நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கன நாட்களின் பின் அடி யேனுக்கு கூனி கிடைத்தது இதை என்னென்ன முறையில் சமையல் செய்யலாம் முறைகளை தரவும் கூனி என்றால் எத்தனை பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது ( இறாலில் மிகவும் சிறியது கிழக்கில் இருக்கும் களப்புகளில் கிடைக்கும் ) முட்டைக்குள் போட்டு பொரித்து விட்டேன் என்ன ருசி ஒரு சமையல் முடித்து விட்டேன்
-
- 18 replies
- 3.4k views
-
-
ப்ரோக்கோலி திக் சூப் ப்ரோக்கோலி பலவகையான சத்துக்களை கொண்ட ஒரு காய் வகை. பார்பதற்கு பச்சை நிற காளிப்பிலவரை போல தோன்றும் இந்த ப்ரோக்கோலியை வைத்து சூப் செய்வது எப்படி என பார்ப்போம் தேவையானவை ப்ரோக்கோலி - 1 பெரிய பூ கேரட் - 1 உருளை கிழங்கு - 1 சிக்கென் குயூப் - 1 சிறியது உப்பு - தேவைகேற்ப பால் - 1 கப் செய்முறை குறிப்பிடப்பட்டுள்ள காய்கறிகளை பொடியாக நறுக்கிகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், நீர்,சிக்கன் குயூப் மற்றும் வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து வேகவைக்கவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் ப்ளென்டரில் போட்டு மை போல அரைக்கவும். அரைத்ததை மறுபடியும் பாத்திரத்தில் ஊற்றி ஒரு கொதி வந்தததும் இறக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து பரிமாறவும் http://tamil.web…
-
- 18 replies
- 3.6k views
-
-
அசத்தலான ஆட்டு ரத்த பொரியல் அசைவ உணவுகளில் ஆட்டு ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவது கிராமங்களில் பிரசித்தம். சாப்பிடுவதற்கு ருசியாகவும், மென்மையாகவும் இருக்கும் என்பதால் பெரியவர்களும், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் ஆட்டு ரத்தம் – 1 கப் சின்ன வெங்காயம் -150 கிராம் வர மிளகாய் – 3 சீரகம் – 2 டீ ஸ்பூன் கடுகு – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் துருவல் – அரை கப் கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - 2 மேசைகரண்டி பொரியல் செய்முறை ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலி…
-
- 18 replies
- 12.9k views
-
-
உருளைக்கிழங்கு/மாலு பணிஸ் அவித்த உருளை கிழங்கை அருவள் நெருவலாக மசிக்கவும் (மஞ்சள் உருளை கிழங்கு நல்லம்). வெங்காயம் (shallots), பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கவும்.கருவேப்பிலையை kitchen scissors ஆல் மெல்லிசா வெட்டவும். ரம்பை துண்டு ( தமிழ் கடையில் இல்லாவிட்டால் தாய்லாந்து , சீனா ,பிலிப்பைன்ஸ் கடைகளில் pandanus என்று போட்டு பிளாஸ்டிக் bag இல் freezer இல் வைத்திருப்பார்கள்.இஞ்சி உள்ளி அரைத்து வைக்கவும். தேசிக்காய் புளி , மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு. முதலில் சிங்கள தூள் செய்யவேண்டும். கொத்தமல்லி 2 மேசை கரண்டி, சின்ன சீரகம் 1 மேசை கரண்டி, பெரிய சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, ரம்பை ஒரு துண்டு, கருவேப்பில்லை, ஏலக்காய் 10, கராம்பு 5 , கறுவா ஒ…
-
- 18 replies
- 3.1k views
- 1 follower
-
-
-
-
- 18 replies
- 2.3k views
-
-
ஒடியற்கூழ் ஒடியற்கூழ் இலங்கையின் வடபுலத்தில் மிகவும் பிரபலமான உணவு ஆகும். ஒடியற்கூழைப் பற்றி பல நாட்டார் பாடல்களும் அங்குள்ளது. தேவையானப் பொருட்கள் ஒடியல்மா - 1/4 கப் வெட்டிய பயத்தங்காய் - 1/4 கப் வெட்டிய பலாக்காய் - 1/4 கப் வெட்டிய பலாக்கொட்டை - 1/4 கப் வெட்டிய உள்ளி - 1 மேசைக்கரண்டி கீரை - 1/4 கப் வேறு வெட்டிய மரக்கறிகள் - 1/4 கப் (கரட், மரவள்ளி, கோஸ், பூசணி) கறித்தூள் - 2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி புளி - நெல்லிக்காயளவு தேங்காய்ச்சொட்டு - 3 மேசைக்கரண்டி வறுத்த பயத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி உப்பு தண்ணீர் செய்முறை புளியை கரைத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 - 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்…
-
- 18 replies
- 5.2k views
-
-
செய்முறையை பார்க்க: http://www.yarl.com/weblog/suvaiaruvi/
-
- 18 replies
- 4.1k views
-
-
இறால் வடை இறால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான அசைவ உணவாகும். இறாலில் வடை எப்படி செய்யமுடியும் என குழம்பி இருப்பவர்கள், ஒரு முறை இந்த உணவை செய்து சுவைத்தால், தினமும் உங்கள் வீட்டில் இறால் வடைதான். தேவையானவை இறால் - 1 கப் துருவிய தேங்காய் - 1 கப் இஞ்சி - சிறிய துண்டு பச்சை மிளகாய் - 4 உப்பு - தேவைகேற்ப வெங்காயம் - 1/2 கப் மிளகு தூள் - 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - தேவைகேற்ப செய்முறை துருவிய தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். சுத்தம் செய்த இறால்களை தனியாக அரைத்து, ஏற்கனவே அரைத்துவைத்த மசாலா கலவையுடன் கலக்கவும். இந்த கலவையில் தேவைகேற்ப உப்பு, மிளகு தூள் சேர்த்து வடைகளாக தட…
-
- 18 replies
- 2.9k views
-
-
ஒன்கார் கரம்பேல்கர், பிபிசி மராத்தி வேகவைத்த பருப்பு, புளி, முருங்கைக்காய், தக்காளி, கேரட், பூசணி மற்றும் பச்சை கொத்தமல்லி - இவை அனைத்தையும் சேர்த்து இதில் மசாலா பொருட்களும் சேர்க்கப்பட்டு சாம்பார் தயாரிக்கப்படுகிறது. தென்னிந்திய சாம்பார் இந்தியா முழுவதிலும் பரவியுள்ளது. அது ஏற்கனவே இந்திய எல்லைகளையும் தாண்டிவிட்டது. சாம்பார், இட்லியின் தவிர்க்க முடியாத தோழன். சிலர் சாம்பாருடன் சாதம் சாப்பிடுவதை விரும்புகிறார்கள். சாம்பார் எவ்வாறு உருவானது? சாம்பார் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இது போன்ற பல கேள்விகளை நாம் ஆராய வேண்டும். சில நேரங்களில் சில உணவுகள் நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் ஒருங்கிணைந்ததாக மாறும். அதன் மூலத்தை நாம் ஆராயத…
-
- 18 replies
- 1.4k views
-
-
பெரும்பாலும் கடலை/ பயறு வகைகளை சமைப்பது என்றால், ஊரில் முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊறவைத்து அடுத்த நாள் அதனை நன்கு அவித்துத் தான் சாப்பிட்டோம்... ஆனால், இங்கே அவற்றை அவித்து பேணிகளில் அடைத்து வாங்கக் கூடியதாக இருக்கிறது. இவற்றை மிக்கக் குறுகிய நேரத்திற்குள் சமைக்கவும் முடிகிறது. கொண்டைக் கடலைச் சுண்டல் தேவையான பொருட்கள்: கொண்டைக் கடலை- 500g வெங்காயம் சிறு துண்டுகளாக வெட்டியது-1 பச்சை/ செத்தல் மிகளாய்-2 கருவேப்பிலை/ கறிவேப்பிலை-10 கொத்தமல்லி இலை நன்கு அரிந்தது- தேவைக்கேற்ப இஞ்சி உள்ளி நன்கு அரைத்தது- 1 தேக்கரண்டி கடுகு- 1/2 தேக்கரண்டி சின்னச் சீரகம்- 1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்- 1/2 தேக்கரண்டி உப்பு- தேவைகேற்ப தேசிக்காய்ப…
-
- 18 replies
- 8.1k views
-
-
இஞ்சை பாருங்கோ கூத்தை..... வெள்ளை வடை சுடுது.
-
- 18 replies
- 2.4k views
-
-
மீன்களில் சால்மன் மற்றும் டூனா என்னும் சூரை மீன் மிகவும் ஆரோக்கியமானவை. இத்தகைய மீன்களில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, மிகுந்த சுவையும் உள்ளது. மேலும் இந்த மீன்களுள் சூரை மீனில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பதால், இது கண்களுக்கும், மார்பக புற்றுநோயை தடுப்பது மற்றும் பலவற்றிற்கும் பெரும் உதவியாக இருக்கும். இத்தகைய சூரை மீனை வைத்து கிரேவி செய்து வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடல் நன்கு வலுவோடும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். இப்போது இந்த சூரை மீனை வைத்து எப்படி கிரேவி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சூரை மீன் - 2 டின் வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு - 4-5 பல் (நறுக்கியது) இஞ்…
-
- 18 replies
- 10.6k views
-
-
இந்த திரியில் ஆரோக்கியமான,உடல் எடை குறைக்கும் என நாம் நினைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு எப்படி சத்தான சாப்பாடுகளை சமைக்கலாம் என்று பார்க்கலாம் : 1) பூசணிக்காய்,கேல் கூட்டு(கறி) தேவையான பொருட்கள்; பூசணி கேல் வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி உள்ளி தேங்காய்ப் பால் செய்முறை ; பூசணியை அளவான துண்டுகளாக வெட்டி,அத்தோடு வெங்காயம்,ப.மிளகாய்,உள்ளி போட்டு அளவாய் தண்ணீர் விட்டு அவிய விடவும். அரை வாசிப் பதத்திற்கு வந்ததும் வெட்டிய கேலை போட்டு அவிய விடவும். சிறுது அவிந்ததும் தக்காளியைப் போடவும்...இறக்கும் முன் கொஞ்சம் தே .பால் விட்டு கொதித்தவுடன் இறக்கவும்... கொத்த மல்லி தழை இருந்தால் தூவவும். பூசணிக்கும்,கேலுக்கும் இப்படி…
-
- 18 replies
- 2.5k views
-
-
காரசாரமான நண்டு குழம்பு தேவையான பொருட்கள் : கடல் நண்டு 3 ( சுத்தம் செய்தது 10 துண்டுகள் ) வெங்காயம் 2 பெரியது ( பொடியாக அரிந்தது ) தக்காளி 3 பெரியது ( பொடியாக அரிந்தது ) இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் 4 மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி மல்லித்தூள் 1 மேஜைக்கரண்டி கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு எண்ணெய் 4 மேஜைக்கரண்டி மசாலா அரைக்க தேங்காய் துருவல் 1/2 கப் கசகசா 1 மேஜைக்கரண்டி மிளகு 1 மேஜைக்கரண்டி சோம்பு 1 தேக்கரண்டி செய்முறை 1. நண்டை நன்றாக சுத்தம் செய்து …
-
- 18 replies
- 2.8k views
-
-
· முழு அயிலை (mackerel) சுத்தம் செய்தது - 10 · நல்லெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன் · பெரிய வெங்காயம்- 2,தக்காளி - 3 சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். · புளி - எலுமிச்சை அளவு தண்ணீரில் கரைத்து புளி கரைசலை தயார் செய்யவும். · பச்சை மிளகாய் (கீறியது) - 3 · வெந்தயம் - 3டீஸ்பூன் · கடுகு - 2 டீஸ்பூன் · சீரகம் - 2 டீஸ்பூன் · பூண்டு - 4 · கறிவேப்பில்லை - 1 கொத்து · மீன் மசாலா தூள் - 3 டீஸ்பூன் · மஞ்சல் தூள் -1 டீஸ்பூன் · மிளகாய் தூள் -2டீஸ்பூன் · மல்லிப்பொடி - 2டீஸ்பூன் · தேங்காய்ப்பால் - 1 டம்ளர் · கொத்துமல்லி - 2 டீஸ்பூன் · வதக்கிய வெண்டைக்காய் (நறுக்கியது)-10 · உப்பு தேவைக்கேற்ப * அகன்ற பாத்திரம் சூட…
-
- 18 replies
- 3.6k views
-
-
எங்கண்ட கறி பட்டீஸ்: தாய்லாந்து முறையில். மொழி தேவையில்லை, புரிகிறது. நன்றாக வந்திருக்கிறது.
-
- 17 replies
- 2k views
-
-
கோதுமை தோசை தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கோப்பை அரிசி மாவு - 1/2 கோப்பை மைதா மாவு - 1/2 கோப்பை எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை 1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் தோசை மாவு பதத்திற்கு நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். 2. இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும். 3. பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், தோசை மாவை ஊற்றி சுற்றிலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, தோசை நன்கு சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து பரிமாறவும். குறிப்பு 1. தோசையில் கொஞ்சம் புளிப்பு சுவை வேண்டுமென்றால், புளி…
-
- 17 replies
- 8.7k views
-
-
இறால் தொக்கு தேவையானவை: இறால் - 250 கிராம் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 பூண்டு - 6 பல் தேங்காய்ப் பால் - ஒரு கப் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி தனியா தூள் - ஒரு தேக்கரண்டி சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி சோம்பு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - 6 மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி செய்முறை: வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறாலைச் சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி வைக்கவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, பூண்டு சேர்த்து லேசாக வ…
-
- 17 replies
- 7.3k views
-
-
சரி எல்லாரும் புதுசு புதுசா செய்முறைகள் போடுகின்றீர்கள்...நானும் எனக்கு தொிந்த ஒன்றை எடுத்துவிடுவம் உறைப்பு முறுக்கு: தேவையான பொருட்கள்: கடலை மா - 2 கப் அவித்த கோதுமை மா அல்லது ஆட்டாமா - 1 கப் எள்ளு: 1/2 கப் தனி மிளகாய்த்தூள் - உங்கள் உறைப்புத்தேவைக்கு ஏற்றவாறு உப்பு: தேவையான அளவு ஓமப்பொடி: சிறிதளவு செய்முறை: மேல் கூறிய அனைத்துப்பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலந்த பின்பு தண்ணீர் விட்டு ( சாதாரணமாக tap ல் வரும் தண்ணீர் - சுடு தண்ணீர் அல்ல) விட்டு தண்ணிப்பதமாக குழைக்கவும். அப்படி குழைத்தால் முறுக்கை பிழிவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும். எண்ணை கொதித்தபின்பு எ…
-
- 17 replies
- 2.1k views
-
-
சொக்லெட் கேக் (Chocolate Cake) இது முட்டை இல்லாமல் செய்யக்கூடிய சொக்லெட் கேக். தேவையானப் பொருட்கள் கோதுமை மா (மைதா)- 1 1/2 கப் சீனி - 3/4 கப் பால் - 1 கப் (அல்லது பால் 3/4 கப் தண்ணீர் 1/4 கப் சேர்த்து) கொக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி பொடித்த கஜு - 1/4 கப் (விரும்பினால்) ரெய்சின் - 25 (விரும்பினால்) பட்டர் - 1/2கப் பேகிங் சோடா - 1 1/2தேக்கரண்டி உப்பு - 1/4 டீஸ்பூன் 8" கேக் பான் - 1 பேகிங் ஸ்பிரே செய்முறை கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும். அவனை 350 F இல் முன்சூடு பண்ணவும். கோதுமை மா, கொக்கோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து 3 - 4 தடவை அரிக்கவும் (சலிக்கவும்) சீனி, உருக்கிய பட்டர் சேர்த்து கிரைண்டரில் நன்கு அடிக்கவ…
-
- 17 replies
- 7.7k views
-
-
https://youtu.be/hdXKmx5cQEU
-
- 17 replies
- 1.8k views
-
-
எனது மருமகன் இன்று சவர்டோவ் (Sourdough)என்று ஒரு பாண் செய்தார்.ஒரு கிழமை முதலே மகளும் அவரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள்.என்னடா வாறகிழமை பாண் செய்வதற்கு இப்பவே திட்டம் போடுறாங்கள் என்று அவதானித்தேன். 5-6 நாட்கள் முதலே போத்தலுக்குள் மாவும் தண்ணீரும் விட்டு புளிக்க வைத்து அதற்கு ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று மீண்டும் மாவும் தண்ணீரும் விட்டு ஓஓ வளருது வளருது என்று சந்தோசப்பட்டார்கள்.இடைஇடை போத்திலும் மாற்றி மாற்றி பெரிய போத்தலாக மாறிவிட்டது. முதல் நாளே (ஏதோ தோசைக்கு உழுந்து அரைத்து வைத்த மாதிரி ) தேவையான மாவை எடுத்து போத்தலில் வளர்ந்திருந்த பற்றீரியாவுடன் சேர்த்து குழைத்து வைத்தார்கள்.என்னடா இது இரவிரவாக செய்து யார் சாப்ப…
-
- 17 replies
- 2.3k views
- 1 follower
-
-
பனங்காய் பணியாரம் உங்களுக்கு சமயல் குறிப்பு ஒண்டு தாறன் . எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ . ஊரிலை பனங்காய் பணியாரத்துக்கு மயங்காத ஆக்கள் இல்லை . இது உடம்புக்கு சத்தான பக்கவிளைவு இல்லாத பலகாரம் . ஆனால் இது இப்ப ஊரிலை வழக்கத்திலை இருந்து குறைஞ்சு கொண்டு போகிது . சரி இப்ப இதுக்கு பனங்களி செய்யவேணும் . இது கொஞ்சம் கஸ்ரம் எண்டாலும் இதிலைதான் விசயமே இருக்கு . பனங்களி செய்யிற பக்குவம் : தேவையான சாமான் : நன்கு பழுத்த 1 அல்லது 2 பனம் பழம். பக்குவம் : நல்லாய் பழுத்த பனம்பழுத்தை கழுவி எடுங்கோ. அதிலை இருக்கிற மூளைக் கழட்டி விடுங்கோ. பனம் பழத்தில மேலைஇருக்கிற நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கோ…
-
- 17 replies
- 2.3k views
-
-
அரிசிமாத் தோசை – யாழ்ப்பாணம் முறை: தேவையான பொருள்கள்: புழுங்கல் அரிசி – 2 சுண்டு பச்சரிசி – 2 சுண்டு முழு உளுத்தம் பருப்பு – 1 சுண்டு (தோல் நீக்கியது) வெந்தயம் – 2 – 3 மேசைக் கறண்டி மிளகு, சீரகம் - 1 தேக் கறண்டி (தூள்) மஞ்சள் தூள் - கொஞ்சம் உப்பு – தேவையான அளவு தாளிதப் பொருட்கள்: (கடுகு, பெருஞ்சீரகம், கருவேப்பிலை, நறுக்கிய வெண்காயம், 2-3 செத்தல் மிளகாய் சிறிதாக நறுக்கியவை) எண்ணை – தேவையான அளவு (அரிசிகளின் அளவை தேவைக் கேற்ப கூட்டியும் குறைத்தும் செய்யும் போது மற்றைய பொருட்களின் அளவையும் கூட்டியும் குறைதும் தயாரிக்கவும்-இவை பொதுவான அளவுகள்) செய்முறை: தோசை வகைகளில் மாக்கலவை எல்லாவற்றிக்கும் பொதுவானவை. ஆனால்…
-
- 17 replies
- 4k views
-