Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. தாயகக் கள உறவு முனிவர்ஜீயின் தங்கை திருமணம் இம்மாதம் 27 இல் நடக்க இருப்பதாக அறியக் கிடைக்கிறது. ஒரு அன்பு அண்ணானாக பல இடர்கள் மத்தியில் வாழ்ந்தாலும் தன் தங்கைக்கு ஆற்றும் பணியை சிறப்புற ஆற்றும் முனிவர்ஜீயையும் திருமண பந்தத்தில் நுழையும் அவரின் தங்கையையும் வாழ்த்துவோமாக. ** (வழமையா திருமண வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்வதில்லை. கலந்து கொள்வதும் இல்லை. முனிவர்ஜீ பல அண்ணன்களுக்கு எடுத்துக்காட்டு என்பதால் இந்த வாழ்த்தை விதிவிலக்கி பதிந்து கொள்கிறோம்.)

  2. ADVANCE GREETING FOR THE LEADER OF OPPOSITION SAMPANTHAR எதிர்க் கட்ச்சி தலைவர் சம்பந்தருக்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள். தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுகிற சந்தர்ப்பம் உருவாகி வருகிறதுழிதை நான் கடந்த 19ம் திகதியே எதிர்வு கூறி இருந்தேன். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சம்பந்தருக்கும் என்னுடைய நல் வாழ்த்துக்களை முற்கூட்டியே தெரிவிக்க விரும்புகிறேன். நல்வாழ்த்துக்கள் ஐயா. எதிர்க்கட்ச்சித் தலைவராகும் வாய்ப்பு கூட்டமைப்புக்குக் கிடைக்கிற் சந்தர்பத்தில் சம்பந்தர் மட்டுமே அந்த பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் திரு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் பதவி தொடர்கபாக வெளிவாரி அழுத்தங்கள் உருவாகக்கூடிய சூழல் உள்ளது. - வ,ஐ,ச,ஜ…

  3. யாழ் மாவட்ட.. குறிப்பாக யாழ் நகர மாணவர்களின் மதிப்புக்குரிய பெளதீகவியல் ஆசான் சோதிலிங்கம் (யாழ் இந்துக் கல்லூரி மற்றும் மத்திய கல்லூரியில் சேவையாற்றியவர். யாழ் நகரில்..பல தனியார் நிறுவனங்களிலும் கல்வி கற்பித்தவர்.) அவர்கள் பாடசாலை கற்பித்தலில் இருந்து ஓய்வு பெற்றதாக அறியக் கிடைக்கிறது. இவர் ஓய்வு பெறும் போது யாழ் மத்திய கல்லூரியில் சேவையாற்றியுள்ளார். அதற்கு முன்னர் 20 ஆண்டுகளுக்கு மேல்.. யாழ் இந்துவில் சேவையாற்றி இருந்தார். மதிப்புக்குரிய நல்லாசான் சோதிலிங்கத்துக்கு இளைப்பாற்றின் போதான நல்வாழ்த்துக்கள். இயலுமான காலம் வரை.. தொடர்ந்தும் உங்கள் சேவையை மாணவர்களுக்கு வழங்கவும் வேண்டுகிறோம். http://www.jcc.lk/index.php/about-college-3/19-retirement-from-service-…

  4. ஆடிப்பிறப்புக்கும் வேலைக்கு போறோம் ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே உழைக்கத்தான் வந்தோம் சளைக்காதே மனிதா சலிக்காது ஓடணும் தோழர்களே கூழும் பனங்கட்டி அந்தக்காலம் கேக்கும் ஸ்வீற்றும் இந்தக்காலம் கையில் எடுத்தாச்சு வாயில போட்டாச்சு சலிக்காது ஓடணும் தோழர்களே ஆடிப்பிறப்பு வாழ்த்துக்கள் நண்பர்களே

  5. இன்று திருமண வாழ்வில் நுளையும் அருமைத்தம்பி நெற்கொழுதாசனை வாழ்த்துவோம் வாரீர்.. இன்று திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைக்கும் அருமைத்தம்பி நெற்கொழுதாசன் தம்பதியினரை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துகின்றேன்... வாழ்க வளமுடன்...

  6. அது ஒரு தனி உலகம், அங்கு வேறு யாருக்கும் இடமில்லை, ஒருவரை தவிர, அவர் ஜீவ நதி பிரவாகமாய் ஆழ் மனதில் ஊற்றெடுப்பவர், உயிரின் மொழிக்கு ஒலி கொடுப்பவர், பிரபஞ்ச வெளியில் இருப்பை இல்லதொழிப்பவர், உதட்டோரம் சிறு புன்னகை பூக்க செய்பவர், சில பொழுதில் சிலிர்ப்பை கொடுப்பவர், உள்ளங்களில் அமைதியை தருபவர், தியானங்களின் சக்தியை கொடுப்பவர், அந்த உலகம் அவ்வளது பிரம்மியங்கள் நிறைந்தது, எல்லா உணர்வுகளையும் கொடுக்க கூடியது. வாழ்தலை வளப்படுத்துவது... அந்த உலகம் இயங்கி கொண்டே இருக்கும், உங்களுக்கும், எனக்கும் பின்னால்.... அது ஒரு போதும் அதன் ரம்மியத்தை இழப்பதில்லை பிரசாத் ஸ்டுடியோ உலகின் உன்னத ஆலயம் உயிர்களை அங்கிருந்து தான் வசியப்படுத்த தொடங்குகிறான் இசை கடவுள் வாழ்க தேவனே நீ பல்லாண்டு …

    • 16 replies
    • 5.9k views
  7. நாளை வியாழக்கிழமை, ஜேர்மனியில்.... தந்தையர் தினம் கொண்டாடப் படுகின்றது. உலகத்தில் எல்லா நாடுகளிலும், தாங்கள் பிறந்த நாட்டை... "தாய் நாடு" என்றே அழைப்பார்கள். ஆனால்.... தந்தையருக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களது நாட்டை... "தந்தையர் நாடு" என்று சொல்லும் நாடு தான்..... ஜேர்மனி. "தாயிற் சிறந்த கோவிலுமில்லை. தந்தை சொல் மிக்க, மந்திரமுமில்லை." யாழ்களத்தில் உள்ள.. அனைத்து அப்பாமாருக்கும், தந்தையர் தின வாழ்த்துக்கள்.

  8. இசையூடாக எம் நாடி நரம்புகளை உயிர்பெற வைத்த எம் மதிப்புக்குரிய மாண்புமிகு செல்லப்பா ஐயாவின் இந்த புதிய அகவையில் இதயம் கலந்து வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் .

    • 2 replies
    • 1.4k views
  9. நாளை14ம் திகதி பிறக்கவிருக்கும் மன்மத வருட வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகுக!

  10. திண்ணையில், 6000 பதிவுகளை... நெருங்கும், தமிழினியை வாழ்த்துவோம். யாழ்களத்தில் முதல் முறையாக, இந்தச் சாதனையை செய்த தமிழினியை... வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன். எல்லோருடனும், சுமூகமான நட்பு உரையாடலை... கடைப்பிடிக்கும் பண்பு தமிழினியிடம் உள்ளதால் தான்.... இதனை அவரால், எட்டிப் பிடிக்க முடிந்தது, என்று நினைக்கின்றேன். பலரும்.... திண்ணையில் உரையாடினாலும், தமிழினி திண்ணையில் நிற்கும் போது... நான் வார்த்தைகளை, அவதானத்துடன் தான் எழுதுவேன். (நியானிக்கு இல்லாத.. பயம் தமிழினியின் மேல்.. ஏன் வந்தது என்று... எனக்கே தெரியவில்லை.) எல்லோரையும்... அரவணைத்து, திண்ணையை குசியாக வைத்திருக்கும்.. தமிழினிக்கு வாழ்த்துக்கள். திண்ணையை பற்றிய... சிறிய பின்னோட்டம்: நான்…

  11. முப்பது ஆண்டுகள் திருமண வாழ்வை நிறைவுடன் கடந்துவந்த நீலப்பறவையையும் அவரது மனைவியையும் இன்னும் பல ஆண்டுகள் இனிதாய் வாழ்கவென மனதார வாழ்த்துகிறேன்.

    • 35 replies
    • 6.2k views
  12. தமிழரசு 25 000 பதிவுகள் 25000 பதிவுகளையும் தாண்டி யாழில் இன்றும் மிகவும் சுறுசுறுப்பாகப் பல செய்திகளையும் பதிவுகளையும் இணைத்து யாழை மேன்மைப்படுத்தும் தமிழரசுவை வாழ்த்துகின்றோம். செய்திகளுடன் நின்று விடாமல் பல சமையல் குறிப்புக்களையும் எமக்களித்து எங்களுடன் கருத்தாளனாகவும் களத்தில் வலம் வரும் தமிழரசு யாழிற்கு அளிக்கும் சேவை மகத்தானது. உங்கள் பணி யாழில் தொடர வாழ்த்துக்கள் தமிழரசு

    • 30 replies
    • 3.1k views
  13. ஒரு பகிர்வு ஒரு மனதின் தேடல் ஒரு வாழ்த்து ஒரு எண்ணத்தின் வெளித்தோற்றம் ஒரு அறவுரை ஒரு அழகின் வெளிப்பாடு ஒரு இயற்கையின் ரசனை ஒரு கதைசொல்லி ஒரு இணைய நாட்குறிப்பு ஒரு தகவல் களஞ்சியம் ஒரு வீணையின் நாதம் ஒரு கருவூலம் ஒரு பொன்மொழி ஒரு இரக்கம் ஒரு அன்பியல் ஒரு குறட்பா ஒரு இரங்கல் ஒரு தெய்வீக உலா ஒரு பொழுது போக்கு ஒரு முன்னறிவிப்பு ஒரு பண்பட்ட மனதின் அனுபவம் இத்தனை அம்சங்கள்(குறைவு தான்) கொண்ட யாயினி அக்காவின் "யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு.." பலரது பாராட்டுக்களுடனும் பல்லாயிரத்திற்க்கும் மேலான பார்வைகளுடனும் அந்த திரி ஐம்பது பக்கங்களை தொட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுடன் வழங்கி வரும் யாயினி அக்காவிற்கு எனது வ…

  14. அருமை உறவு ராசவன்னியன் அவர்களின் 28வது வருட திருமணநாளை வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே. இன்று 28வது திருமண நாள்க்காணும் அன்புச்சகோதரர் எமது ரத்தத்தின் ரத்தம் தமிழால் எம்மோடு இணைந்த மதுரைச்சகோதரர் ராசவன்னியன் அவர்களின் குடும்பம் வாழ்க இன்னும் பலநூற்றாண்டு என எனது குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றேன் எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிக்க வேண்டுகின்றேன்...

  15. ஈழத்து கலைஞர்கள் என்றால் எமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் மன்மதன் பாஸ்கி. படலைக்கு படலை என்ற நிகழ்ச்சி மூலம் உலகின் அத்தனை தமிழர்களுக்கும் (மத்திய கிழக்கில் சிங்களம் ,மலையாளம், தெலுங்கு இப்படி ரசிகர்களும் உண்டாம்) பரீட்சயமான ஒருவர் திருமண நாள் காண்கிறார் என்பது மிகுந்த சந்தோசமான செய்தி இவர் தன்னுடைய கலை பயணத்தை முதன் முதலில் ஒரு பாடகராக ஆரம்பித்து பின் இயக்குனர், நடிகர் என தன்னுள் வைத்திருந்த பல திறமைகளை வெளி கொணர்ந்தவர் தற்போது ஒரு வெற்றி கலைஞனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது தன் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் மன்மதன் பாஸ்கி அவர்களுக்கு யாழ்கள உறவுகள் சார்பாக வாழ்த்துக்கள்.!

    • 12 replies
    • 1.1k views
  16. உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    • 40 replies
    • 53.1k views
  17. எங்கள் களத்தின் முக்கிய உறவான விசுகு அவர்கள் 20,000 பதிவுகளை அண்மையில் கடந்து இருக்கின்றார். யாழின் பல பகுதிகளுக்குள்ளும் சென்று கறுப்பு , நீலங்களில் எழுதி குவித்து வரும் எங்கள் விசுகு மேலும் மேலும் பதிவுகள் இட வாழ்த்துக்கள்.

  18. அறிவித்தல் (வெட்டுக்குத்து) & ஆலோசனை கருத்துகள் 1000 பதித்த நியானிக்கு வாழ்த்துகள் (301 பச்சை புள்ளிகள் ~ 1/3) இன்னும் பல அறிவித்தல் & ஆலோசனை கருத்துகள் பதிய வாழ்த்துகள்.

    • 25 replies
    • 2.5k views
  19. அனைத்து கள உறவுகள், நண்பர்கள் மற்றும் வாசகர்கள் (திகதியை மதித்து நடக்கும் அனைவருக்கும்) எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  20. ஏசுபிரான்: நத்தார் கவிதை - 2014 1. பாரஞ்சுமந்தவரை பக்கமழைத்து - இன்ப பரலோக ராச்சியத்தைக் காட்டு மன்பனாய் ஈரமனத்தினொடு பாவிகட்கெல்லாம் - தன்றன் இரட்சிப்பை ஈந்தவரை ஏற்கும் சுதனாய் 2. நானே வழி எனது சத்தியத்திலே - நின்றால் நமது பிதாவினை நீர் சென்றடைகுவீர் வீணே வழிதவறிச் சென்றிடாமலே – எந்தன் வெள்ளாட்டு மந்தைக்குள்ளே வந்;திணைகுவீர் 3. செய்திட்ட பாவெமெல்லாம் கொண்டுவருவீர்- எந்தன் சேவடி தன்னிலதை ஒப்புக் கொடுப்பீர் உய்ய மனந்திரும்பி வாருமன்பரே – நான் உங்களுக்காக என்றன் உயிர்கொடுப்பேன் 4. பாவத்தின் சம்பளமே மரணமதாம் - அந்தப் பாவத்தை ஏற்கிறேன் பயமொழிவீர் தேவன் எமது பிதா சன்னதியிலே - நித்ய ஜீவன் உமக்குண்டு உன்னதத்திலே 5. …

    • 0 replies
    • 995 views
  21. யாழ் கள உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் மற்றும் யாழ் கள நிர்வாகத்தினருக்கும் நத்தார் வாழ்த்துக்கள்

    • 20 replies
    • 4.2k views
  22. யாழில் தன்னை பெரிதும் விளம்பரப் படுத்திக் கொள்ளாமல் ஆரோக்கியமா கருத்தை பதிவுடும் மருதங்கேனி அண்ணாவை வாழ்த்துவோம்............எதுக்கும் பயப் பிடாமல் நேர்மையாய் எழுதும் மருதங்கேணி அண்ணாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.............இந்த அண்ணாவை வாழ்த்தும் அதே நேரம் இவரை பற்றி நீங்களும் கொஞ்சம் எழுதுங்கோவேன்...............

    • 38 replies
    • 2.5k views
  23. யாழ் களத்தில், 10 வருடங்களை நிறைவு செய்த உறவுகள். பத்து வருடம், என்பது மனித வாழ்க்கையில்.... மிக நீண்ட தூரம். அந்தக் காலகட்டத்தில்... ஆரம்பத்தில் இருந்த நிலையிலும், இப்போது இருக்கும் நிலையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும். அது... கருத்துக்களில், சிந்தனைகளில், குடும்ப பொறுப்புக்களில், வாழ்க்கை வசதிகளில் என்று, குறிப்பிட்டு கூற முடியாத அளவுக்கு, விரிந்து கொண்டே போகும். அப்படியிருந்தும்.... மோகன் அண்ணாவால் ஆரம்பிக்கப் பட்ட யாழ்களத்தில் இன்று வரை 8737 உறுப்பினர்கள் அங்கத்தவராக இணைந்து இருக்கிறார்கள். அதில் பலர் சில வருடங்களில், களத்தில் எழுதாமல் பார்வையாளர்களாகவோ, விலகியோ சென்று விடுகிறார்கள். ஆனால்... இன்றுவரை 10 வருடங்களாக தொடர்ந்து கருத்து எழுதுபவர்கள…

    • 99 replies
    • 8.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.