வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள். இவ் வருடம் நோய் நொடியற்ற மகிழ்வான நல்ல மாற்றங்கள் வந்து ,மனித இனம் அன்போடு வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.
-
- 12 replies
- 1.6k views
-
-
யாழ். கள உறவுகள் அனைவருக்கும். நத்தார் தின வாழ்த்துக்கள்.
-
- 17 replies
- 5.4k views
-
-
35 வருடங்கள்... இனிய, இல்லற வாழ்க்கை வாழ்ந்த சுவி... தம்பதியினரை வாழ்த்துகின்றோம். 💐
-
- 34 replies
- 7.3k views
- 2 followers
-
-
எங்கள் இன தலைவன் / மங்கா புகழ் கொண்ட மாவீரனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்
-
- 21 replies
- 2.8k views
- 2 followers
-
-
யாழ் களத்தில் இணைந்த சில நாட்களிலேயே பல பயனுள்ள திரிகளையும், விடயங்களையும் பகிர்ந்ததோடு, மருத்துவம் சம்பந்தமான பல கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் சொல்லி, எங்கள் அபிமானத்தை அமோகமாக வசூல் செய்த நில்மினி அக்காவுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்💐. பிகு: இவர் சிலரின் சிறுவயது பேய் பயத்தை போக்க எடுக்கும் மனோதத்துவ சிகிச்சையும் பாராட்டுக்குரியதே😁
-
- 67 replies
- 7.8k views
- 3 followers
-
-
ஆசிரியர் தினம் என்னை படிப்பித்த அனைத்து ஆசிரியர்களையும் இந்த தினத்தில் நினைவு கூருகின்றேன். யாழ் களத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்🙏
-
- 0 replies
- 796 views
-
-
கவிஞர் மு.மேத்தா | அகவை 75 | கானா பிரபா.. இன்று கவிஞர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாள். தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்றவர் என்ற தகமையைத் தாண்டி, ஈழப்பிரச்சனை குறித்து அன்று தொட்டு இன்றுவரை “தெளிவான” சிந்தனையோடு இயங்கும் மிகச்சில படைப்பாளிகளில் இவரும் ஒருவர் என்ற மேலதிக காரணத்தால் மு.மேத்தா அவர்களின் மீது எனக்கு இன்னும் ஒருபடி அதிகப்படியான நேசத்தை என்னுள் விதைத்து வைத்திருக்கிறேன். ஒருமுறை ஆனந்த விகடனில் இவர் எழுதிய சிறுகதை ஒன்றில் ஈழத்தமிழர் தரப்பின் நியாத்தை மறைபொருளாகச் சுட்டி எழுதியிருந்தார். அதற்கு முன்னரே ஈழ மண்ணின் எண்பத்து மூன்றுகளின் அவலங்களை “எல்லார்க்கும் விருந்தளித்து ஏற்றம் பெற்ற எங்கள் இனம் மரணதேவதையின் கோ…
-
- 2 replies
- 2.2k views
-
-
-
- 6 replies
- 4.9k views
-
-
5 க்கு 4.62 புள்ளிகள் பெற்று 100% சிறப்பான பேராசிரியர் என்று மாணவர்களால் புகழப்படும் கள உறுப்பினர் நில்மினிக்கு வாழ்த்துகள். பின்வரும் இணைப்பை பாருங்கள்: https://www.ratemyprofessors.com/ShowRatings.jsp?tid=2248908#ratingsList
-
- 49 replies
- 4.3k views
- 2 followers
-
-
“இந்தப் பதவி நீட்டிப்பிற்கு நீங்கள் தகுதி வாய்ந்தவர், உங்களிடம் மென்மேலும் நம்பிக்கை வைத்து எதிர்பார்க்கிறோம்“ என பணி ஓய்வுபெற்ற ஒரு தமிழரை, அவர் வகித்துவந்த பதவியிலேயே 2021வரை பணிபுரிவதற்கான அனுமதியை அமீரக அரச நிறுவனம் அளித்துள்ளது. நூறுவீதம் இசுலாமியரையும் அவர்கள் கலாச்சாரத்தையும் இறுக்கமாகக் கொண்ட நாடு வேறுமத கலாச்சாரத்தைக் கொண்ட ஒருவர்மீது நம்பிக்கையும் மதிப்பும் கொள்வதென்றால்.! அந்த நபர் தன் இனத்திற்கே பெருமை தேடித்தந்தவராகிறார்.!! அவர்தான் யாழ்கள உறவுகளில் ஒருவரான எங்கள் ராசவன்னியர் என்ற தமிழர். நீடு வாழ்கவென வாழ்த்துவோம்.!!
-
- 35 replies
- 5.3k views
- 1 follower
-
-
இன்று ஈஸ்டரைக் கொண்டாடும் அனைத்து கிரிஸ்தவர்களுக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள் குறிப்பாக நிலா அக்கா,தமிழினி,குட்டி ஆகியோருக்கு விசேட நல் வாழ்த்துகள். ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என யாராவது சொல்ல முடியுமா?
-
- 26 replies
- 8.5k views
- 1 follower
-
-
இன்று... 22´வது வயதில் காலடி 👣 எடுத்து வைக்கும்.. யாழ்.இணையத்திற்கு.... 🎂 இனிய பிறந்தநாள் 🎂 வாழ்த்துக்கள். 💓 கடந்த 21 வருடத்தில்... எத்தனையோ... மகிழ்ச்சியான செய்திகளையும், ஈழப் போரில்... எமது போராளிகளின் வெற்றிச் செய்திகளையும், சோகமான... செய்திகளையும், எமக்கு உடனே தந்து.... உலகில் உள்ள தமிழர்களுக்கு... தாய் மண்ணில், பாசத்தை ஊட்டியது அதன் சிறப்பு. 🇦🇺 அவுஸ்திரேலியாவில் இருந்து... 🇺🇸அமெரிக்கா வரை, 🇱🇰 🇪🇺 இனிய நண்பர்களை 🇮🇳 அறிமுகப்படுத்தி.... 🇦🇪 🇩🇪 புலம் பெயர் தேசத்தில்... 🇨🇦எங்கோ ஒரு மூலையில், 🇳🇴 🇬🇧 நாம், தன்னம் தனியே ... இருக்கின்றோம் 🇫🇷 என்ற ஏக்கத்தை போக்கி... 🇨🇭 ❤️ எம்மை..... அந்தத் தனிமையில், இருந்து மீட்டு..... எடுத்ததும், யாழ். களமே. …
-
- 24 replies
- 3.7k views
- 1 follower
-
-
-
- 14 replies
- 2.5k views
-
-
அனைவரின் அன்பிற்கு பாத்திரமான.... தமிழக தோழர், புரட்சிகர தமிழ் தேசியன்.. யாழ்.களத்தில் இணைந்து... இன்றுடன் 10 வருடங்களை... நிறைவு செய்துள்ளார். இவர் யாழ்.களத்தில் இணைந்த காலத்தில் இருந்து... தினமும் களத்திற்கு வந்து, அரசியல், நகைச்சுவை, இனிய பொழுது... போன்ற பகுதிகளில், தனது கருத்துக்களை தெரிவிப்பவர். ஒரு தமிழகத் தமிழர்... எங்களுடன் இவ்வளவு நெருக்கமாக இருப்பது... மிகுந்த ஆச்சரியத்தையும், மன மகிழ்ச்சியையும்... ஏற்படுத்தும். ❤️ யாழ்களத்தில் காலை 🕔 5 மணி முதலே.....இவரை இங்கே காணலாம். அவ்வளவிற்கு ஈடுபாட்டுடன்... 10 வருடங்களை நிறைவு செய்த 🎆 தோழர் புரட்சிகர தமிழ் தேசியனை... 🎉 வாழ்த்துகின்றோம். 🎇
-
- 23 replies
- 2.3k views
-
-
ஒருநாள் முன்கூட்டியே பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜெயபாலன். கவிதை ஒன்றில் குறிப்பிட்டதுபோல “சந்தணமாய் தேய்கிற வாழ்வில் எஞ்சியுள்ள நாட்க்கள் போதை தருகிறது” கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகிறேன்.,
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழன் அடையாளமாய் நின்றவன்….! உலகே வியந்து பார்த்த தலைவன் உலகையே வென்ற தலைவன் “இவன்” விடுதலை இனங்களின் இலக்கணம் வீரம் நிறைந்தவன் விந்தை புரிந்தவன் புனிதம் மிக்கவன் புதுமைகள் செய்தவன் அன்பு நிறைந்தவன் காலத்தை வென்றவன் கொடுமை கலைந்தவன் கொடுத்து சிறந்தவன் கருணை நிறைந்தவன் “இவன்” தமிழன் அடையாளமாய் நின்றவன் தேசியத் தலைவனாய் வழிகாட்டுபவன்….
-
- 20 replies
- 4.1k views
- 1 follower
-
-
-எஸ்.நிதர்ஷன் யாழ். இராமநாதன் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி கமலராணி கிருஸ்ணபிள்ளையின் மணி விழா நிகழ்வு, இன்று காலை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி ஊமாவதி ரவிகரன் தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது, “கமலம்” எனும் மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சொஞ்செற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் வாழ்த்துரையை வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் யாழ். பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/jaffna/71
-
- 0 replies
- 795 views
-
-
மணிவிழா காணும் உன்னத ஆசான் 'நீதி, நேர்மை, எளிமை, கண்டிப்பு, அர்ப்பணிப்பு... ஆசிரியர் என்றால் எப்படி இருக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தவர். அவரை எப்போது நினைத்தாலும் ஏதோவொரு உற்சாகம் கிடைக்கும். இவரிடம் ஒரு வருடம் கல்வி கற்றாற் போதும், இரண்டு பல்கலைக்கழக பட்டங்களை ஒரே நேரத்தில் பெற்று பத்து வருட தொழில் அனுபவம் பெற்றது போல் ஒரு அனுபவத்தைப் பெறலாம். உயிரியலை விட உலக அறிவு அதிகம் கிடைக்கும். அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் இவருக்கு நிகர் இவரேதான். தன்னிடம்கற்ற மாணவர்களை சிறந்த மாணவனாக மட்டுமல்ல சிறந்த மனிதனாக மாற்றக் கூடிய ஆசான் இவரே. என்றும் மறக்க முடியாத உன்னத ஆசான். இந்தக் கூற்றுகள் யாவும் ஓர் ஆசிரியரைப் பற்றிய மாணவர்களின் மனப்பதிவுகளில் இருந்தவை…
-
- 2 replies
- 2.4k views
-
-
பார்த்தால் மணமுடிக்கும் பருவத்தோற்றத்தில் வன்னியர், அவருக்கா அறுபது!!!! நம்பமுடியவில்லை🤔 வன்னியர் தம்பதிகளின் அறுதாம் ஆண்டுக் கல்யாணத்தை அவர்களின் பிள்ளைகள் திருக்கடையூர் கோவிலில் வெகு சிறப்பாக நடாத்திவைத்தார்கள். சகல செளபாக்கியங்களுடன் மேலும் இரண்டுபெற்று இனிதாக நாம் இருவர், நமக்கு நால்வர் என்று பலநூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறோம். வாழ்த்துக்கள்!!!!! 💐
-
- 41 replies
- 12.1k views
- 3 followers
-
-
ஒரு காலத்தில் நமது யாழ் இணைய வெளியில் கலகலப்பாக உலாவிய தம்பி ராஜன் விஸ்வாவிற்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
-
- 25 replies
- 2.5k views
-
-
சென்ற வாரம் எனது மகன் மருமகளின் திருமணம் பாரிஸில் சிறப்பாக நடை பெற்றது என்பதை அன்புறவுகளுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அதனால்தான் இங்கு அதிகம் வர முடியவில்லை.இப்பவும் ஜெர்மனியில் நிற்பதால் ஊர் போனதும் சந்திக்கின்றேன். நன்றி....! 🌷
-
- 25 replies
- 25k views
- 2 followers
-
-
நேற்று பாஞ்ச் அண்ணையின்... மகன், மருமகள் மூலம், பாஞ்ச் அண்ணைக்கு, ஒரு ஆண் பேரக் குழந்தை பிறந்துள்ளார். இதன் மூலம் பாஞ்ச் அண்ணை... இரண்டாவது முறையாக தாத்தா ஆகி உள்ளார். பாஞ்ச் அண்ணை குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.
-
- 22 replies
- 2.9k views
- 2 followers
-
-
புனித நோன்பு செவ்வாய்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1440ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் தலைப்பிறை பற்றித் தீர்மானிக்கும் மாநாடு நேற்றைய தினம் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் மஃரிப் தொழுகையை அடுத்து ஆரம்பமானது. இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமைக்கான தகுந்த ஆதாரங்கள் கிடைக்காமையால் புனித ஷஃபான் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து நாளை புனித ரமழானை ஆரம்பிப்பதாக ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. கொழும்பு பெரிய பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, பெரிய பள்ளிவாயல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், கதீப்மார்கள் என பலரும் இதன்போது சமூகமளித்திருந்தனர். http://athavannews.com/நாளை-முதல்-புனித-…
-
- 4 replies
- 1.2k views
-
-
-
தமிழ் சிறி அவர்களின் மகன் பட்டப் படிப்பில் வைத்தியருக்கான பட்டம்பெற்றுத் தற்போது வைத்தியராகச் சேவையாற்றத் தொடங்கியுள்ளார். அவரது மகள் வாகன உற்பத்தி தொழிற்சாலையில் (Mercedes Benz) பொறியியலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அங்கு தேர்ந்து எடுப்பதற்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் அவர் அனைவரையும் விடக் கூடுதலான புள்ளிகளையும் பெற்று முதலாவதாக வந்து சிறப்புப் பாராட்டையும் பெற்றுள்ளார். இவர்கள் மேலும் உயர்வடைந்து எங்கள் மண்ணின் பெருமையையும் உயர்வடையச் செய்யவேண்டுமென வாழ்த்துகிறேன்.!!
-
- 50 replies
- 7k views
- 2 followers
-