வட பகுதியில் காணாமல் போனோரின் உறவினர்கள் இன்று கொழும்பில் நடத்திய கூட்டத்தை, பௌத்த பிக்குகள் சிலர் அச்சுறுத்தித் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். இன்று மாலை கொழும்பு மருதானையில் ,கத்தோலிக்க தேவாலயமொன்றில் இந்த கூட்டம் நடைபெற்றதாக கூட்டத்துக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்த அமைப்பாளர்களின் ஒருவரான அருட்தந்தை என்.சத்தியவேல் தெரிவித்தார். இத்தேவாலயத்துக்குள் பலவந்தமாக நுழைந்த பிக்குகள், வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்தது நாட்டுக்கு எதிராக சதி முயற்சிகளில் ஈடுபடவேண்டாம் என்று கூறி, அச்சுறுத்தியாதாகவும் சத்தியவேல் கூறினார். இந்த கூட்டத்தின்போது, சட்ட விரோதமான செயல்கள் எதுவும் கூடியிருந்தவர்களால் செய்யப்படவில்லை என்று கூறிய அவர் பிக…

    • 6 replies
    • 794 views
  8. தேரர்களைக் காணவில்லை பொலன்னறுவை – அரலகங்வில பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில், தேரர்களாக பணிபுரிந்து வந்த நான்கு பேர் நேற்று காணமல் போய் உள்ளனர். விகாரைக்கு அருகில் உள்ள வனப்பிரதேசம் ஒன்றுக்கு சென்று, மாலை வரை திரும்பி வராமையினால், ஏனைய தேரர்களும் விகாரை சங்க உறுப்பினர்களும் அவர்களைத் தேடி உள்ளனர். பின்னர் பொலிஸாரும், பிரதேச மக்களும் ஒன்றிணைந்து, நேற்று இரவு வரை தேடிய போதும் அவர்களை காணவில்லை என்று அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர். http://onlineuthayan.com/news/3580

  9. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் சம்பளம் பெற்றுக் கொள்ளாது தமது கடமைகளை முன்னெடுக்க ஆயத்தமாக உள்ளனர் என கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான ஆரம்ப இனக்கப்பாடு ஏட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஊடக சந்திப்பு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கடந்த 76 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்வது என்பது மக்களுக்கு வெறும் கனவாக காணப்பட்டது என அவ…

  10. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ரணில் விக்கிரமசிங்கவா..? பரிந்துரைக்கப்பட்டதாக ஐ.தே.க விளக்கம்.. ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி குறித்து இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த அவர், ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த அமர்வில் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழியப்படும். இந்த முன்மொழிவு தொடர்பாக ரணில் விக்ரமசிங்க தற்போது பரிசீலனை செய்து வருகின்றார். ஐ.நா. பொதுச் செயலாளர் பதவியை ஏற்கவேண்டும் என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகும். சர்வதே…

    • 6 replies
    • 1.1k views
  11. அல் ஹூசைன் வருகையை முன்னிட்டு முல்லைத்தீவில் இராணுவ முகாங்கள் அகற்றப்பட்டன! ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் வடகிழக்கிற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் நிலையில் முல்லைத்தீவில் காணப்பட்ட முகாங்கள் பலவற்றை தற்காலிகமாக இராணுவத்தினர் அகற்றியுள்ளனர். மக்களின் சிவில் வாழ்வுக்கு இடையூறாக கடந்த காலத்தில் காணப்பட்ட இராணுவமுகாங்கள், காவலரண்கள், புலனாய்வு முகாங்களை இராணுவத்தினர் நேற்று முந்தினம் இரவு முதல் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஒட்டுசுட்டான் பகுதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் 64ஆவது படைப்பிரிவின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிவில் பாதுகாப்பு முகாமை பட…

  12. தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை. இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கனடாவில் பிரிம்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதியொன்றில் தமிழின அழிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை தனியார் தொலைக்காட்சியொன்றில் கருத்து வெளியிட்ட அவர், ”இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. கனடாவின் பிரிம்டன் நகர சபையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டுள்ள குறித்த நினைவுத் தூபிக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிய…

  13. சாய்ந்தமருது நகர சபை விவகாரம் – அமைச்சரவையின் அதிரடி தீர்மானம் சாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்துக்கான வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். http://athavannews.com/சாய்ந்தமருது-நகர-சபை-விவ/

  14. இருவருக்கும் வசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்: விக்னேஸ்வரனுக்கு ஜெயலலிதா பதில் கடிதம் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை வடக்கு - கிழக்கு மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் இலங்கைத் தமிழ் மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் ஒன்று எழுதி இருந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்து சி.வி. விக்னேஸ்வரன் எழுதிய கடிதத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய…

    • 6 replies
    • 646 views
  15. ''இலங்­கையின் அடுத்த ஜனா­தி­பதி வந்­துள்ளார்'' மஹிந்த ராஜபக்ஷ “இலங்­கை யின் முன்னாள் ஜனா­தி­பதி என்­ப­து டன், எதிர்­கால ஜனா­தி­ப­தி­யாக வர­வுள்­ளவர்” என்று இந்­திய பார­திய ஜனதா கட்­சியின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி தெரி­வித்­துள்ளார். மஹிந்­தவின் புது­டில்லி விஜயம் குறித்து அவர், தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளி­யிடும் போதே இவ்­வாறு குறிப்­பிட்­டுள் ளார். இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­ப­தியும், அடுத்த ஜனா­தி­ப­தி­யா­கவும் வர உள்­ளவர், விராட் இந்­துஸ்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் கலந்­து­கொள்ள புது­டில்லி வந்­துள்ளார். நாளை பொதுக்­கூட்­டத்தில் உரை யாற்றவுள்ளார்” என அவர் குறிப் பிட்டுள்ளார். h…

  16. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளும் உரிமையுள்ளதாக இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்த கருத்திற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் கடும் கண்டனமும் எதிர்ப்பும் வெளியிட்டு உள்ளதாக இந்தியாவின் சிஎன்என்- ஐபிஎன் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் விஜயத்தின் பின்னர் சிஎன்என்- ஐபிஎன்னிற்கு விசேடமாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறன கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நட்பு நாடொன்று குறித்து அரசாங்கத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ள ஓருவர் கருத்து வெளியிடும் முறையிதுவல்ல,மீனவர்களை பொறுத்தவரை அனைத்து ஆழ்கடல் டிரோலர் படகுகளையும், வங்காள விரிகுடாவிற்கோ அல்லது அராபிய…

  17. எமது பேனாக்கள் சரிகின்றபோது தூக்கி நிறுத்த அடுத்தவர்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள்: வித்தியாதரன். ஒரு போராளியின் துப்பாக்கி சரிகின்ற போது அதனை மீண்டும் தூக்க ஒரு புதிய போராளி வருவதைப் போல் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற எங்களுடைய தமிழ் ஊடகவியலாளர்களின் பேனாக்கள் சரிகின்றபோது அடுத்தவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும் "உதயன்", "சுடரொளி" நாளிதழ்களின் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் தெரிவித்துள்ளார். தனக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்தும் அதன் பின்னணி மற்றும் எதிர்விளைவுகள் குறித்தும் அவுஸ்திரேலியா, சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் "தமிழ்முழக்கம்" வானொலிக்கு வித்தியாதரன் அளித்த சிறப்பு நேர்காணல்: இலங்கையில்…

    • 6 replies
    • 1.7k views
  18. [ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 03:25 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] மட்டக்களப்பில் சிங்களவர் ஒருவர் வீடு வாங்குவதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்காவின் பிரதி அமைச்சரான கருணா எனப்படும் விநாயகமூர்தி முரளிதரன். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையின் மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். “காணிப்பிரச்சினைகள் தனியே தமிழ் மக்களுக்கு மட்டும் இல்லை. எல்லா சமூகத்தினருக்கும் உள்ளது. இந்தப் பிரச்சினையை நிர்வாக ரீதியாகவே நாம் தீர்க்க வேண்டும். சிறிலங்கா அதிபருடனும், அரசாங்கத்துடனும் இணைந்து கொள்வதன் மூலமே எமது பிரதேசங்களில் அபிவிருத்தி திட்டங்களால் நன்ம…

    • 6 replies
    • 1.3k views
  19. [size=4] [/size] [size=4]உள்நாட்டு வர்த்தக மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சராகக் கடமையாற்றி வந்த பசீர் சேகுதாவூத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.[/size] [size=4]ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் சற்று முன்னர் தனது பிரதியமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்வதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பில் அவரைத் தொடர்புகொண்டு கேட்ட போது, 'அண்மையில் தான் ஏறாவூரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியதைத் தொடர்ந்து, அரசில் அமைச்சர் பதவியொன்றைப் பெறுவதற்காக, தான் முயற்சிசெய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சட்டுகளை அடுத்து, தான் இந்த முடிவுக்கு வந்ததாகவும், அமைச்சுப் பதவிகளுக்காக தான் முயற்சிப்பதில்ல…

  20. இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு இந்தியா சென்றுள்ள இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனின் அழைப்பினை ஏற்று, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளார். இந்தியா சென்ற அவர் முதலில் இந்திய பாதுகாப்புச் செயலாளர் சசிகாந்த் சர்மாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நா…

  21. வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டகாங்கேசன்துறையில் ஒரு பகுதியில் நிலப்பரப்பில் இருந்த 2 ஆலயங்கள், பொதுச் சந்தைமற்றும் மக்களின் 30 ற்கும் மேற்பட்ட வீடுகள் ஆகியன இருந்த இடம் தெரியாதவாறுபடையினரால் இடித்தழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அப்பிரதேசத்தில் இருந்த சிறிய வீதிகளையும் இராணுவத்தினர் மூடி தமதுதேவைக்காக மாற்று வீதிகளை அமைத்துள்ளனர். இதனால் எமது காணிகளை கண்டுபிடிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது என மீள்குடியேறுவதற்காக அங்கு சென்ற மக்கள் கவலை வெளியிட்டனர். காங்கேசன்துறை பிரதேசத்தில் இருந்து 63 ஏக்கர் காணிகள் 26 வருடங்களுக்கு மேலான இராணுவஆக்கிரமிப்பில் இருந்து கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டது. குறித்த பகுதிகளில் ஏற்கனவே இருந…

  22. ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தின் இழப்பு தொடர்ந்தும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது 20 ஜனவரி 2013 ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தின் இழப்பானது தொடர்ந்தும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரிச் சலுகை இழக்கப்பட்டதன் காரணமாக தொடர்ந்தும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதுடன், ஆயிரக் கணக்கானவர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்து வருகின்றனர். ஜீ.எஸ்.பி சலுகைத் தி;ட்டத்தின் நலன்கள் பங்களாதேஷிற்கு வழங்கப்பட்டுள்ளதனால் இலங்கைக்கான நலன்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த ஜனவரி 2ம் திகதி இந்தச் சலுகைத் திட்டத்தின் மூலம் நலன் பெற்று வந்த இரண்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த சலுகைத் திட்டத்தி…

    • 6 replies
    • 581 views
  23. தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை – கஜேந்திரன் திட்டவட்டம் 14 Views தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார் அந்தக் கட்சியின் செ. கஜேந்திரன். தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேசின. ஆரம்பத்தில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இந்தப் பேரவையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து பயணிக்குமா? என்று அந்தக் கட்சியின் செயலாளர் செ. கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: “பொத்துவில் தொடக்கம…

    • 6 replies
    • 906 views
  24. "நவிப்பிள்ளையல்ல வேலுப்­பிள்­ளையின் சகோ­த­ரி புலிப்பிள்ளையே" - சத்தாதிஸ்ஸ தேரர் 27 ஆகஸ்ட் 2013 "பிரபாகரனின் தந்தை வேலுப்­பிள்­ளையின் சகோ­த­ரியே இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ளார். இவரின் வரு­கை­யா­னது இலங்­கைக்கு பாத­க­மா­ன­தொரு விளை­வி­னையே நிச்­சயம் ஏற்­ப­டுத்தும்." என்று இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை சிங்­கள நாடு இங்கு வேற்று இனத்­த­வ­ருக்கு இட­மில்லை. இலங்­கைக்கு பாத­கத்தை ஏற்­ப­டுத்தும் நவ­நீ­தம்­பிள்­ளை­யினை உட­ன­டி­யாக வெளி­யேற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டர்ர. நவிப்பிள்ளை விடு­தலைப் புலி­களின் ஆத­ர­வாளர் அவர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு புலம்­பெயர் தமி­ழர்­களின் செயற்­பா­டு­களை ஆத­ரிப்­பவர்…

    • 6 replies
    • 1.5k views
  25. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து ஆளும் கட்சியில் இணைந்து போட்டியிட்ட சிவநாதன் கிசோர் வன்னி மாவட்டத்தில் கடைசி இடத்திற்கு வந்துள்ளார். இவருக்கு 1262 வாக்குகள் மட்டும் கிடைத்துள்ளது. இதே போல மற்றொரு உறுப்பினரான சதாசிவம் கனகரத்னம் 3570 வாக்குக்களைப் பெற்று தோல்வியடைந்துள்ளார். வன்னி மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் பெற்ற வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செல்வம் அடைக்கலநாதன் - 17 366 எஸ். நோகராத லிங்கம் - 12 120 சிவசக்தி ஆனந்தன் - 11 674 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி றிசாட் பதியுதீன் - 27 461 உநாயிஸ் பாருக் - 10 851 ஐக்கிய தேசியக் கட்சி நூர்தீன் மசூர் - 9518 SOURCE: http://www.eelamweb.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.