வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
389 topics in this forum
-
-
80களில் யாழ்ப்பாண திறந்தவெளியரங்கில்.. கே. எஸ். ராஜா - கே. ஜே. ஜேசுதாஸ்- குரல் ஒலித்தது. வலைத்தளம் ஒன்றில் கேட்க்கக் கிடைத்தது. நீங்களும் கேட்டுப்பாருங்கள். அந்த நாள் நினைவு வரும்.. http://www.esnips.com/doc/953c366c-80df-4c...jatha-in-Jaffna
-
- 172 replies
- 28.4k views
-
-
இனிய வணக்கங்கள், நீண்ட நாட்களின் பின் உங்களுடன் மீண்டும் உறவாடுவதில் மகிழ்ச்சி. இன்று ‘வேரும் விழுதும்’ பகுதியில் - கனடா நாட்டில், ஊடகத்துறையில் குறிப்பிடத்தக்களவு பங்காற்றியுள்ள கலைஞர் ராகவன் அவர்கள் பற்றி சில எண்ணவோட்டங்களை உங்களுடன் சுருக்கமாக பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். +++ சில வருடங்களின் முன்னர் யாழ் இணையத்தின் ஊடாக நமது கலைஞர்கள், நம்மவர் படைப்புக்கள் சம்பந்தமாக பல்வேறு தகவல்களை உங்களுடன் பரிமாறினேன். அச்சமயத்தில் யாழ் இணையம் சார்பாக ராகவனையும் பேட்டிகண்டு வலைத்தளத்தில் பிரசுரம் செய்ய விரும்பினேன். இதுபற்றி ராகவனுடன் முகநூலினூடாக தொடர்புகொண்டேன். ஏனோ தெரியவில்லை, எதுவித பதிலும் அவரிடம் இருந்து அப்போது கிடைக்கவில்லை. ஆனாலும்.. இன்று …
-
- 120 replies
- 12.5k views
-
-
சின்ன மாமியே நித்தி கனகரத்தினம் சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே.. இப்பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல். இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் இப்பாடல் புகழ் பெற்றிருந்தது. இன்றும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடல். இப்பாடலுக்கு 40 வயதாகிறது. இப்பாடலைப் பாடியவர் பொப்பிசைப் பிதா நித்தி கனகரத்தினம். 70களில் நித்தி கனகரத்தினம் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர். சுகததாச ஸ்டேடியத்தில் அரங்கம் நிறைந்த காட்சிகள் நடக்கும். அக்காலத்தில் நான் அவரை அறிந்தது ஒரு பொப் பாடகராக அல்லது மேடை பாடகராக மட்டுமே. பல காலத்துக்குப் பிறகு அன்றைய மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் (வந்தாறுமூ…
-
- 95 replies
- 25.8k views
-
-
ஈழத்து இளம் படைப்பாளியான வசீகரன் அண்ணாவுடனான நேர் காணல் யாழ்களதிற்காக அவர் தந்த விசேட செவ்வி................. வணக்கம் தமிழ்வானம் அண்ணா (வசீகரன்) அண்ணா பல வேலை பளுவிற்கு மத்தியிலும் எமது அழைப்பர் ஏற்று வந்ததிற்கு டைகர்வானொலி மற்றும் டைகர்குடும்பத்தின் சார்பாக வணக்கத்துடனான நன்றிகள்.. பேட்டிக்கு செல்வோமா வசீகரன் அண்ணா............. 1)உங்களை பற்றிய சிறிய அறிமுகத்தை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?அத்துடன் யாழ் இணையதளதிற்கு நீங்க வர ஏதுவா அமைந்த விசயம் என்ன?யாழ் இணையதளத்தை பற்றிய உங்கள் பார்வை என்ன? வணக்கம் ஐமுனா(உங்கள் நிஐப்பெயர் இதுதானோ ) என் இனிய இணையத் தமிழ் வணக்கங்கள். முதலில் யாழ் இணைவலையை உருவாக்கிய திரு.மோகன் அண்ணாவிற்கும் மற்றும் அவரு…
-
- 60 replies
- 14.4k views
-
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! இண்டைக்கு நான் ஒரு வித்தியாசமான கலைஞரை உங்கள் முன் அறிமுகம் செய்து வைக்கப்போறன். உங்களுக்கு தெரியும் "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!" எண்டு ஒரு பிரபலமான வாக்கியம் இருக்கிது. அதாவது... கலைஞர்கள் என்பவர்கள் மக்களை மகிழ்வித்து அவர்களை கொஞ்சநேரம் தமது பிரச்சனைகள, துயரங்கள மறந்து அமைதியாக, சந்தோசமாக இருப்பதற்கு உதவுகின்றார்கள். கவுண்டமணி, செந்தில், வடிவேல்.. மற்றது சத்தியராஜ், கமல், ரஜனி, சூரியா, விஜய்... எண்டு சினிமாவில நடிக்கிற ஆக்கள் மாத்திரம்தான் கலைஞர்கள் எண்டு இல்ல. பாட்டு படிக்கிற ஆக்கள், வாத்தியங்கள் வாசிக்கிற ஆக்கள், நடனம் ஆடிற ஆக்கள் இவேள் மாத்திரம்தான் கலைஞர்கள் எண்டும் இல்ல. …
-
- 57 replies
- 13.1k views
-
-
30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை -உமா (ஜேர்மனி )- 1990ம் ஆண்டு ஜேர்மனியின் கேர்ண நகரில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 30வது தொடர் ஒக்டோபர் மாதம்12ம் திகதி பாரிஸில் நடைபெற்றது. இச்சந்திப்பின் ஆரம்பவுரையை நிகழ்த்திய விஜி, 1990 களில் ஜேர்ம னி கேர்ண நகரில் தொடங்கிய இப்பெண்கள் சந்திப்பு, 30 வது சந்திப்பு வரை பல ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடக்கூடியது. இதற்கு முதல் மூன்று சந்திப்புகள் பிரான்சில் நடைபெற்றுள்ளதாகவும், எல்லாச் சந்திப்புகளுமே காத்திரமான சந்திப்புகளாக அமைந்தனவென்றும், 2000ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பெண்கள் சந்திப்பில் தலித் சிந்தனையாளரும் பெண்ணியவாதியுமான சிவகாமி கலந்து கொண்டு ஆழமான கருத்துகளை வழங்கியதோடு பங்குபற…
-
- 50 replies
- 5.6k views
-
-
எனது மகளின் நகைச்சுவை நாடகம். எனது மகளின் நாடகக்குழு எங்கள் நகரத்தின் நகரசபை மண்டபத்தில் எதிர்காலத்தில் எங்கள் கனவுகள் என்கிற நகைச்சுவை நாடகம் ஒன்றினை அரங்கேற்றிருந்தார்கள்.நாடகம் 40நிமிடங்கள் அந்த நாடகத்தின் ஒரு பகுதி
-
- 45 replies
- 5.6k views
- 1 follower
-
-
ஆரம்பத்திலே சாத்திரியார் ஒரு உண்மை சம்பவத்தை சிறுகதையாக யாழில் எழுதினார்.. அதுதான் அவரது முதலாவது படைப்போ என்னமோ.. சில வசன நடைகளை தவிர்த்து பார்க்கும்போது அங்கே அவரது எழுத்தார்வம் மிகவும் தாராளமாகவே பொதிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. அதிலிருந்து அவரை அவரது ஆக்கங்கள் மூலமாக அவதானிக்க ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல சம்பவங்கள் கடந்தகால அனுபவங்களாக.. நிகழ்வுகளின் விமர்சனங்களாக.. கட்டுரைகளாக வெகுவேகமாகவே அவரது எழுத்தாற்றலும் சிந்தனைகளும் விரிந்துகொண்டே சென்றன. அவரது ஆரம்பகால விமர்சனக் கட்டுரைகள் மூஞ்சையைப் பொத்தி அடிக்கிறமாதிரி இருக்கும். மூஞ்சையைப் பொத்தி அடிச்சால் அடிவாங்கினவனும் திருப்பி அடிக்கத்தானே முயற்சிப்பான்.. அதேபோல எனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் சிலர…
-
- 44 replies
- 7.4k views
-
-
நான் இயக்கமாக இருந்து எழுதுகிறேன் வன்னிக் காடுகளின் புதல்வி தமிழ்க்கவி. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருபது வருடங்களாகப் பல்வேறு துறைகளிலும் இயங்கியவர். கடைசிவரை புலிகளுடன் களத்தில் இருந்தவர். தமிழீழ சட்டக் கல்லூரியில் கற்றுத் தேறிய சட்டவாளர். புலிகள் இயக்கத்தின் நட்சத்திர மேடைப் பேச்சாளர். ‘புலிகளின் குரல்’ வானொலி, ‘தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி’ ஆகியவற்றில் முதன்மையான நிகழ்ச்சித் தயாரிப்பாளர். சிறுகதை, நாவல், பத்தி எழுத்து, நாட்டாரியல், நடிப்பு, இசை, ஒலி - ஒளிப்பதிவு, மொழிபெயர்ப்பு எனக் கலையின் வெவ்வேறு பரிமாணங்களையும் வசப்படுத்திக்கொண்டவர். இவ்வருடத்தின் தொடக்கத்தில் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’ நாவலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டபோது அனைத்துலகத் தமி…
-
- 44 replies
- 7.1k views
-
-
உங்கள் கலை ஆர்வம் இந்தியக் கலை, கலைஞர்கள் சார்ந்ததாகவே இருக்கிறது. சிவாஜி (நடிகரல்ல - படம்), விவேக், அஜித் (தலயாம்) என்று சொல் அபிசேகங்கள் பக்கம் பக்கமாக செய்கிறீர்கள். அரட்டை அடிக்கிறீர்கள். பரவாயில்லை. எங்கள் கலைஞர்கள் பக்கமும் சற்று கடைக்கண் பாருங்கள். அவர்கள் பற்றி, அவர்கள் படைப்புக்கள் பற்றிய குறிப்புகள் இட்டால் திரும்பியே பார்க்காதவர்கள் அனேகர். அவர்கள் படைப்புகளை இணைப்புகள் இட்டால் மாத்திரம் சந்தோசம் அடைகிறீர்கள். படலைக்கு படலை டிவிடி வந்தது. இணைப்பு தரமுடியுமா என்று கேட்கிறீர்கள் வெட்கம் . காதல் மொழி இணைப்பு தந்தால் தான் கேட்பீர்கள். என்ன.? கோடிகள் பெறுபவர்களுக்கு தொடர்ந்தும் கோடிகள் சேர்க்க வழி பார்க்கிறீர்கள். நம்மவர்களுக்கு 10 டொலர். 10 ஈரோ கொடுத்தால் க…
-
- 42 replies
- 8.8k views
-
-
டிசே தமிழனின் கேள்விகள் டிசே தமிழன் Facebook ஊடாக ஆறு கேள்விகளை முன்வைத்து என்னைப் பதிலளிக்குமாறு கேட்டிருக்கிறார். வெறுமனே கலைச்சொற்களால் கோர்க்கப்பட்ட போலி அறிவுஜீவித்தனமான சத்தற்ற கேள்விகள் அவை. அந்தக் கேள்விகளின் பின்னாலிருப்பது மலிவான குதர்க்கவாதமே என நான் கருதுகிறேன். எனினும் “கேட்கப்படாத கேள்விகள் மட்டுமே முட்டாள்தனமானவை” என்று கூறிய மல்கம் எக்ஸின் மீது பாரத்தைப் போட்டுவிட்டுப் பதில்களைச் சொல்லலாமென்றாலும் இவையொன்றும் ஏற்கனவே கேட்கப்படாத கேள்விகளும் அல்ல. ஏற்கனவே வெவ்வேறு தளங்களில் பதில் சொல்லித் தீர்க்கப்பட்ட தேய்ந்துபோன கேள்விகளே இவை. எனினும் டிசே தமிழன் மீது நான் கொண்ட தோழமையாலும் மரியாதை நிமித்தத்தாலும் அந்தக் கேள்விகளிற்கு இங்கே பதிலளிக்க நான் க…
-
- 42 replies
- 6.6k views
-
-
தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றிய சிறு அறிமுகப்பதிவாக முன்னர் ஒரு பதிவைத் தந்திருந்தேன். அதில் குறிப்பிட்டது போன்று அவரின் ஒவ்வொரு நாடகத்தின் ஒலி வடிவத்தையும் தரவேண்டும் என்ற எண்ணத்திற்கு இந்தப் பதிவு பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றது. http://kanapraba.blogspot.com/2007/02/blog-post_15.html
-
- 40 replies
- 7.9k views
-
-
பகுதி 01 பகுதி 02 பலரும் அறிந்த ஓர் சிறந்த கலைஞன் மதிப்புக்குரிய திரு.அஜீவன் (Jeevan4U Swiss Radio ) அவர்களுடனான உரையாடலின் ஒலிவடிவத்தை கேட்க இங்கே சொடுக்கவும்!! வணக்கம் யாழ் வாசகர்களே, கள உறவுகளே! சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்.. இன்று நாங்கள் பலரும் அறிந்த ஓர் சிறந்த கலைஞன் மதிப்புக்குரிய திரு.அஜீவன் அவர்களுடன் யாழ் இணையம் சார்பாக உரையாடுகின்றோம். வணக்கம் திரு.அஜீவன் அவர்களே! வணக்கம் கலைஞன் உங்களைப்பற்றி எமது வாசகர்களிற்கு சிறிது அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.. யாழ் களத்தில் பொதுவாகவே அனைவரும் என் நண்பர்கள் என்பதால் பெரிதாக அறிமுகம் தேவையில்ல…
-
- 37 replies
- 9k views
-
-
நாச்சிமார்கோயிலடி இராஜன் நாச்சிமார்கோயிலடி இராஜன் (யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்து வில்லிசைக் கலைஞர் ஆவார். புலம் பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வருகிறார். வாழ்க்கைச் சுருக்கம் இவர் இலங்கையின் யாழ்ப்பாணம், நாச்சிமார்கோயிலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர் தற்சமயம் ஜேர்மனியில் பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார். பாடசாலையில் பயின்ற காலத்திலேயே இவரது கலை ஆர்வம் வெளிப்பட்டது. கலையுலக வாழ்வு இவர் வில்லிசைகளில் வல்லவர். வில்லிசை நிகழ்ச்சிகளை 1968 இல் ஆரம்பித்து இற்றை வரை நடாத்தி வருகிறார். 1972 இலிருந்து "நாச்சிமார்கோயிலடி இராஜன் வில்லிசைக் குழுவை" நடாத்தி வருகின்கிறார். 1993இல் ஜெர்மனியின் றெயினை ஜெர்மன் தமிழ்…
-
- 37 replies
- 7.8k views
-
-
கதா காலட்சேபம், பாவைக் கூத்து, வில்லுப் பாட்டு என உழன்ற தமிழர்களுக்கு 1950க்குபின் பிறந்த அனைவருக்கும் நாடக, திரைப்பட கதாநாயகர்களே முதலில் தங்கள் கனவுகளின் பிரதியாக பரிணமித்தார்களெனலாம். அவ்வாறு அன்றும்,இன்றும் தமிழ்ப் படங்களில் நம் மனம் கவர்ந்த அனைத்து கலைஞர்களை சற்றே நினைவு கூறும் விதமாக, அவர்களைப் பற்றி தெரிந்த விடயங்களை இங்கே பகிரலாம் என எண்ணுகிறேன். யாழ் உறவுகளும், ஈழக் கலைஞர்கள் பற்றியும் பதிந்தால் சுவாரசியமாக இருக்கும். டிஸ்கி : யாழில் கிழடுகள்(???) அட்டகாசம் அதிகமாபோச்சுது என எண்ணும் இக்கால இளசுகள் இத்திரியை தவிர்ப்பது நலம். முதலில் என் மனம் கவர்ந்த கலைஞர்... எஸ்.வி.ரங்காராவ் B.Sc. தன் வாழ்நாளில் முதுமையை பார்த்தறியாத ஒருவர் திரைப்…
-
- 36 replies
- 12.6k views
-
-
சென்னை, நவ. 8- எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் மிக உயரிய நட்புறவு விருது (ஆர்டர் ஆஃப் ஃபிரண்ட்ஷிப்) வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய எழுத்தாளர் ஜெயகாந்தன். இதற்கு முன்னதாக, பிரபல திரைப்பட இயக்குநர் மிர்ணாள் சென்னுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஜெயகாந்தனுக்கு இந்த விருது வழங்குவது குறித்து ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் பிறப்பித்த உத்தரவின் நகலை இந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் நிகோலாய் ஏ லிஸ்தபதோவ், ஜெயகாந்தனிடம் சென்னையில் திங்கள்கிழமை வழங்கினார். இது குறித்து அவர் கூறுகையில், "ரஷ்யாவின் உண்மையான நண்பர் ஜெயகாந்தனுக்கு விருது வழங்குவதில் பெருமையாக உள்ளது. இந்திய - ரஷ்ய உறவு வலுவாக அமைய ஜெயகாந்தன் ஆற்றிய பங்கு அபாரமானது. ரஷ்ய எ…
-
- 35 replies
- 4.3k views
-
-
உலகில் 16 நாடுகளில் உள்ள சில அமைப்புக்களின் ( முக்கியமாக பிரித்தானியா தமிழர் பேரவை, அவுஸ்திரெலியா தமிழ் காங்கிரஸ் , கனடா தமிழ் காங்கிரஸ் , சுவிஸ் தமிழ் பேரவை, மலேசியா தமிழ் பேரவை ,அமெரிக்கா தமிழ் அரசியல் செயலவை) உதவியுடன் உலகத்தமிழர் பேரவை ஆகஸ்ட் 2009 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. ரொபட் பிளெக், சோனியா காந்தி, எரிக் சொல்கைம் உட்பட முக்கிய தலைவர்களுடன் அண்மைக் காலங்களில் பேச்சுவார்த்தைகள் நடாத்தியிருந்தார்கள். சிறிலங்காவின் கொலைக்களம் சனல் 4 தொலைக்காட்சியில் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களும் உலகத்தமிழர் பேரவையினர் தான். அத்துடன் தாயகத்தில் போரினால் ஆண்களை இழந்த குடும்பங்களுக்கும், போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் மனித நேய உதவிகளை உலகத்தமிழர் பேரவை செய்து வருகின்றத…
-
- 35 replies
- 3.9k views
-
-
ஈழத்து எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு இந்தியத் தேசிய விருது! Published on September 9, 2011-11:28 am No Comments ஈழத்து எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு ஆடுகளம் திரைப்படத்துக்காக சிறப்பு தேசிய விருது கிடைக்கவுள்ளது. இந்த விருதினை இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் விருது வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, இந்திய சினிமா வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக, இயக்குனர் கே.பாலசந்தருக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டேல் இன்று தாதா சாகிப் பால்கே விருதை வழங்குகிறார். சிறந்த சினிமா கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள விஞ்ஞானபவனில் இன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் கலந்துகொண்டு விருதுகள…
-
- 34 replies
- 3.5k views
- 1 follower
-
-
என் மதிப்புக்குரிய மாண்பு மிகு கவிஞர்களே .....வணக்கம் சில பாடல்களை இசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எனக்கும் ,அந்தப்பாடல்களுக்குரிய வரிகளை எழுதி தரும் கவியாளர்க்கும் ஏற்படும் உறவு நிலையின் யதார்த்தம் சில வேளைகளில் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது .இங்கே நான் குறிப்பிடும் கவிகள் யாரும் யாழ் களத்தில் இல்லாதவர்கள் ..........கவிகளாகிய உங்களிடம் இருந்து நான் சில யதார்த்தமான உண்மைகளை .எதிர்காலத்தில் ஓர் புரிந்துணர்வுடன் பல ஆக்கங்களை இணைந்து வழங்க வேண்டுமெனில் ஓர் தெளிவு நிச்சயம் தேவை . தற்சமயம் நான் மாவீரரின் வணக்க பாடல்களின் இசை முயற்சியில் ஈடு பட்டுக்கொண்டிருக்கிறேன் .அந்த வகையில் இங்குள்ள சில கவிகள் எனக்கு பாடல்களை வரிகளாக தந்துள்ளனர் ..........…
-
- 33 replies
- 4.7k views
-
-
1999 பிந்திய செய்தி: தகவல் மூலம்: மின்னஞ்சல் +++ இனிய வணக்கங்கள் லெனின், நீங்கள் உங்கள் குழுவினருடன் சேர்ந்து கனடாவில் உருவாக்கிய ஓர் அழகிய படமாகிய 1999ஐ பார்த்த பூரிப்புடன், முதலில் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும் 1999 படம் உருவாக காரணமாக அமைந்த கலைஞர்களுக்கும், 1999 திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்து ஊக்கம் கொடுத்த மக்களிற்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் கூறி உரையாடலை ஆரம்பிக்கின்றேன். கலைஞன்:நம்மவர் படைப்புக்களிற்கு அதிகளவு ஊக்கம் தராத, நம்மவர் படைப்புக்களை பெரிதாக கண்டுகொள்ளாத - முக்கியமாக நம்மவர் படைப்புக்களிற்கு பொருளாதார ஆதரவு தருவதற்கு பின்நிற்கும் ஓர் மக்கள் கூட்டத்…
-
- 33 replies
- 11.1k views
-
-
http://sinnakuddy1.b...-post_2298.html
-
- 30 replies
- 8.1k views
-
-
இப்போ நடந்து கொண்டிருக்கும் அமெரிக்கன் சுப்பர்போல் அரைநேர விழாவில் மாடோனாவின் இசைநிகழ்ச்சியில் மாயாவும் கொஞ்ச நேரம் வந்துபாடிவிட்டு போனார்.
-
- 30 replies
- 5.3k views
-
-
தாயகத்தில் தயாரிக்கப்பட்ட 'அம்மா நலமா', 'ஆணிவேர்', 'குருதிச்சின்னங்கள்', இலண்டனில் தயாரிக்கப்பட்ட 'கனவுகள் நியமானால்', கனடாவில் தயாரிக்கப்பட்ட 'தமிழச்சி' ஜேர்மனியில் வாழ் ஈழத்தமிழரால் தயாரிக்கப்பட்ட 'மல்லிகை வாசம்' ஆகிய திரைப்படங்கள் கடந்த 7,8 வருடங்களில் சிட்னியில் திரையிடப்பட்ட எம்மவர்களின் திரைப்படங்களாகும். நான் மேலே குறிப்பிட்ட எல்லாப்படங்களையும் திரையில் பார்த்தேன். நாங்கள் ஆதரிக்காது விட்டால் யார்தான் ஆதரிப்பார்கள் என்ற நோக்கத்துக்காக எம்மவர்களின் படங்களை திரையரங்கில் சென்று பார்ப்பேன். பொதுவாக எம்மவர்களின் படங்கள் தரமற்றவை என்ற அபிப்பிராயம் எங்களுக்குள் இருக்கிறது. அனுபவம் இல்லாதவர்களினால் இப்படங்கள் உருவாகப்படுவதும் காரணமாக இருக்கலாம். லெனின் அவர்கள் இயக்க…
-
- 28 replies
- 5.7k views
-