ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143622 topics in this forum
-
Saturday, December 26, 2009 செய்தியளர்: சஞ்ஜேய் இன்று பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் என்று இந்த போராட்டத்தை மூன்று தசாப்தங்களாகத் தாங்கிய அனைவரையும் காவு கொடுத்து ஒரு இனப்படுகொலையின் -இனச்சுத்திகரிப்பின் சாட்சிகளாக மடிந்திருக்கிறார்கள். இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தமிழன் அழித்தொழிப்புக்குள்ளானதை நிறுவி எமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் கனவை நிறைவேற்றுமாறு சொல்லிவிட்டு “மறைந்திருக்கிறார்”. இதன் பின்னணியில் இதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரம்…
-
- 5 replies
- 2.5k views
-
-
இன்றைய நாள் என்னுடைய வாழ்வில் எல்லையற்ற சந்தோசம் நிறைந்த நாள் என்று சாந்தனின் இளைய சகோதரன் தில்லையம்பலம் சுதாகரன் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேரின் விடுதலையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இன்று புதன்கிழமை காலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், எமது செய்திப்பிரிவுக்கு சாந்தனின் சகோதரர் தன்னுடைய மனநிலை தொடர்பில் எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கடிதத்தின் முழுமையான வடிவம். வணக்கம்..! இன்றைய நாள் தான் என் வாழ்வின் எல்லைகளற்ற சந்தோசம் பெற்ற நாள். இதை கொண்டாட அப்பா இல்லை என்ற குறை ஒன்றைத் தவிர எமக்குள் எந்த சந்தோசத் தடைகளும் இல்லை. இதே தான் ஏனைய ஐந்து பே…
-
- 5 replies
- 868 views
-
-
தசாப்தங்கள் நீடித்த யுத்தத்தின் கொடூரம் நீங்கி சுதந்திரமான வாழ்வை நோக்கி நகரும் வேளையில் வடக்கு மக்களை மீளவும் துயரத்துக்குள் தள்ள சில பாதாள உலகக் குழுக்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. தெற்கின் பாதாள உலகக் குழுக்களின் வேர்கள் பிடுங்கப்படும் நிலையில் வடக்கில் இவ்வாறு குழுக்கள் முளைப்பது அங்கு குற்றச் செயல்கள் தொடர்பான சூழல் ஒன்றை பரவலாக்கலாம். 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததும் தெற்கிலும் மேற்கிலும் அச்சுறுத்தலாக இருந்த பாதாள உலகக் குழுக்களின் நடமாட்டத்தை அழிக்கும் அல்லது வேர் பிடுங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அந்தப் பகுதிகளில் பகிரங்கமாக இருந்த அவ்வாறான குற்றக் குழுக்களின் நடமாட்டத்தை இன்று காணமுடிவதில்லை. 2009 ஆம் ஆண்டின் பின்னர் பொலிஸார் மேற்கொ…
-
- 5 replies
- 630 views
-
-
83 வயது மூதாட்டியை பிடித்து நாலாம்மாடியில் விசாரிக்கிறது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு! [Tuesday, 2014-03-25 18:57:25] News Service விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபியின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் வைத்து நேற்று பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். 83 வயதான திருமதி. ராசமலர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தலைமையகத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=106446&category=TamilNews&language=tami…
-
- 5 replies
- 1.2k views
-
-
Posted by இரும்பொறை on 30/06/2011 in செய்தி யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிசார் திறமையற்றவர்கள் என்பதாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் நடைபெறும் குற்றச்செயல்களைப் பதிவு செய்வதுடன் தங்கள் வேலை முடிந்துவிட்டதாக பொலிசார் நினைத்துக் கொள்கின்றனர். இதுவரை எந்தவொரு குற்றச்செயலிலும் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவோ, விசாரணை செய்யப்பட்டதாகவோ இதுவரை எந்தவொரு பதிவும் இல்லை.அதன் காரணமாக குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. அவ்வாறான பின்புலத்தில் தான் யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டு போக…
-
- 5 replies
- 619 views
-
-
31 OCT, 2023 | 02:47 PM ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் சம்பந்தனையும் சுமந்திரனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிற தமிழ் தேசிய பிரச்சனை, நில அபகரிப்புக்கள் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னமும் இரத்துச் செய்யப்படாமல் இருப்பது போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பந்தனை சந்தித்தனர் ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவினர் ! | Virakesari.lk
-
- 5 replies
- 570 views
-
-
போதைப் பொருள் கும்பலின் சொர்காபுரியாக மாறிவரும் யாழ்ப்பாணம் [ புதன்கிழமை, 13 மே 2015, 07:48.09 AM GMT ] யாழ் நகரில் தற்பொழுது போதைப் பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட மாவா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் யாழ் நகரப் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சாதாரணமான கடைகளில் கூட மிகச் சாதரணமாக விற்பனை செய்து வருவதாக நேரில் கண்டோர் விசனம் தெரிவித்துள்ளனர். இதனைத் தடுப்பதற்கு உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இப் பொதைப் பொருள் அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும் இளம் சந்ததியினரும் பாதிப்புக்குள்ளாவதாக அவ…
-
- 5 replies
- 853 views
-
-
எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கையர்கள் உட்பட 16 பணியாளர்கள் மாயம்! ஓமான் கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட 16 பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மையத்தில் உள்ள ராஸ் மத்ரகாவின் தென்கிழக்கில் “கொமரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது” விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக கடல்சார் பாதுகாப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. Prestige Falcon எனும் பெயருடைய குறித்த கப்பலில், 13 இந்திய பிரஜைகள் மற்றும் மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட 16 பணியாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com…
-
- 5 replies
- 346 views
- 1 follower
-
-
பாறுக் ஷிஹான் - யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களிற்கு கிடைக்கப்பெற்ற வீட்டுத்திட்டம் அம்மக்களிற்கு ஓரளவு ஆறுதலளிப்பதாக உள்ளது எனவும் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நியாஸ்( நிலாம்) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 250 முஸ்லிம் குடும்பங்களிற்கான வீட்டுத் திட்டம் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதை அறிந்தேன்.இந்த வீட்டுத்திட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் றிசாட் பதியுதீன் மேற்கொண்ட துரித முயற்சியினால் கிடைக்கப்பெற்றுள்ளது.கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் எமது கட்சியின் தலைவர் மிக நிதானமாக சில விடங்களை எனக்கு உத்தரவாக வழங்கி இருந்தார்.அத…
-
- 5 replies
- 693 views
-
-
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போது ரெலோ கட்சி எடுத்த முடிவுக்கு முரணாகச் செயற்பட்டனர் என்ற சாட்டுதலில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா உள்ளிட்ட சிலர் கட்சியிருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு விலக்கப்பட்டவர்கள் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/71104
-
- 5 replies
- 741 views
-
-
நீதியரசர்கள் தமது விருப்பத்தின் பிரகாரம் தீர்ப்புகளை கொடுத்த காலம் ஒன்று நாட்டில் இருந்தது. அந்த தீர்ப்புகளில் சில தீர்ப்புகள் தவறானவை என்று ஓய்வு பெற்றதன் பின்னர் நீதியரசர்கள் கூறுகின்றனர். அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. தற்போது கூறுவதையெல்லாம் ஏற்றுக்கொள்வதற்கு 'களிமண் மூளை கொண்டவர்கள் நாட்டில் இல்லை' என்று சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தின் பிரகாரம் தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கையானது அரசியலமைப்பிற்கு முரணானதாகும்.…
-
- 5 replies
- 685 views
-
-
விஜயம்... அண்மையில் தலைமன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர்களான றிஷாத் பதியுதீன் மற்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர், தலைமன்னாருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான குறுந்தீவுகளைப் பார்வையிட்டதுடன், அங்கு காணப்படக்கூடிய அரிய வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் மன்னாரின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடினர். http://www.tamilmirror.lk/181367/வ-ஜயம-
-
- 5 replies
- 597 views
-
-
ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பு – வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிப்பு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போதைக்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு முழுவதும் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அரசு அறிவித்தது. எனினும் தற்போது வடக்கு, கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு வழங்குவதனை இடைநிறுத்துவதற்கான உத்தரவு வடக்கு கிழக்கின் 8 மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலகங்களிற்கு நேற்று மாலை தொலை நகல் மற்றும் மின் அஞ்சல்கள் மூலம்…
-
- 5 replies
- 850 views
-
-
கச்சதீவு அருகே போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்துள்ள இலங்கை இராணுவம்! [Thursday, 2013-05-30 19:20:39] கச்சத்தீவு அருகே இலங்கைப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று திரும்பிய நாட்டுப் படகு மீனவர்கள் கூறியுள்ளனர். கடந்த 45 நாட்களாக இருந்த மீன்பிடித் தடைக்காலம் நேற்று மே.29ம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், ராமேஸ்வரத்தைத் தவிர்த்த மற்ற பகுதி மீனவர்கள் இன்றே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். ஆனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வரும் சனிக்கிழமைதான் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இந்த நிலையில், இன்று மீன்பிடிக்க நாட்டுப் படகில் கடலுக்குச் சென்ற தங்கச்சி மடம் மீனவர்கள் சிலர் கரை திரும்பிய பின்னர் கூறுகையில், இலங்கை ராணுவம் கச்சத்…
-
- 5 replies
- 739 views
-
-
விமல்... இன்று நாடாளுமன்றத்தில், விசேட அறிவிப்பு ஒன்றினை... வெளியிடவுள்ளதாக தகவல்! நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்றைய தினம்(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அவர், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைத்தொழில் மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவிகளில் இருந்து விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டிருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1271157
-
- 5 replies
- 412 views
-
-
இலங்கைக்கு, உதவ வேண்டாம்... ஜப்பானை கேட்டுக்கொண்டார், ரணில் – முக்கிய தகவலை வெளியிட்ட... விக்கிலீக்ஸ். இலங்கைக்கு வழங்கும் பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2007 ஆம் ஆண்டு ஜப்பானிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என விக்கிலீக்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய விசேட தூதுவர் யசுஷி அகாஷியிடம், இதனை தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக மேற்கொண்ட 14 விஜயத்தை விட 2007 ஜூன் 5 அன்று கொழும்பு வித்தியாசமாக இருந்தது என தெரிவித்து அகாஷி வெளியிட்ட டுவீட்டை மேற்கோளிட்டே விக்கிலீக்ஸ் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மே…
-
- 5 replies
- 712 views
-
-
தீவிர அரசியலில் மீளப் பிரவேசிப்பது குறித்து, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க வரும் ஓகஸ்ட் 24ம் நாள் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சந்திரிகா குமாரதுங்க மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களாக லண்டனில் விடுமுறையைக் கழித்த சந்திரிகா தற்போது சிறிலங்கா திரும்பியுள்ளார். அவர், தீவிர அரசியலில் மீளப்பிரவேசிப்பது குறித்த அறிவிப்பை வரும் ஓகஸ்ட் 24ம் நாள், பகிரங்கமான நிகழ்வு ஒன்றில் முறைப்படியாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார். இதன்போது அவர் தனது 10 அம்ச அரசியல் மறுசீரமைப்புத் திட்டம் ஒன்றையும் அறிவிக்கவுள்ளார். நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர…
-
- 5 replies
- 933 views
-
-
மூக்குக் கண்ணாடி கொடுப்பதில் தகராறு; பிரதமரின் மகன் தாக்கி ஒருவர் காயம்! புளத்சிங்கள தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் வைபவமொன்றில் கலந்துகொண்ட பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மகன் விதுர விக்கிரமநாயக்க, நிகழ்ச்சி அமைப்பாளரொருவரைத் தாக் கிக் காயப்படுத்தினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்மால் சிபார்சு செய்யப்பட்ட சிலருக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கப்ப டாமையால் கோபமடைந்தே விதுர விக் கிரமநாயக்கா அந்த நிகழ்ச்சியின் அமைப் பாளர்களுள் ஒருவரை தாக்கினார் என்று தெரிய வருகின்றது. சம்பந்தப்பட்ட அமைப்பாளர் தமக் கேற்பட்ட காயங்களுக்கு வைத்திய சிகிச்சை பெற்றுக்கொண்ட போதிலும், விதுர…
-
- 5 replies
- 3.2k views
-
-
சிங்கள கட்சிகள் வட.மாகாணசபையில் ஆட்சியமைக்கும் காலம் வரும்: செல்வம் அடைக்கலநாதன் சிங்கள கட்சிகள் வட.மாகாணசபையில் ஆட்சியமைக்கக்கூடிய ஆபத்தான நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா, பழைய கற்பகபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வட.மாகாணத்தில் பல்வேறு கட்சிகள் காணப்படுவதனால் எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சியோ வேறு சிங்கள கட்சியோ வட.மாகாணசபையில் ஆட்சி அமைக்கக் கூடிய ஆபத்தான நிலை ஏற்படும். ரணில் எல்லாம் தருவார் என நாம் வாக்களிக்கவில்லை. எமக்கான அடிப்படை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதேபோல் அரசியல் தீர்வு, அரசியல் …
-
- 5 replies
- 743 views
- 1 follower
-
-
யாழில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு. க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற பாலகிருஷ்ணன் வஜினாவிற்கு, யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. மாணவி கல்விகற்ற பாடசாலையான பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர கல்லூரியில் இருந்து, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க, ஊர் மக்கள், ஆசிரியரகள், சக மாணவர்கள், கல்விமான்கள், அயல் ஊரவர்கள் என அனைவரும் புடைசூழ அவரது ஊரான சாந்தை கிராமத்திற்கு ஊர்வலமாக காரில் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சாந்தை சன சமூக நிலையத்தில் குறித்த மாணவிக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. ஊரவர்கள், அயலவர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் க…
-
- 5 replies
- 437 views
- 1 follower
-
-
ஜப்பான், இந்தியாவை விட இலங்கைக்கு அதிக உதவி வழங்கும் நாடாக சீனா - நியூயோர்க் ரைம்ஸ் [ செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2008, 10:36.22 AM GMT +05:30 ] இலங்கைக்கு பாரியளவு உதவி வழங்கும் நாடாக ஜப்பான் இதுவரை காலமும் இருந்து வருகின்றபோதும் சீனா தற்போது டோக்கியோவிலும் பார்க்க அதிகளவு உதவியை இலங்கைக்கு வழங்குவதாக நியூயோர்க் ரைம்ஸ் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகம் அமைப்பது உட்பட பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு 100 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட தொகையை சீனா உதவியாக வழங்கி வருவதாகவும் இது ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் உதவியிலும் பார்க்க அதிகளவு தொகையெனவும் கூறப்படுகிறது. கடந்த வருடம் சீனாவின் உதவி ஐந்து மடங்கு அதிகரித்துள…
-
- 5 replies
- 2.5k views
-
-
குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவு தினம் January 5, 2025 02:53 pm தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு இந்தியா துணைநிற்குமானால் வடகிழக்கு தமிழர்கள் இந்தியாவுக்கான ஆதரவினை நூறு வீதம் வழங்குவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மக்கள் மிகத் தெளிவாக நிற்க வேண்டும். தமிழ் தேசியம் தோற்குமாக இருந்தால் இந்த இலங்கை தீவில் தமிழர்கள் அடிமைகள் அல்லது தமிழர்கள் துடைத்து எறியப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவு தினம் இன்று (05) அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ்…
-
-
- 5 replies
- 386 views
-
-
யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி மீள் குடியேற்றம் தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மீள் குடியேற்றம் தொடர்பில் கருத்துக்களை கூறுவார் எனும் எதிர்ப்பார்ப்புடன் வலி.வடக்கில் இருந்து கடந்த 30 வருட காலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். அந்நிலையில் விளையாட்டரங்கை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி மீள் குடியேற்றம் தொடர்பில் எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இதனால் எதிர்பார்ப்புடன் இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 20ம் திகதி யாழில் நடைபெற்ற தேசிய நத்தார் தின நிகழ்வில் கல…
-
- 5 replies
- 391 views
-
-
ஜெனிவாவில் சானல் 4 வீடியோ திரையிடப்பட்டது கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 1 மார்ச், 2013 - 16:07 ஜிஎம்டி சானல் 4 தொலைக்காட்சியின் நோ ஃபயர் ஷோன் என்ற இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்த படம் இன்று ஜெனிவாவில் ஐநா வளாகத்தில், மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்காக வந்திருந்தவர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது. ஐநாவின் 23 வது அறையில் அது திரையிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்தப் படத்தை அங்கு திரையிட அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தபோதிலும், ஐநாவில் கருத்து சுதந்திரத்தை தடுக்க முடியாது என்ற அடிப்படையில் அது அங்கு திரையிடப்பட்டதாக அங்கு அந்த படத்தை பார்த்தவர்களில் ஒருவரான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐநா நடவடிக்கைகளுக்கான இணைப்பாளரான…
-
- 5 replies
- 802 views
-
-
களங்களிலே போரில் பிணம் குவியும்! ஈழத்திலோ கண்ட கண்ட இடங்களிலே தமிழர்கள் பிணங்களாய்க் குவிகின்றார் - இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இரத்தம் கொட்டும் இந்தப் போரை நிறுத்து என்று இடித்துக் காட்டியும் இறைஞ்சிக் கேட்டும் குரல் கொடுக்கின்றன கண் கலங்கிடக் கண்டனங்கள் பொழிகின்றன அய்.நா. சபையும் அப்படியொரு முடிவெடுத்து அறிவிக்க ஆயத்தமான போது; கம்யூனிஸ்ட் சீனா மட்டும் கண்டிப்பு காட்டி அதனைக் கடுமையாய் எதிர்த்து வாதிட்டு தீவிரவாதிகளைத் தீர்த்துக்கட்டத் தான் வேண்டுமென்று திடமாய் உரைத்ததாம் - அய்யோ; கம்யூனிஸ்டுகளே - இங்கே இலங்கையில் போர் நிறுத்தம் என்று இரட்டை வேடம் போடுகின்றீர்களே; இது நியாயந்தானா? நன்றி : நக்கீர…
-
- 5 replies
- 1.6k views
-