ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
கடந்த செவ்வாய் இரவு 9.00 மணிக்கு வான்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள திருமலைத் துறைமுகம். தமிழீழத்தின் தலைநகரும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையமாகத் திகழும் திருக்கோணமலையின் கடற்படைத்தளம், துறைமுகம் மீது வான் தாக்குதலைத் தொடுத்தனர் விடுதலைப் புலிகள். வழமைபோல், சேத விபரங்களை குறைத்துக் கூறும் அரச படைத்துறைப் பேச்சாளரின் கஞ்சத்தனம், மறுபடியும் வெளிப்பட்டது. இந்த வருடம் மே மாதமும், கடற்புலிக் கொமாண்டோக்களால், திருமலைத் துறைமுகத்தில் அழித்துதொழிப்புத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டது, நினைவிருக்கலாம். எம்.வி.இன்வின்சிபிள் என்கிற `வெல்ல முடியாத' (Invicible) துருப்புக்காவி சரக்குக் கப்பல், துறைமுகத்தில் தரித்து நின்றவே…
-
- 5 replies
- 2.3k views
-
-
தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் (3ஆம் இணைப்பு) தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்முயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களி்ன் அஞ்சலி நிகழ்வு கள் இன்றுமாலை கிளிநொச்சி-கனகபுரம் மற்றும் முழங்காவில்,வன்னிவிளாங்குளம் துயி லுமில்லங்களில் மாலை6.05 மணிக்கு மணி ஒலி எழுப்பி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்ப ட்டுள்ளது. கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,முழங்காவில் துயிலுமில்லத்தில்நாடாளுமன்ற உறுப்பினர் மாவை னோதிராஜா,மல்லாவி வன்னிவிளா ங்குளம் துயிலுமில்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்க்கந்தராசா பொதுச்சுட ரை ஏற்றி வைத்தனர். இந் நிகழ்வில் வன்னி…
-
- 5 replies
- 957 views
-
-
போரியல் குற்றம் மேற்கொண்டோர் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன திகதி: 01.01.2010 // தமிழீழம் கடந்த மே மாதம் 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட சமரின் போது மே 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த அதிகாரிகள் போரியல் குற்றங்களை மேற்கொண்டவர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது. பின்வரும் இராணுவ அதிகாரிகள் சரணடைந்தவர்கள் மீதான…
-
- 5 replies
- 1.3k views
-
-
சுமந்திரனையும் என்னையும் நடவடிக்கை குழுவிலிருந்து வௌியேறுமாறு சிலர் கூறுகின்றனர், நேரம் வந்தால் நாம் வௌியேறுவோம் - இரா.சம்பந்தன்
-
- 5 replies
- 412 views
-
-
நீதித்துறையை முஸ்லிம் மயப்படுத்துகிறார் ஹக்கீம்! – போர்க்கொடி தூக்குகிறது ஹெல உறுமய. [Monday, 2014-02-24 08:16:11] நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இலங்கையின் சட்டத்துறையை முஸ்லிம் மயப்படுத்த முனைவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் கட்சியின் ஊடகச்செயலாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேல்மாகாணசபை தேர்தல் பரப்புரை அறிக்கை ஒன்றில் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது அமைச்சில் அதிகமான முஸ்லிம்களுக்கு பதவிகளை வழங்கியுள்ளார். அத்துடன் சமாதான நீதிவான் பதவிகளும் அதிகளவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மறுமுனையில் சிங்கள மாணவர்களுக்கு சட்டக்கல்லூரி அனுமதியில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் 551 சிங்கள மா…
-
- 5 replies
- 546 views
-
-
வடக்கு முதலமைச்சரின் கருத்துக்கு மாவை சேனாதிராஜா தக்கபதிலடி! "தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்திவரும் வட மாகாண முதலமைச்சர், தாம் அடிக்கடி குறிப்பிடும் மாற்றுத் தலைமை எது என்பதுபற்றியோ, அவர்களின் கொள்கை, இலக்கு வழிமுறை என்ன என்பதுபற்றியோ? அவ்விலக்கை அடைந்திடும் வழிமுறையென்ன என்பது பற்றியோ அறிவிக்க தவறி வருகிறார். இந்நிலைப்பாட்டினால் தமிழ் மக்களை ஓர் அநாதரவான அவலநிலைக்குத் தள்ளுகின்றார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, "உள்ளூராட்…
-
- 5 replies
- 675 views
-
-
இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் தாங்கள் சிங்களபௌத்தர்கள் என பெருமையுடன் சொல்ல முடியும்:- துட்டகெமுனு குறித்து பெருமையுடன் பேச முடியும் - மகிந்த - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் தாங்கள் சிங்களபௌத்தர்கள் என பெருமையுடன் சொல்ல கூடிய நிலைக்கு அல்லது துட்டகெமுனு குறித்து பெருமையுடன் பேசகூடிய நிலைக்கு நாட்டை தனது அரசாங்கம் மாற்றியுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு மாளிகாகந்தவில் அனாகரிக தர்மபாலாவின் 150 பிறந்ததினத்தை குறிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். 10 வருடங்களுக்கு முன்னர் மக்கள் தாங்கள் சிங்களபௌத்தர்கள் என சொல்வதற்கே தயங்கினர்.…
-
- 5 replies
- 635 views
-
-
இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் அதிக எண்ணிக்கை தீர்மானம் எடுக்கும் நிலையிலோ தாழ்ந்த மட்டத்தில் சுட்டிக் காட்டுகிறது மகளிர் சமாதான செயலகம் துஷ்யந்தி- இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் அதிகளவில் இருக்கின்றபோதும் அதிகாரமட்டத்தில் தீர்மானம் எடுக்கும் மகளிர் தொகை மிகக் குறைந்தளவிலேயே உள்ளதாக மகளிர் சமாதான செயலகம் சுட்டிக் காட்டியுள்ளது. சமாதானத்திலும், அபிவிருத்தியிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் மகளிர் சமாதான செயலகத்தை ஆரம்பித்து வைப்பதற்கான ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. அங்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 20 வருடகால இனப் பிரச்சினையால் பலர் காணாமல் ப…
-
- 5 replies
- 1.2k views
-
-
தப்பியோடிய அட்மிரல் ரவீந்திர அமெரிக்காவில் தஞ்சம் பாதுகாப்புப் படைகளின் பிரதானியும். முன்னாள் கடற்படைத் தளபதியுமான வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதற்குரிய ஆவணங்களை அவர் அமெரிக்கத் தூதுவராலயத்தில் கையளித்துள்ளார் என சிங்கள வார இதழொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. “உரிய ஆதாரங்கள் எதுவுமின்றி எனக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. என்னைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கலாம்” எனச் சுட்டிக்காட்டியே மேற்படி கோரிக்கையை அவர் விடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. ரவீந்திர …
-
- 5 replies
- 728 views
-
-
Published By: RAJEEBAN 30 AUG, 2023 | 06:11 PM வலிந்து காணாமலாக்கப்படுதல் குறித்த பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பது வெறுமனே நீதியுடன் தொடர்புபட்ட விடயம் மாத்திரமில்லை முன்னேற்றம் பேண்தகு அபிவிருத்தி போன்ற பாதையை இலங்கை உருவாக்குவதற்கும் மிகவும் அவசியமானது என ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான நிரந்தரவதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ரூ பிரான்ஸ் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை குறிக்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை இந்த ஈவிரக்கமற்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் - தங்கள் அன்புக்குரியவர்கள் எப்படி உள்ளனர் அவர்களுக்கு என்ன நடந்தது என…
-
- 5 replies
- 310 views
- 1 follower
-
-
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 12, 2011 மனித உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக சர்வதேச நெருக்கடி எழுந்தால் அதை எதிர்கொள்ள சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு உதவும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் தெரிவித்துள்ளார். மஹிந்த இராஜபக்ஷவிற்கு சீனப் பிரதமர் இந்த வாக்குறுதியை அளித்ததாக அவர் மேலும் கூறினார். போரில் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபை பொருளாதார தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுபோன்ற சூழ்நிலை உருவானால், சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்யும் என்று கூறப்படுகிறது. http://www.eelanatha...%AE%A4%E0%AE%BF
-
- 5 replies
- 1k views
-
-
வியாழன் 06-09-2007 02:12 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஐரோப்பிய ஒன்றியம் அம்பாறையை மீள்நிர்மாணம் செய்வதற்கு 78 மில்லியன் யூரோ நிதியுதவு சிறீலங்காவிற்கான ஐரோப்பிய ஒன்றிய தலைவர் யூலியன் வில்சன் செவ்வாய்கிழமை அம்பாறை மாவட்ட அரசபிரதிநிதி கன்னங்கரவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் - அம்பாறை கூட்டுறவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தில் பாதியளவு வீதிகள் புனர்நிர்மாணம் செய்வதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதற்கான பணமானது உள்ளுர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து இயங்கும் எட்டு உறுப்பினர்களுடாக ஒருங்கிணைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இத்திட்டத்தின்கீழ் 1.சியம்பலாந்துவ பொத்துவில் - அக…
-
- 5 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன. இந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2011 ஆம் ஆண்டு மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தாயக மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகப் தம்முயிரை அர்ப்பணித்த மாவீரர்களின் வாழ்வும், அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களுமே, தமிழர்களின் தேசிய விடுதலைக்கான உ…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கையில் கொழும்பு மற்றும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் அனைத்துலக சுயாதீனமான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூயிஸ் ஆர்பரிடம் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.3k views
-
-
இரண்டு ஆண்டுகால அவகாசத்தில் அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என்பது காலத்தை கடத்தும் கதையாகவே தெரிகின்றது. வாக்குறுதிக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆரோக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் தீர்வு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் கல்முனை விவகாரம் குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணத்திற்…
-
- 5 replies
- 708 views
-
-
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தொழிற்படுகின்ற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குழுக்களிடமிருந்து பெறப்படுகின்ற உதவியுடன் அந்த அமைப்பை மீள் உருவாக்குவதற்கான எத்தனிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாத…
-
- 5 replies
- 677 views
- 1 follower
-
-
யாழ். மேயர் வேட்பாளராக களமிறங்கும் கௌசல்யா! உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் திணைக்களத்தில் நேற்று கட்டுபணம் செலுத்தினார். இதன் போது அர்ச்சுனா எம்பி கருத்து தெரிவிக்கையில்.. வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் சுயேட்சை குழுவாக இத் தேர்தலில் போட்டியிட உள்ளோம். இதற்கபைய யாழிலுள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கு முதற்கட்டமாக கட்டுப்பணத்தை செலுத்தி இருக்கிறோம். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்துவதற்கு எம்மிடம் போதிய நிதி இல்லாததால் போட்டியிடும் வேட்பாளர்களிடமே அதற்கான நிதியை வழங்குமாற…
-
-
- 5 replies
- 464 views
-
-
வெள்ளை வான் கலாச்சாரத்தை இல்லாதொழித்து நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்த அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு..... தொடர்ந்து வாசிக்க.....
-
- 5 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த 6 ஆயிரம் படையினர் காணாமல்போயுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இந்த 6 ஆயிரம் படையினருக்கு என்ன நடந்தது, என்ன செய்தார்கள் என்பது இதுவரை எதுவும் தெரியவில்லை. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைத்து இலங்கை குடிமக்களுக்குமே பாதுகாப்பு படையினர் உயிர்களை தியாகம் செய்து அமைதியை பெற்றுக்கொடுத்ததாகவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=163838&category=TamilNews&language=tamil
-
- 5 replies
- 741 views
-
-
இந்தியாவுடன் இருந்த நல்லுறவுகளை நிறுத்துவதற்கு காலம் வந்துள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்? இந்தியாவுடன் இருந்த நல்லுறவுகளை நிறுத்துவதற்கு காலம் வந்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தனது அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர்களை அழைத்து தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று மதியம் கொழும்பில் உள்ள அமைச்சர்களை அலரி மாளிகைக்கு அழைத்து ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். இந்த சந்திப்பில் 11 அமைச்சர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. சீனா இலங்கையுடன் இருப்பதால் எதற்கும் அஞ்ச வேண்டாம் எனவும் தமது பிரதேசங்களில் இந்தியாவுக்கு எதிராக செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார். தான் இவ்வாறு கூறியதை அமைச்சர் தொண்டமானுக்கு கூறவேண்டாம் எனவும் அவர்…
-
- 5 replies
- 1.3k views
-
-
India must take a historic stance on Tamils issue: Jayalalithaa Special Correspondent Chief Minister Jayalalithaa on Monday joined other political leaders of the State to demand that India take a strong stand in support of the US-sponsored resolution on Sri Lanka’s human rights record in the 22nd Session of the UN Human Rights Council and “more importantly,” move necessary independent amendments to further strengthen the resolution. In her letter to Prime Minister Manmohan Singh, the Chief Minister gave a host of specific suggestions in making the text of the resolution stronger. She wanted the operative paragraph 1 of the draft text of the resolution to m…
-
- 5 replies
- 891 views
-
-
கொழும்பிலுள்ள உணவகங்கள் பலவற்றில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கொழும்பிலுள்ள பல உணவகங்கள் இன்றைய தினம் மூடப்பட்டிருந்ததாகவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் தற்போது எரிவாயு, மரக்கறி, அத்தியாவசிய பொருட்கள் என்பனவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடுகள் நிலவிவருவதால் மக்கள் பெரும் நெருக்கடியினை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/shortage-of-lunch-in-colombo-restaurants-1639673655
-
- 5 replies
- 643 views
-
-
இறுதிமூச்சு இருக்கும்வரை மக்களுக்கான எனது பணி தொடரும் – திகாம்பரம் ” மலையக மக்களுக்கு சேவையாற்றவே நான் அரசியலுக்கு வந்தேன். இறுதிமூச்சு இருக்கும்வரை மக்களுக்கான எனது பணி தொடரும். மலையக பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் அமைச்சின் காலகட்டத்தில் அட்டன் மல்லியப்பு புருட்ஹில் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட புதிய வீடமைப்பு திட்டத்திற்கான மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்வு 19.02.2022 அன்று இடம்பெற்றது. …
-
- 5 replies
- 302 views
-
-
இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் தகவல் இலங்கையில் தமிழ் பெண்களை டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நிகழ்வுகள் குறித்து கடந்த 2007ம் ஆண்டு அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் பேசிய தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இதில், முகாம்களில் உள்ள தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகளை கருணாவும், டக்ளஸ் தேவானந்தாவும் கடத்தி விற்றதாகவும், இலங்கை ராணுவத்திற்கு இறையாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களை கடத்திக் கொன்றுள்ளனர் எ…
-
- 5 replies
- 1.1k views
-
-
தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நிகழ்வு, இன்று (15) ஆம்பிக்கப்பட்ட நிலையில் நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டது. பருத்தித்துறை வீதி - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபன் நினைவு தூபியில், மேற்படி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதில், யாழ். மாநகர சபை பிரதி மேஜர் ஈசன், தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் எஸ். கஜேந்திரன், ஜனநாயகப் போரளிகள் கட்சிப் பிரதிநிதிகள், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, இதையடுத்து, திலீபனின் உருவப்படத்துக்கு மலர்மலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் வடக்கு மாக…
-
- 5 replies
- 978 views
-