Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆனையிறவுக்கு (அலிமன்கட) ஒரு உல்லாசபயணம். படங்கள்.

  2. கானொளி இனைக்க பட்டுள்ளது http://www.eurotvlive.com/script/viewVideo...571639710431117

  3. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜீன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர். நேற்று தமிழ்வின் இணையதளத்தில் ஈழத்தமிழருக்காக ஆதரவு வழங்க மறுத்த அஜித் கூறிய இச்செய்தி வெளியான சில மணிநேரங்களில் உலகத்தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த்திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளில் இந்நடிகர்களுக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. "ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு வழங்க மறுத்த நடிகர் அஜீத் நடித்து வெளியாகும் ஏகன் திரைப்படத்தை திரையிட விடமாட…

  4. ஆனையிறவைக் கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் அறிவித்திருப்பது அப்பட்டமான பொய். பரந்தன் இரண்டாம் கட்டிலேயே அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக பத்திரிகைகளுக்கு நேற்று விடுதலைப் புலிகள் அனுப்பியுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆனையிறவை கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் கூறியிருப்பது பொய்யான தகவல். அதற்கான ராணுவத்தின் அனைத்து முயற்சிகளையும் புலிகள் முறியடித்துவிட்டனர். இந்தப் போரில் தங்கள் படையினர் 60 பேரை இழந்துள்ளது இலங்கை ராணுவம் ஆனையிறவு முழுமையாக விடுதலைப் புலிகளின் வசமே உள்ளது, என்று கூறியுள்ளனர். …

    • 1 reply
    • 3.5k views
  5. புலிகள் பலமுனை தாக்குதலில் திணறும் இலங்கை படைகள் இந்திய உதவி கோரிக்கை? ஆகஸ்ட் 03, 2006 கொழும்பு: திரிகோணமலை பகுதியில் இலங்கை ராணுவத்தினரும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஆர்ட்டிலரி, மார்ட்டர் குண்டுகள் தாக்குதலை ராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ராணுவத்தினரை பல முனைகளிலும் இருந்து தாக்கி அவர்களை புலிகள் நிலைகுலைய வைத்து வருகின்றனர். திரிகோணமலையில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ராணுவம் ஊடுருவ முயன்று வரும் நிலையில் ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் படைகளை பல இடங்களுக்கும் பிரித்து அனுப்ப …

  6. வருகிறார் பொட்டு… – விகடன் போர்க் காலமோ, கார் காலமோ ஈழத் தமிழர்களுக்கு நவம்பர் மாதம் எப்போதும் கொண்டாட்டமான மாதம். காரணம், மாவீரர் தினம். நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கும் அந்த விழா 27-ம் தேதி மாலையுடன் முடிவடையும். ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!’ என்ற பாடலின் பின்னணியில் பிரபாகரன் தோன்றிப் பேசுவார். புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அந்த நேரத்துக்காகத் தவம் இருப்பார்கள். அதற்கு முந்தைய 26-ம் தேதிதான் பிரபாகரனின் பிறந்த நாள். கடந்த ஆண்டு போர்க் கால நெருக்கடி சூழ்ந்த நேரத்திலும், பிரபாகரன் தோன்றினார். ”சமாதானத்துக்கான வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறோம். ஆனாலும், எம் எதிரி போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்தியாவை நட்பு சக்தியாகத்தான் நினைத்தோ…

  7. சிறீலங்கா அரசு கேட்கும் இராணுவ தளபாடங்களை நாம் வழங்கவுள்ளோம் - இந்தியா அறிவிப்பு சிறீலங்கா அரசு கேட்கும் ஆயுத தளபாடங்களை வழங்கப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது. இரண்டாவது தடவையாக இன்று சென்னையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியைச் சந்தித்த இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் இதனைத் தெரிவித்துள்ளார். ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா வல்லரசாக இருக்கும் போது அண்டை நாடான இலங்கை பாகிஸ்தானிடம் இருந்தோ அல்லது சீனாவிடமிருந்தோ இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்ய இந்திய விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவுக்கான தேவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கான உதவிகளை எம்மிடமே அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இருந்தும் சிறீலங்காப் படையினருக்கு நாம…

    • 22 replies
    • 3.5k views
  8. கருணா பிளவில் இந்திய றோவின் பங்கு(காணொளித் தொகுப்பு) வீடியோவை பார்க்க இங்கே சொடுக்கவும்........................ பகுதி-01 http://isooryavidz.blogspot.com/2008/05/ta...in-karunas.html பகுதி-02 http://isooryavidz.blogspot.com/2008/05/ta...ligence-in.html பகுதி-03 http://isooryavidz.blogspot.com/2008/05/ta...-in-arming.html

    • 1 reply
    • 3.5k views
  9. மன்னார் தள்ளாடி படைமுகாமோடு உடன் அடுத்திருக்கும் சென் அன்ரனீஸ் தேவாலயம் விடுதலைப்புலிகளின் ஆட்டிலெறித் தாக்குதலுக்கு இலக்கானதாக பெருமெடுப்பிலான பிரச்சாரமொன்றை சிறிலங்கா அரசும் அதன் ஊடகக்கட்டமைப்பும் சிறிலங்கா படைத்தரப்பும் மேற்கொண்டுவருகின்றன . அவர்களுடைய கூற்றின்படி அன்ரனீஸ் ஆலயத்தில் சிரதமானப் பணியில் ஈடுபட்டிருந்த படையினர் புலிகளின்தாக்குதலில் பலியாகியும் காயமடைந்துமுள்ளனர். ஆனால் மன்னார் குருமுதல்வர் அருட்திரு அன்ரனி விக்ரர் சூசை அவர்கள் பிபிசியின் தமிழழோசைக்கு வழங்கிய பேட்டி அனைத்துவிவகாரங்களையும் தெளிவுபடுத்திவிட்டது. நிலமை இவ்வாறு இருக்க சிறிலங்காவினுடைய தரப்புக்கள் அப்பட்டமான பொய்ப்பிரச்சாரமொன்றை கண்களை மூடிக்கொண்டுசெய்கின்றன. இதிலே வேடிக்கை என்னவென…

  10. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி எவ்விதப் பயனும் ஏற்படாததால் திடீரென சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அவரது உடல்நிலையைக் கருதி பல்வேறு கட்சித் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடக் கோரினர். அவர்கள் கோரிக்கையை ஏற்று நான்கு நாட்களுடன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் திருமா. உண்ணாவிரதத்தினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம். `அத்துமீறுவோம், அடங்க மறுப்போம்' என்ற கொள்கைக்குப் பிறகு அம்பேத்கரின் மூன்று கொள்கையை அடிப்படையாகக் கொண்…

  11. தமிழ் மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் குணேந்திரன் யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வைத்து இன்று காலை 10.30மணியளவில் படைப்புலனாய்வாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். துவிச்சக்கரவண்டியில் சென்ற குணேந்திரன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்துவிட்டு தனது வீட்டிற்கு செல்லமுற்படுகையில் துவிச்சக்கரவண்டியில் சிவில் உடையில் பல்கலைக்கழகத்திற்குள்வந்த படைப்புலனாய்வாளர்கள் இருவர் இவரை சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இவரது சடலம் யாழ்போதனா மருத்துவமனையில் சிறிலங்கா காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. sankathiiiiiii

    • 11 replies
    • 3.5k views
  12. முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சிறிது நேரத்துக்கு முன்பு குற்றப்புலனாய்வுத்துறை (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. https://www.dailymirror.lk/top-story/Pilleyan-arrested/155-306328# ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பந்தமாகவே கைது செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகின்றது

  13. நான் ஆட்சியில் இருந்தால் வைகோ- சீமான்- அமீருக்கு சிறை: ஜெயலலிதா எச்சரிக்கை [புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 09:09 பி.ப ஈழம்] [க.நித்தியா] தான் ஆட்சியில் இருந்தால் ஆயுதம் ஏந்துவேன் என்றும் பிரிவினைவாதம் கோருவோம் என்றும் பேசுவோரை சிறையில் அடைத்திருப்பேன் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் சென்னையில் இன்று புதன்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலே வன்முறை வெறியாட்டம், பயங்கரவாதம், தீவிரவாதம், இந்திய இறையாண்மைக்கு எதிரான போக்கு ஆகியவை தலைவிரித்து ஆடும் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அதே போன்று, தற்போதைய கருணாநிதியின…

  14. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தில் காணப்பட்ட சீருடை அவர் மரணமடைந்தபோது அணிந்திருந்த ஆடை அல்ல. அதை நாமே அணிவித்தோம் என இராணுவத்தின் 53 ஆவது டிவிசனின் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மே 19 ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே பிரபாரகன் சண்டையில் உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 53 ஆவது படையணியே பிரபாகரனின் சடலத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சிங்கள வார இதழான லங்காதீபவுக்கு வழங்கி செவ்வியிலேயே மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது: (19 ஆம் திகதி) 9.30 மணியளவில் ஆரம்பமான சண்டை நீண்ட நேரம் நீடித்தது. காட்டிற்குள் செ…

    • 17 replies
    • 3.5k views
  15. சொன்ன வார்த்தையை நம்பி ஆயுதங்களை போட்டுவிட்டு வெள்ளை கொடியோடு வந்தவர்களை கொன்றதன் மூலம் ஒபாமா தோற்றுவிட்டார் http://my.nowpublic.com/world/obama-fails-...e-massacred-sla

    • 1 reply
    • 3.5k views
  16. வன்னிமீதான படை நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதா?. - லண்டனிலிருந்து வன்னியன் திங்கள், 04 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவு கடந்த வராங்களில் படையினர் வசம் கைநழுவிச் சென்றுவிட்டது. இப்பிரதேசத்தின் அடர்த்தியான குடிப்பரம்பலும் புலிகளின் கடல்வழி விநியோக ஓடத்துறையையும் கொண்ட விடத்தல்தீவு. படைத்துறையின் மிகப்பெரும் இலக்காக நீண்ட காலமாகக் குறிவைக்கப்பட்டு தற்போது அடையப்பட்டுவிட்டது. இதன்மூலம் மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் கிராமம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் முழுமையாக படைகளால் விழுங்கப்பட்டு விட்டது. “யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்” என இதை சிங்களப் படைத்தளபதி லெப்.ஜென்ரல். சரத்பொன்சேகா. பெருமைடயுடன் குறிப்…

    • 13 replies
    • 3.5k views
  17. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பலொன்று காம்பூச்சியாவிலிருந்து புறப்பட்டுள்ளதாக இராணுவ புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி பிரபல சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மினி மல்டிபெரல்கள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் இந்தக் கப்பலில் கொண்டு வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிதித் தட்டுப்பாடு காரணமாக தவணைக் கட்டண முறையில் இந்த ஆயுத கொடுக்கல் வாங்கல் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த கொடுக்கல் வாங்கல்களிற்காக ஐரோப்பாவைச் சேர்ந்த புலிகளின் நிதிப் பொறுப்பாளர் ஒருவர் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார். கம்போடியாவிலிருந்து புறப்பட்ட குறித்த ஆயுதக் கப்பல் இடை நடுவில் வேறும் ஓர் கப்பலுக்கு மாற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறத…

    • 3 replies
    • 3.5k views
  18. Panel Discussion Organized by Centre for War Victims and Human Rights (CWVHR) on Submission to UN Panel of Experts with regard to alleged violations of International Human Rights and Humanitarian Law during the final stages of the conflict in Sri Lanka Date Saturday, November 6th 2010 Time 10.00 A.M to 12.00 P.M Venue Scarborough Civic Centre – Committee Room A We will have Human Rights Experts, Activists and Scholars on Humanitarian Law and Rev. Dr. S.J Emmanuel, President of GTF in the Panel, who will advice us as to: How could we make our Submissions? What format we should follow? What kind of Conventions and Articles we should refer to…

  19. புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கைது – சயனைட் அருந்தியும் காப்பாற்றப்பட்டார் - [ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 09:08 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் கொழும்பு பிரிவின் தலைவர் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்கள் சிறிலங்காவின் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரதான சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், அப்போது சயனைட் உட்கொண்ட அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறை கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் சிறிலங்கா காவல்து…

  20. முள்ளிவாய்க்களில் நடத்து என்ன ? ஆனந்தபுரத்தில் தலைவரை வெளியேற்றிய கேணல் கஜனின் – மனைவி சிறப்பு பேட்டி Friday, April 29, 2011, 13:08 ஆனந்த புரத்தில் தலைவர் நின்ற பகுதியில் இராணுவ சுற்றி வளைப்பு பொக்ஸ்சை (box ) உடைத்து தலைவரை பாதுகாப்பாக அழைத்து சென்ற வீர தளபதி கேணல் கஜன் அவர்களின் துணைவியார் வழங்கிய பரப்பரப்பு பேட்டி . தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி -மகள் துவராக -தளபதி சொர்ணம் மகள் உட்பட பலர் எவ்வாறு வீரகாவியம் ஆனார்கள் . இராணுவத்துடன் கையால் சண்டை பிடித்த போராளிகள் .. பல திடுக்கிடும் தவலக்ளுடன் கண்ணீர் மல்க அந்த களமுனை சம்பவத்தை விபரித்தார் . இந்த வீர தளபதிகளின் தியாகங்கள் வீண்போகாது . தமிழா இதன் பின்னாரவது ஒன்றிணைந்து எமது போராட்டத்தை வென்ற…

  21. மாவிலாறு அணையைக் கைப்பற்றும் வலிந்த தாக்குதல்கள் தொடரும் - மேஜர் உபாலி ராஜபச்ச. மாவிலாறு அணையை சிறீலங்கா படையினர் கைப்பற்றும் வரை சிறீலங்கா படையினர் வலிந்த தாக்குதல்கள் தொடரும் என சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் உபாலி ராஜபச்ச தெரிவித்துள்ளார். இன்று ஏ.பி செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய கருத்துரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை மாவிலாறு அணையின் பழைய ஒளிப்படம் மற்றும் ஒளிப்பதிவுகளை கொழும்பு ஊடகங்களுக்கு அனுப்பி மாவிலாறு அணையை இராணுவத்தினர் கைப்பறியுள்ளதாக சிறீலங்கா பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டுவருகின்றது http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  22. முல்லைப் படுகொலை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல்: தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப் படையின் வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளில் கொடுமை நிறைந்த நிகழ்ச்சியாக குழந்தைகள் காப்பகம் தாக்கப்பட்டு குண்டுமாரி பொழிந்து 60-க்கும் மேற்பட்ட இளஞ்சிறார்களை கொன்று குவித்திருப்பது மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் என்றே கருதப்பட வேண்டியுள்ளது. மனித நேயத்தில் தோய்ந்துள்ள எவராயி…

    • 18 replies
    • 3.5k views
  23. க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகளில் முதல் 10 இடங்களை பெற்றவர்கள் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ளது. இதன்படி அகில இலங்கை ரீதியில்... 1 ஆம் இடம் - சத்சரணி ஹெட்டியாராச்சி - விசாகா வித்தியாலயம், கொழும்பு 2 ஆம் இடம் - சாமல் புன்சர - நாலந்தாக் கல்லூரி, கொழும்பு 3 ஆம் இடம் - ஆர்.எம். ரத்நாயக்க - தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு 3 ஆம் இடம் - ஐ. ரத்நாயக்க - மாகாமாயா பெண்கள் கல்லூரி, கண்டி 4 ஆம் இடம் - எம்.எம். ரனிது அர்ஜூன ஹேரத் - நாலந்தாக் கல்லூரி, கொழும்பு 5 ஆம் இடம் - நெவிலி அமரஜித் வல்பிட்ட - ஆனந்தாக் கல்லூர…

  24. அன்பு தமிழ் உறவுகளே, தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யும் பொழுது அம்மூவரின் காக்க கோரி மக்களின் குரல்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்ய வழக்கறிஞர்கள் குழு திட்டமிட்டிருக்கிறது. அதன் பொருட்டு மனிதநேயமிக்க மக்களாகிய உங்களிடம் உங்கள் கோரிக்கைகளையும் கடிதங்களையும் நாடி வந்திருக்கிறோம். தயவு கூர்ந்து வழக்கு தாக்கல் செய்யும் திங்கள் கிழமைக்குள் தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் உங்கள் கடிதங்களை கீழுள்ள தொலைநகல்(FAX) எண்ணுக்கு அல்லது மின்னஞ்சல்(email) முகவரிக்கு அனுப்பிவிட்டு பின் naamtamizhar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உடனடி…

  25. http://www.yarl.com/files/100824_father_jegath_kasper.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா

    • 12 replies
    • 3.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.