Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணாமல்போனோர் விடயத்தில் அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாடகமாடுவதாக போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சிறீலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் அலுவலகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றைய தினம் (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தியதுடன் இந்தக் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர். மேலும், நேற்றைய தினம் முல்லைத்தீவிலமைந்துள்ள இராயப்பர் தேவாலயத்தில் ஒன்றுதிரண்ட இம்மக்கள் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்துடன், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் கைது செய்து காணாமல் ஆக்கப்பட்டோரும், இராணுவத்தினரிடம் சரணடைந்து கா…

  2. உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர் வீட்டின் மீது தாக்குதல் உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர் ஒருவரது வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - இராசாவின் தோட்டம் வீதியில் அமைந்துள்ள இவரது வீட்டின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று இது குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலால் வீட்டின் கூரை மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பல பொருட்கள் சேதடைந்துள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்…

  3. யாழ் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் வசதி இன்மையால் இடர்நிலை! யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை என்று யாழ் மாவட்ட கமக்கார அமைப்பு அதிகார சபையின் செயலாளர் எஸ்.செல்வரத்தினம் தெரிவித்தார். யாழ் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “யாழ் மாவட்டத்தில் விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை. அதேபோல உற்பத்திக்கு செலவு செய்யும் பணத்தை அவர்கள் விளைச்சலின் போது பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த விடயத்தினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தி…

    • 4 replies
    • 724 views
  4. 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான இந்தியாவின் தெளிவான செய்தியை இலங்கையிடம் எடுத்துக் கூறிவிட்டதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் 13இல் சில திருத்தங்கள் தேவைப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, சிவ்சங்கர் மேனனிடம் இதன்போது தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தானது 13ஆவது திருத்தத்தில் மாற்றம் செய்யப்படும் என்ற செய்தியை இந்தியாவிற்கு இலங்கை கூறியுள்ளதாகவே நோக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க..http://tamilworldtoday.com/?p=21454

  5. சர்வதேச ஊடகங்கள் பல தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற அமைச்சர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொதுநலவவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே பின்னணியில் உள்ளனர். அவர்களால் சர்வதேச ரீதியாக பல ஊடங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அந்த ஊடங்களும் இலங்கைக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எனினும் இவற்றுக்கு மத்தியிலும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக அனைத்து பொதுநலவாய நாடுகளின் உறுப்பு நாடுகளும் உறுதியளித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்து…

    • 4 replies
    • 746 views
  6. யாழில் மூத்த ஊடகவியலாளர்மீது இருவர் கண்மூடித்தனமான தாக்குதல்! மூத்த ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன் மீது இன்றைய தினம் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன் மற்றும் மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த கௌரிகாந்தன் என்றும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன், “சுமார் 32வருட ஊடக வரலாற்றினில் சிறீலங்கா படை அதிகாரிகள் முதல் விடுதலைப்புலிகளது தலைமை வரை கேள்விக்குள்ளாக்கியிருந்த போதும் எனக்கு எந்தவித அச்சு…

  7. Jul 5, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / செம்பிறை யுத்தக் குற்றவாளி மேஜர் ஜகத் டயஸ்க்கு அராஜதந்திரி அந்தஸ்தா? ஜேர்மனிய அரசுக்கு ஜோ ஹிக்கின்ஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இலங்கையில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தின் போது முக்கிய படைத் தளபதிகளில் ஒருவராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை இராஜதந்திரிகளில் ஒருவராக அரசு அங்கிகரித்துள்ளமைக்கு ஜரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் ,அயலார்ந்து நாட்டு சோசலிச கட்சி உறுப்பினருமான ஜோ ஹிக்கின்ஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜேர்மனுக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் யகத் டயசை நியமிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் அவர் ஜேர்மனிக்கான பிரதித் தூதுவராக செயற்பட ஜேர்மனி அரசும் அனுமதி வழ…

    • 4 replies
    • 1.5k views
  8. அன்பான தமிழீழமக்களே ! புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் வாழ்வியலில், ஊடகங்கள் ஒரு வளர்ச்சிப்பாதையில் இருக்கின்றன. இன்றைய கணனி உலகில் ஒரு தனிமனிதன்; தனது கருத்துகளை இலகுவாக மற்றவருக்கு எடுத்துச்செல்கின்ற நிலையில், ஒரு பத்திரிகையின் கருத்தை கருத்து ரீதியாக எதிர்கொள்ளாது மிரட்டல் வன்முறை மூலம் எதிர்ப்பதை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது முற்றும் முழுதாக நிராகரிக்கின்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது பிரான்சு நாட்டில் பதிவு செய்ததோர் அமைப்பாக பிரெஞ்சு நாட்டு சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து அதற்குட்பட்ட அரசியல், சனநாயக மனிதநேய தொண்டர் அமைப்பாக அனைத்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்பதை பிரெஞ்சு அரசும், எமது மக்களும் நன்கு அறிவார்கள். இந்த அரசியல் ரீதியான செயற்பாடுகள…

  9. சீன நீர்மூழ்கிகளை மீண்டும் சிறிலங்கா வர இடமளியோம் – பீஜிங்கில் மங்கள சமரவீர FEB 28, 2015 | 12:54by கார்வண்ணன்in செய்திகள் சீன நீர்மூழ்கிகள் கடந்த ஆண்டைப் போல மீண்டும் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தருவதற்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அனுமதிக்காது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சீனாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சீன பிரதமர் லி கிகியாங், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இன்று பீஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்சவைப் போல, சீன நீர்மூழ்கிகள் சிறிலங்கா துறைமுகத்தை அணுக புதிய அரசாங்கம் அனுமதிக்கும…

  10. இனப்பிரச்சினைத் தீர்வு போன்ற சிக்கலான விடயங்கள் தற்பொழுது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் தேசிய அரசே 13ஆவது அரசமைப்புத் திருத்தம், இனப்பிரச் சினைத்தீர்வு மற்றும் பிரதான பிரச்சினைகள் குறித்து பரிசீலனை செய்யும். பொதுத் தேர்தலின் பின்னரே இவை நடக்கும். அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் முகாமையாளர்களை நேற்றுக் காலை சந்தித்துப் பேசினார். அதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://onlineuthayan.com/News_More.php?id=451183927719305139

  11. 14 செப்டம்பர் 2011 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் : சந்தேகத்திற்கு இடமான முறையில் குளியலறையொன்றினுள்; மறைந்திருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். நையப்புடைக்கப்பட்ட நிலையில் இவ்விராணுவச் சிப்பாய் இன்று இரவு 7.30 மணியளவில் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில். யாழ் கொட்டடி கோணாந்தோட்டம் பகுதியினில் வீடொன்றில் வீட்டின் உரிமையாளர் அவதானித்துக் கொண்டிருந்த போது இராணுவச் சிப்பாய் ஒருவர் மறைவாக அங்குள்ள குளியலறையொன்றினுள மறைந்துகொண்டதை அவதானித்துள்ளார்.. இதனையடுத்து அயலவர்களும் ஒன்று திரண்டு மறைந்திருந்த இராணுவச் சிப்பாயினை பிடித்து யாழ் காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித…

  12. பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக மாற்ற கூட்டமைப்பு பேச்சு இலங்கை விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தகவல் வெளியிட்டுள்ளார். உள்நாட்டு மற்றும் பிராந்திய ரீதியான பயணிகள் விமான சேவைகளை நடத்தும் வகையில், பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதென அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, இது நாட்டின் சுற்றுலாத் துறைக்குப் பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும், விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படமாட்டாது, எனினும், பயணிகள் விமானங்களை இயக்குவதற்கு ஏற்றவகையில் புனரமைப்புச…

  13. திங்கள் 20-08-2007 16:23 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ்ப்பாணத்தில் இன்று காலை இராணுவப் புலனாய்வாளர்கள் மேற் கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் டெனிஸ் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றும் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். இதில் கொல்லப்பட்டவர் புளியங்கூடல் தெற்க்கைச் சேர்ந்த சிவசாமி சிறிதரன் (வயது 31) மற்றும் படுகாயம் அடைந்தவர். அதே இடத்தைச் சேர்ந்த அ.யூகிட்டன் (வயது 21) என்பவாராவார். காலை 7.00 மணியளவில் இவர்கள் உந்துறுளியில் யாழ்ப்பாணம் பண்னைப் பாலம் ஊடாக கடமைக்கு வந்த வேளையில் இவர்களை இரண்டு இலக்கமற்ற உந்துறுளிகளில் இராணுவப் புலனாய்வாளர்களுடன் ஈ.பி.டி.பி ஒட்…

  14. குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது: அகில இலங்கை ஜமியத்துல் உலமா தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அகில இலங்கை ஜமியத்துல் உலமா தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அகில இலங்கை ஜமியத்துல் உலமா இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்த போது, தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் முஸ்லிம்கள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை முஸ்லிம்கள் ஆரம்பகாலம் முதல் எந்தவொரு தீவிரவாத செயலில் ஈடுபடவில்லை எனவும் தீவிரவாத செயலுக்கு உதவி வழங்கவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை…

    • 4 replies
    • 1.5k views
  15. இலங்கை, மலேசியத் தமிழர்கள் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் மேற்கோள்ளும் நடவடிக்ககைளில் தான் தலையிடப் போவதில்லை என்று மு.கருணாநிதி நேற்று முன் தினம் செவ்வாயன்று மாலை தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர்கள் மாநாட்டுக்காக இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு சென்றுள்ள கருணாநிதி இந்தியப் பிரதமர்ரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அச்சமயம் இலங்கை, மலேசியத் தமிழர்கள் விவகாரம் குறித்து பிரதமரிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டீர்களா? என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த போது, இலங்கைத் தமிழ் பிரச்சினை, மலேசியத் தமிழர் விவகாரம் குறித்து இந்திய மத்திய அரசு எ…

  16. சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம், இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கவுள்ளது. வரும் திங்கட்கிழமை இந்திய நாடாளுமன்றத்தின் வரவுசெலவுத்திட்ட கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிமுக மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தவுள்ளனர். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குறித்து தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியுள்ளார். அதேவேளை, இந்திய நாடாளுமன்ற…

    • 4 replies
    • 1.4k views
  17. போராட உரிமையுண்டு அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில் நீதிக்கு முன் வருவதற்குத் தயங்கி நிற்கும் சிறிலங்கா அரசாங்கம். அதிலிருந்து தப்புவதற்காக தமிழ்மக்களைப் பயன்படுத்தலாமென நினைக்கின்றது. ஆகவேதான் நீதிக்கெதிரான போராட்டங்களை அவர்கள் செய்து வருகின்றனர். அதற்காகத் தமிழரை மிரட்டி அழைக்கும் செயல் நாட்டில் நடக்கின்றது. தமிழ்மக்களை அழித்தவர்கள் தங்களைக் காப்பற்றத் தமிழரைத் துணைக்களைக்கின்றனர். இதனைப் புரிந்து கொள்ள வேண்டியபொறுப்பு தமிழ்மக்களுடையது. எங்கள் தாயகத்தில் தமிழ்மக்கள் தங்களின் உரிமைக்காக எந்தவொரு போராட்டத்தையும் செய்வதற்கான சூழ்நிலையில்லாமல் இருக்கின்றார்கள். இது உலகத்திற்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்திருக்கும் உண்மையாகும். தமிழ்மக்கள் தங்களின் உரிமைக்காக…

    • 4 replies
    • 1.2k views
  18. யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (29) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கோப்பாய் பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் விமான நிலையத்திற்கு உரிய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர். விமான நிலையத்தின் விமான ஓடுபாதை விஸ்தரிப்பது தொடர்பாகவும் அனைத்து விதமான சர்வதேச விமானங்களும் வந்து செல்லக் கூடியவகையில் விமான ஓடுபாதை விஸ்தரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது. விமான நிலைய அ…

  19. (எம்.மனோசித்ரா) கடற்படையினரால் மேற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென்றும், இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடற்படையினரால் இலங்கையின் மேற்கு திசையின் ஆழ்கடலில் வியாழக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் ஹெரோயின் கடத்தலுக்கு பயன்படுத்திய பல நாள் மீன்பிடிப் படகுடன் வெள்ளிக்கிழமை (15) காலி துறைமுகத்துக்கு அழை…

  20. Published By: Vishnu 21 Feb, 2025 | 11:25 AM யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலுள்ள கல்லூரியில் 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்ல அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த கல்லூரியில் கடந்த வருடம் இல்ல மெய்வல்லுனர் போட்டி நடைபெற்ற போது இல்லங்கள் கார்த்திகைப் பூ மற்றும் பீரங்கி அமைப்பு போன்ற வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பாடசாலையின் நிர்வாகத்தினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அந்த விசாரணைகள் இதுவரை முடிவுக்கு வரவில்லை. இது இவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டு இல்லங்களுக்காக போடப்பட்ட பந்தலில் அலங்காரங்கள் செய்வதற்கு பாடசாலை நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டதாக பா…

  21. யாழ்.போதனா வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய சிகிச்சை நிபுணர் ஜெயக்குமாரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலிலிருந்து அங்கிருந்த வைத்தியர் மற்றும் அவரது குடும்பத்தினர் தெய்வாதீனமாக உயிர் தப்பிபுள்ளனர். யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள அவரது வீட்டிற்கு இன்று வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணிளனவில் சென்ற முகமூடி அணிந்த குழூவினர் வீட்டினைச் சேதமாக்கியதுடன அங்கிருந்தவர்களையும் அச்சுறுத்திச சென்றுள்ளனர். வீட்டினைச் சுற்றியிருந்த யன்னல்களை அடித்து நொருக்கியதுடன் கழிவு ஒயிலையும் ஊற்றித் தாக்குதலையும்; நடத்தியுள்ளனர். வீட்டிலுள்ளோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளை இடம்பெற்ற இச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் கூக்குரலிட்டுக் கத்தியுள்ளனர். அத்துன் மின் விளக…

  22. விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக விரைவில் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த டிலும் அமுனுகம, நீண்டகாலமாக சிறையில் இருக்கும் கைதிகள் குறித்து ஜனாதிபதியினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாகவும் கூற…

    • 4 replies
    • 868 views
  23. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி தீர்வுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சி தீர்வுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மக்கள் பலம் மட்டும் தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் சர்வதேசத்தின் நிலைப்பாட்டையும் மாற்றியமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போது புதிய அரசியலமைப்புக்கான நகல் வெளியிடப்படவுள்ள நிலையில், எதிர்வரும் இரண்டு மாதங்களில் முழுமையான அரசியலமை…

    • 4 replies
    • 558 views
  24. வடபகுதியில் 21,000 சிங்களவர்களும், 60,000 முஸ்லீம்களும் குடியமர்த்தப்படுவர். - சம்பிக்க ரணவக்க Wednesday, 09 June 2010 11:28 வடபகுதியில் இருந்து வெளியேறிய 21,000 சிங்களவர்களும், 60,000 முஸ்லீம் மக்களும் முதற்கட்டமாக அங்கு குடியமர்த்தப்படுவார்கள் எனவும், அதற்கு ஏதுவாக அடுத்த வருடம் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்படும் எனவும் எரிசக்தித்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று (8) சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் குடிசன மதிப்பீடு அடுத்த வருடம் மேற்கொள்ளப்படவுள்ளது. 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடபகுதியில் இருந்து வெளியேறிய 21,000 சிங்களவர்களும், 60,000 முஸ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.