ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
சனிக்கிழமை , ஆகஸ்ட் 13, 2011 வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தம்மீது அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் சில மேற்கத்தைய நாடுகளின் இரகசியங்களை வெளியிடுவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தம்மீது தற்போது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் பல மேற்கத்தைய நாடுகள் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அயுதங்களையும் தொழில்நுட்ப உபகரணங்களையும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் வழங்கியமை தொடர்பான விபரங்களையே அம்பலப்படுத்த சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச தலைவர்களில் ஒருவரெனக் கருதப்படும் கஸ்ரோவின…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசிய மாவீரர்நாள் நிகழ்வு உலகம் முழுமையிலும் உள்ள தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றது. தாயகத்தில் மக்கள் வெளிப்படையாக வணக்கம் செலுத்த முடியாவிட்டாலும் தனித்தனியாக மக்கள் வணக்கம் செலுத்தியிருக்கின்றனர். பிரித்தானியாவில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கு கொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியதாக அங்கிருந்து எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பிற்பகல் 12.30மணியளவில் தொடங்கிய நிகழ்விற்கு பிரித்தானியாவின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். மேலதிக விபரங்களும் ஒளிப்படங்களும் சில மணி நேரத்தில் சரிதத்தில் வெளிவரும். [show as slidesh…
-
- 4 replies
- 2.2k views
-
-
இலங்கையை சேர்ந்த தமிழ் பொலிஸ்காரர், சிங்கள பொலிஸ்காரரினால் கைது.... http://tamilnet.com/art.html?catid=13&artid=24724
-
- 4 replies
- 2.8k views
-
-
இலங்கையில் மனிதப் படுகொலைகளை முன்னின்று நடாத்திய கொடுங்கோல் அரசாட்சி நடாத்தும் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 03.06.2012 அன்று லண்டன் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மகாராணியான இரண்டாவது எலிசபெத் அரியாசனத்தில் அமர்ந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா நிகழ்வுகளில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்தே மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கை ஜனாதிபதியின் இந்தப் பயணத்தை கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனை முன்னிட்டு லண்டனில் உள்ள தமிழர்கள் 2010 ல் விரட்டியது போன்று மீண்டும் ஒருமுறை மகிந்தவை ஓட ஓட விரட்டத் தயாராகி வருவதாக அறியமுடிகிறது. இதன் முதற் கட்டமாக மக…
-
- 4 replies
- 1.7k views
-
-
இலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளயர், எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனை சந்தித்து உரையாடியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விமர்சனம் வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது இலங்கையின் பொறுப்புக்கூறல் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது குறித்து கருத்துரைத்துள்ள கோத்தபய, 2009ஆம் ஆண்டு ஈராக்கில் இடம்பெற்ற பிரித்தானியாவின் அட்டூழியங்கள் குறித்து பொறுப்புக்கூறலை இன்னும் பிரித்தானியா நிறைவேற்றவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நிறுத்த பிரித்தானிய பிரதமராக அப்போது இருந்த டோனி பிளயர் முயற்சித்தார். இதற்காக பிளயர், வெளியுறவ…
-
- 4 replies
- 798 views
-
-
[size=2] [size=4]யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்தும், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்தும் நாட்டிலுள்ள சகல பல்கலைக் கழகங்களும் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2] [size=4]யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி வழியில் முன்னெடுத்த கவனவீர்புப் போராட்டத்தை இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கலைத்துள்ளனர். இதன்போது மாணவர்களை அவர்கள் விரட்டி விரட்டி மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர். [/size][/size] [size=2] [size=4]மேலும் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் உள்பட நான்கு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுமுள்ளன…
-
- 4 replies
- 884 views
-
-
பிச்சை எடுப்பதால் மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பாதித்து வந்த பெண்ணொருவர் கொழும்பு-நீர்கொழும்பு ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கைது செயயும் போது இவரிடமிருந்து 1800 ரூபா வரை இருந்துள்ளது. இது அவர் ஒரு மணித்தியாலத்தில் பிச்சை எடுத்து உழைத்த பணமாகும் என ரயில் திணைக்கள ஊழியர்கள் கூறினர். இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர் களனி விஹாரையில் போயா தினத்தில் 9000 ரூபாவிற்கு மேல் சம்பாதிப்பதாகவும் தெரியவந்துள்ளது. தனது வயிற்றுப்பகுதியிலுள்ள ஒரு கட்டியை காண்பித்து மக்களின் அனுதாபத்தை பெற்று பிச்சை எடுத்துவருவதாக அவர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார். இந்த கட்டியை சிகிச்சையின் மூலம் அகற்றியிருக்கலாம் தானே என பொலிஸார் கே…
-
- 4 replies
- 960 views
-
-
யாழ்ப்பாணம் உங்கள் அனைவரையும் வரவேற்கிறது யாழ்ப்பாணம் வரவேற்கின்றது வளைவு இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையால் செம்மணியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவினை இன்று காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடமாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நாடா வெட்டி வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரணவபவன், சி.சிறிதரன், தமிழரசுக்கட்சியைச் சார்ந்தவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர், மற்றும் பிரதேச சபைகளினுடைய தவிசாளர்கள் உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். ஏ 9 வீதி அகலிப்புப் பணிகளுக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அகற்றப்பட்ட செம்மணியில் உள்ள இந்த யாழ்ப்பாணம் வ…
-
- 4 replies
- 2.5k views
-
-
முல்லைத்தீவில் முறுகல் நிலை -எஸ்.நிதர்ஷன் முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் தமிழ் மீனவர்களுக்கும் சிங்கள மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/194949/ம-ல-ல-த-த-வ-ல-ம-ற-கல-ந-ல-#sthash.c5hy7KFj.dpuf
-
- 4 replies
- 696 views
-
-
இலங்கையில் எதேச்சாதிகாரப் போக்கு அதிகரித்து வருவதாக ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார். இலங்கையில் உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொண்ட நவநீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “பாதுகாப்பு அமைப்புகளால், மனிதஉரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும் இந்த உண்மை கண்டறியும் பயணத்தின் போது, தன்னுடன் கலந்துரையாடிய மனிதஉரிமை ஆர்வலர்கள் இலங்கை காவல்துறை, இராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார் இதுபோன்று நடந்து கொள்வதற்கு, தம்மைப் போன்றவர்களை அழைக்கக் கூடாது என்றும் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற கண்காணிப்பும், த…
-
- 4 replies
- 909 views
-
-
கோத்தபாய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தான் கைது செய்யப்படுத்துவதை தடை செய்யக்கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். http://www.virakesari.lk/article/27614
-
- 4 replies
- 278 views
-
-
காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக் மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார். தியக தீபத்தின் 12 நாள் பயணத்தினையும் பார்ப்பதற்கு இங்கே அழுத்துக http://www.eelanatham.net/node/1258
-
- 4 replies
- 831 views
-
-
Nov 23, 2010 / பகுதி: செய்தி / 10 கோடி தமிழர்களுக்கு தனி தமிழ் தேசம் வேண்டும்- தொல்.திருமாவளவன் உலகம் முழுவதும் 10 கோடி தமிழர்கள் உள்ளனர். இந்தத் தமிழ் இனத்துக்கு என தனியாக ஒரு நாடு கூட இல்லை. தமிழ் தேசம் ஒன்று உருவாக வலியுறுத்தி சென்னையில் அடுத்த மாதம் இறையாண்மை மாநாடு நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழர் இறையாண்மை மாநாடு விளக்கக் கூட்டம் சேலத்தில் நடந்தது. அதில் பேசிய திருமாவளவன், தமிழ் இனத்திற்காக தமிழ்தேசம் ஒன்று உருவாக வேண்டும். அதை சர்வதேச சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும். உலகம் முழுவதும் 1…
-
- 4 replies
- 1.2k views
-
-
வாட்டர் ஷெட் இராணுவ நடவடிக்கையும் பின்னணியும் கே.பி. அறிவன்- "எல்லா சண்டைகளும் நிலத்திற்காக பிடிக்கும் சண்டைகளாகவே இருக்கின்றன. இந்த சிங்கள குடியேற்றங்களான யான் ஓயா, மல்வத்து ஓயா, மதுரு ஓயா ஆகியன நிலத்தினை பிடிப்பதற்காகவே பொலநறுவை மாவட்டத்தில் 45,000 குடும்பங்களை குடியேற்றியுள்ளோம். அதேபோல் யான் ஓயாவிலும் குடியேற்றியுள்ளோம். மூன்றாவதாக மல்வத்து ஓயவில் குடியேற்றம் செய்து கொண்டிருக்கின்றோம். இது ஈழத்தினை எதிர்ப்பதற்காக அந்தத் தாயக கோட்பாட்டிற்கு எதிராக செய்கின்றோம். யான் ஓயாவில் சிங்கள மக்களை குடியேற்றுகின்றோம். அத்துடன் மேலும் 50000 மக்களை குடியேற்றுவதன் மூலம் சிங்கள மக்களின் சனத்தொகையினை அதிகரித்து திருகோணமலையினை தமிழர்களிடம் இருந்து காப்பாற்றமுடியும்" - இது 1990 …
-
- 4 replies
- 1.5k views
-
-
வவுனியாவில் 16 தமிழ் இளைஞர்கள் ஸ்ரீலங்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா பூவரசங் குளத்தில் உள்ள இராணுவ முன்னரங்க நிலைகைளை தாக்கியவாறு உள்நுழைந்த 16 தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளை தாம் சுட்டுக்கொன்றிருப்பதாக சிறீலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை சிறிய ரக ஆயுதங்களுடன் தாக்குதல்களை நடத்தியவாறு தமது முன்னரங்க நிலைகளுக்குள் பிரவேசித்த 16 பேரையும் தாம் சுட்டுக்கொன்றுள்ளதாகவும் இவர்களிடமிருந்த ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் சீறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை வவுனியாவிலிருந்து கிடைக்கும் சுயாதீன தகவல்களின் படி சுட்டுக்கொல்லப்பட்ட 16 இளைஞர்களும் சுமார் 20 -25 வயதிற்குட்பட்டவர்கள் என்றும்; இவர்கள் விடுதலைப்புலிகள்…
-
- 4 replies
- 2k views
-
-
புதன்கிழமை, 2, பிப்ரவரி 2011 (10:10 IST) மீனவர்களையும், ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க 6.5 கோடி தமிழ் மக்களும் கொதித்தெழவேண்டும்: பழ.நெடுமாறன் தமிழக மீனவர்களையும், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமெனில், தமிழகத்தில் உள்ள 6.5 கோடி தமிழ் மக்களும் கொதித்தெழவேண்டும் என, பழ.நெடுமாறன் கூறினார். இலங்கைத் தமிழர்களுக்காக உயிர்நீத்த முத்துக்குமார் நினைவு வீரவணக்க நாள் கூட்டம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கச் செயலர் பாவேந்தன் தலைமையில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இலங்கைத் தமிழர்களுக்காகவும், தமிழ் தேசிய இன உணர்வாலும்தான் முத்துக்குமார் உயிர்த் தியாகம் செய்தார். அவரது தியா…
-
- 4 replies
- 905 views
-
-
எதிரணியின் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் (அதாவது பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்) அவர் ஜனாதிபதிப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தங்கள் எதிரணிக் கட்சிகளிடையே கைச்சாத்திடப்படவுள்ளன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக எதிரணியின் முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமாதானத்துக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரருடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ள அரசியல் கட்சிகளும் குழுக்களும், இந்த ஒப்பந்தத்தில் அன்றைய தினம் வெவ்வோறு நேரங்களில் …
-
- 4 replies
- 725 views
-
-
புதினப்பலகை ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) சற்றுமுன்னர் காலமானார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத் தருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், பிரான்சில் உள்ள மருத்துவமனையில் சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார். கவிஞரும், எழுத்தாளருமான கி.பி.அரவிந்தன், ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். அக்காலப் பகுதியில் சுந்தர் என அழைக்கப்பட்ட அவர், ஈழப்போராட்டத்தில், முதன்முதலில் சயனைட் அருத்தி உயிர்த்தியாகம் செய்த, ஈழப் போராட்ட முன்னோடியான பொன்.சிவகுமாரனுடன் இணைந்து செயற்பட்டவர். 1990களின் முற்பகுதியில் பிரான்…
-
- 4 replies
- 1.1k views
-
-
மகிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம்கள் நெருக்கமாகவே உள்ளனர்- வர்த்தகர் கடத்தல்கள் என்பது வதந்தி: அமைச்சர் அமீர் அலி [வெள்ளிக்கிழமை, 15 யூன் 2007, 20:16 ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கையில் முஸ்லிம் வர்த்தகர்களைக் கடத்தி அவர்களிடமிருந்து கப்பம் பெறப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி பிரசாரம் செய்து வருவது திட்டமிடப்பட்ட வதந்தி என்று பேரிடர் நிவாரண சேவைகள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறியதாவது: மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் முஸ்லிம் மக்களுக்குள்ள நெருக்கத்தையும் அவர்கள் வழங்கி வரும் ஆதரவையும் சிதைப்பதற்கான முயற்சியே இவ…
-
- 4 replies
- 1.3k views
-
-
நாம் தமிழர் கட்சியினை விட 2.5 இலட்சம் ஓட்டுக்களை அதிகமாக CPIM கட்சியினர் பெற்றுங்கள்...
-
- 4 replies
- 771 views
-
-
தற்கொலை குண்டுதாரியான சாரா தப்பியமைக்கு பொலிஸ் உப பரிசோதகரே காரணம்- சி.ஐ.டி ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான புலஸ்தினி (சாரா) தப்பித்தமைக்கு பொலிஸ் உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கர் காரணமென நிரந்தர சாட்சி ஒன்றின் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையிலேயே சந்தேகநபரான உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கரை, அக்கரைப்பற்றிலுள்ள அவரது வீட்டில்வைத்து, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர். நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதலில் சாரா என்ற குண்டுதாரி உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. அதாவது குறித்த…
-
- 4 replies
- 865 views
-
-
சபரிமலையில் 30 இலங்கை அய்யப்ப பக்தர்கள் கைது சனிக்கிழமை, ஜனவரி 17, 2009, 10:17 [iST] சபரிமலை: சபரிமலைக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த 30 அய்யப்ப பக்தர்கள், உரிய ஆவணங்களுடன் வராததால் கைது செய்யப்பட்டனர். இலங்கையிலிருந்து 30 அய்யப்ப பக்தர்கள் மாலை போட்டு சபரிமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த சன்னிதானம் காவல்துறை அதிகாரி வேணுகோபால் தலைமையிலான போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களில் 8 பேரிடம் மட்டுமே பாஸ்போர்ட் இருந்தது. ஆனால் பிற ஆவணங்கள் இல்லை. மற்ற 22 பேரிடமும் பாஸ்போர்ட் உள்ளிட்ட எதுவும் இல்லை. திருச்சியில் பாதுகாப்பாக வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் கையில் எந்த ஆவணமும் இல்லாததால், அவர்கள் 30 பேரைய…
-
- 4 replies
- 1.6k views
-
-
அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் அமெரிக்க அரசு அதிகாரிகளை சந்தித்து சிறீலங்கா விவகாரம் தொடர்பில் பேச்சுக்களில் ஈடுபட்ட இந்திய வெளிவிவகாரச் செயலர் சிவசங்கர் மேனன் சண்டைகள் முடிந்து புலிகள் பலமிழந்த பின் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கருத்துக் கூறியுள்ளார். சிறீலங்காவில் நிரந்தர அமைதி ஏற்பட யுத்தம் வெற்றிகரமாக முடிந்த பின் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என்று மொட்டையாகக் கருத்துக் கூறியிருக்கும் மேனன்.. அது எவ்வகையான அதிகாரப்பகிர்வு எந்தளவு என்ற எதனையும் தெளிவாக வரையறுத்துக் குறிப்பிடவில்லை. சிறீலங்காவை போரின் விளைவுகளில் இருந்து மீளக்கட்டி எழுப்பும் அதேவேளை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வளிப்பதும் அவசியம் என்று மட்டும் க…
-
- 4 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடி வருவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பிரதி சக்தி, மின்சக்தி அமைச்சர் அஜித் பெரேரா, தகவல் வெளியிடுகையில், “அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடம் இன்னமும் தெரிவு செய்யப்படவில்லை. அனைத்துலக அணுசக்தி முகவர் அமைப்புடன் இணைந்து, இந்த அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தை தெரிவு செய்யும் பணியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்யும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தாலும், அணுமின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இறுதி முடிவை இன்னமும் எடுக்கவில்லை. சுற…
-
- 4 replies
- 436 views
-
-
இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவேண்டியது அவசியம் ஜெனிவாவில் எடுத்துரைத்தது பிரிட்டன் (ரொபட் அன்டனி) ஜெனிவா மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கைதொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்துவதற்கு நாம் இலங்கைக்கு கால அவகா சத்தை வழங்கவேண்டும் என் பதனை ஏற்றுக்கொள்கின்றோம் என்று பிரிட்டன் நேற்று ஜெனிவாவில் தெரிவித்தது. ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய உயர்மட்ட அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரிட்டனின் வெ ளிவிவகார பொதுநலவாய பாராளுமன்ற செயலர் ஆலோக் சர்மா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில் இலங்கை வெ ளிவிவகார அமைச்சர் மங…
-
- 4 replies
- 580 views
-