Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. முதலில் உணருங்கள் பின்னர் நம்புங்கள் நீங்கள் ஒரு கடைக்கு புடவை வாங்க அல்லது கோட் சூட் வாங்கச் செல்கிறீர்கள். கடைக்காரரிடம் நல்ல தரமான துணிகளை காட்டச் சொல்கிறீர்கள். கடைக்காரரும் தனக்கு தெரிந்த அளவிற்;கு துணிகளை எடுத்து போடுகின்றார். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? துணியை தொட்டு பார்ப்பீர்கள். ஏன் அதனை தொட்டு பார்க்க வேண்டும்? கடைக்காரன் நல்ல துணி என்று கூறினாலும், அதை தொட்டுப் பார்த்தால்தான் உங்களுக்கு ஆறுதல் வருகிறது. ஆமாம் நல்ல துணிதான் என்ற திருப்தி ஏற்படுகிறது. இன்னுமொரு உதாரணத்தை பார்ப்போம். மகன் பாடசாலையில் இருந்து தேர்வு முடிவுகளை எடுத்து வருகிறான். நீங்களும் “தேர்வு முடிவுகள் எப்படி” என கேட்கிறீர்கள். அதற்கு மகனும் “நான் தேர்வு அடைந்து விட்டேன்…

    • 7 replies
    • 1.5k views
  2. முதல் உடலுறவும் கற்பும்: 'கன்னித் தன்மை' என்பது ஒரேயொரு கணத்துடன் முடிந்து போவதா? ஜெஸ்ஸி ஸ்டேனிஃபோர்த் பிபிசி வொர்க்லைஃப் 10 நவம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES 'கன்னித்தன்மை' அல்லது கற்பு என்ற சொல் காலாவதியாகி விட்டதா, அல்லது வழக்கொழிந்து விட்டதா? சில வல்லுநர்கள், முதல் பாலுறவு பற்றிய அனுபவங்களை விவாதிப்பதற்கு பொருள்பொதிந்த ஒரு மாற்று வரையறை தேவை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். 'கன்னித்தன்மை' என்ற கருத்துரு பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. ஒரு பொக்கிஷம், பரிசு, நினைவுச்சின்னம் என்று கன்னித் தன்மையைப் பற்றி பாரம்பரிமாக வரையறுக்கப்படுவதாக பெண்ணியவாதிகள் கருதுகிறார்க…

  3. பலர் இதுபற்றி முன்னர் பேசியிருந்தாலும்கூட, எனக்கு இதுபற்றி இன்னும் தெளிவு பிறக்கவில்லை. இதுபற்றி எவர் என்ன சொல்லியும் மனது சமாதானமும் அடையவில்லை. அது நடந்து இன்றுடன் 25 வருடங்கள் ஓடிவிட்டபோதும் கூட அதன் நினைவுகள் பசுமையாகவும் அதேவேளை மிகவும் வேதனையாகவும் இன்றுவரை இருப்பது ஏனென்று எனக்குப் புரியவில்லை. அவ்வப்போது நான் கேட்கும் 80களின் இறுதிக் காலத்திலும், 90 களின் ஆரம்பப் பகுதிகளிலும் வெளிவந்த பாடல்களைக் கேட்கும்போது மனது அந்தக் காலத்தைத் தேடிப் போய் தனியே அழத் தொடங்குகிறது. அரும்பத் தொடங்கிய ஒரு வருடத்திற்குள்ளாகவே அநியாயமாகப் பிரிக்கப்பட்டுப் போன எனது காதல் பற்றி இன்றும் நான் மனதினுள் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எவ்வளவோ சறுக்கல்களுக்கு மத்தியிலும் கூட அரும…

  4. முத்தம் எனும் மாமருந்து! உடலுறவின் மையமே இனம்புரியாத மகிழ்ச்சியை உண்டாக்குவதுதான். அந்த மகிழ்ச்சிக்கு வித்தாக அமைபவை முத்தங்களே. கடுமையான சோர்வுடன் இருக்கும் உடலை அடுத்த சில நொடிகளில் உற்சாகமாக மாற்ற முத்தப் பதியங்கள் போதுமானவை. முத்தங்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆக்ஸிடோசின் ஹார்மோனின் சுரப்பைத் தூண்டி மன மகிழ்ச்சியை அதிகரிக்க முத்தங்கள் தூண்டுகோலாக அமையும். உடலுறவின்போது மட்டுமல்லாமல், வாய்ப்பிருக்கும் நேரங்களில் எல்லாம் கணவனும் மனைவியும் முத்தங்களைப் பரிமாறிக்கொண்டே இருந்தால் எதிர் காலத்தில் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றாநோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் குறைகிறதாம். மிக முக்கியமாக மன அழுத்தத்தைக் குறைத்து, ஸ்ட்ரெஸ் …

      • Haha
    • 6 replies
    • 607 views
  5. கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ‘ என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ? விந்து முந்துதல். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும். இதனால், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இயலாமையால் ஆற்றாமையால் மனப்பதற்றம், சோர்வு போன்றவற்றுக்கும் ஆளாகிறார்கள். அதேநேரம், அவர்கள் மனைவிமாரோ ` இவர் தன்ரை வேலை முடிந்ததும் நடையைக் கட்டி விடுகிறார். என்னைக் கவனிப்பதில்லை ‘ என மனத்திற்குள் சினம் எழத் தவிக்கிறார்கள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் ம…

  6. முரளி ஒரூ சுயநலவாதி நமது மக்கள் அழிக்கப்படுகிறார்கள்-- 1} he want to please sla 2}if he says i will not play in worldcup because dictatorship is going on and childrens have been killed and it will get attention for eelam 3}for each step of eelam leadership(தலைவர்) cannot order,people has to decide

  7. Started by nunavilan,

    முருகா

  8. யாழ் நகர்ப்பகுதியில் 17 வயதுச் சிறுமிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாக போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. யாழில் நாள் ஒன்றுக்கு சராசரியாக தன்னை 3 ஆண்கள் பாலியல் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்ட சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். வன்னியில் தாய், தந்தையை இழந்த இச் சிறுமியை அழைத்து வந்த பெண் யாழ் நகருக்கு அண்மையில் தனது வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரியவருகின்றது. இதில் அதிர்ச்சி அடைய வேண்டிய சில முக்கிய விடயங்கள் குறித்த சிறுமியை தொடர்பு வைத்த பல நூற்றுக் கணக்கான ஆண்களின் நிலை என்ன??? இந்த ஆண்களால் ஏனைய பெண்களுக்கும் எயிட்ஸ் பரவும் ஆபத்தை எவ்வாறு தடுப்பது? சிறுமியுடன் தொடர்பு கொண்ட குடும்பஸ்தர்களின் மனைவிகளுக்கும் , அவர்கள…

    • 19 replies
    • 2.7k views
  9. என்னை கர்ப்பமாக்குங்கள் 1 மில்லியன் வெல்லுங்கள் – சீன அழகி அறிவிப்பு…!! கியான் யாவ் என்பவர் 28 வயதான சீன அழகி. இவர் பெரும் செல்வந்தனுக்கு மனைவியானார். திருமணம் செய்த சில நாட்களிலேயே இவர் கணவர் விபத்தில் உயிரிழந்து விட்டார். இந் நிலையில் இப்போது இவர் தனக்கு வாரிசு வேண்டும் என்று எண்ணியுள்ளார். இது தொடர்பில் சீனா முழுவதும் ஆயிரக் கணக்கான போஸ்டர்கள் மூலம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பு கிழே சீன மொழியில் தரப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது….. “எனது பெயர் கியான் யாவ். எனக்கு 28 வயதாகிறது. 1.65 மிற்றர் உயரம் கொண்டவள். அளவான மார்பகங்கள் கொண்ட அழகிய பெண் நான். என்னை கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கதையுங்கள். போ…

  10. வியஜ கூழகங்கைச் சக்கரவர்த்தி யாழ்பாணத்தில் அரசு புரிந்து வந்த காலத்தில் அவருக்கு மந்திரியாய் இருந்தவர் புவனேகவாகு என்பவர் இவர் தமிழ்புலமை நிரம்பியவர் இவரால் கட்டபட்ட சுப்ரமணியர் ஆலயம் நல்லூரில் இன்றும் இருக்கின்றது இவர் ஆயிரத்தி நானூற்றி வருடங்களுக்கு முந்தியே வாழ்ந்தவர். இவர் யாழ்பாணத்தில் நிறைய தரும பாடசாலைகள் அமைத்தார் அதன் ழூலம் தமிழை காலவிருத்தி செய்தார்... நன்றி குமுதம் பக்தி

    • 2 replies
    • 2.3k views
  11. யாழ்ப்பாணத்தில் தமிழ் பெண்கள் சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரித்து வருவதாக ஒரு செய்தியைப் பார்த்தேன். அதன் உண்மைத் தன்மை தெரியவில்லை. ஆனால் அதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளது . ஒரு தமிழ் பெண் தமிழரை திருமணம் முடிப்பதை விட ஒரு சிங்களவரை திருமணம் முடிக்கும் பொழுது திருமணத்தின் பின் அவளுக்குக் கிடைக்கின்ற சுதந்திரம் அதிகமானது. ஒப்பீட்டளவில் தமிழ் ஆணை மணமுடிக்கும் பொழுது வருகின்ற சீதனப் பிரச்சனை, சாதிப் பிரச்சனை போன்றவை ஒரு சிங்களவரை மணம் முடிக்கும்போது போது குறைவாகத்தான் வரும். ஜாதகம் பார்ப்பது சிங்களவர்களிடேயும் இருந்தாலும் இறுக்கத்தன்மை மிகக் குறைவு. முக்கியமாக மணமகன் வீட்டில் இருக்கும் பெண்களால் மணப்பெண்ணுக்கு வருகின்ற அழுத்தங்கள் சிங்கள குடும்பங்களிலே மிக மிக…

  12. உங்கள்... கருத்து என்ன? நேற்று... நல்லூரில், மாடு களவெடுத்த இளைஞனை.. மனிதநேயமின்றி கட்டி வைத்து... அடித்து, சித்திரவதை செய்த புகைப்படத்தை பார்த்த போது, இவ்வளவு... சித்திரவதை செய்ய வேண்டுமா?

  13. யுத்தத்தின் மறுபக்கம் இலங்கையின் இனப்பிரச்சனையும் யுத்தமும் தீவிரமடைந்திருந்த காலத்தில் அதாவது யாழ்நகருக்கான யுத்தம்,முல்லைத்தீவு அழித்தொழிப்பு,வன்னிக்கான ஆக்கிரமிப்பு யுத்தம் போன்றவை நடந்துகொண்டுகொண்டிருக்கும் போது சில கதைகள் எம்மிடையே உலவின.சில வாய்வழி வதந்திகளாக அன்றி தினக்குரல்,வீரகேசரி முதலிய தேசிய அளவில் வெளியாகும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. யுத்தத்தில் இறந்ததாகக் கருதி மரணச் சடங்கும் நடத்தப்பட்ட இராணுவ வீரர்கள் பலர் திரும்பி வந்த கதைதான் அது. ஒரு சண்டையின் போதோ அல்லது முகாம் தாக்குதலுக்குள்ளாகும்போதோ எதிர்கொள்ளும் இராணுவப்படைப்பிரிவு சிதைந்துபோவது வழமை.அந்தப்படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் கடுமையான காயமுற்றோ அல்லது தப்பியோடியோ இருக்கும் பட்சத்தில் அவர்க…

    • 0 replies
    • 1.5k views
  14. அன்றாடம் நாம் சந்திக்கும் சம்பவங்களை அல்லது சம்பவங்கள் பற்றிய பிறரின் உரையாடல்களைக் கேட்கையில், பொதுவாக நாம் அதிகம் அவை பற்றி அலட்டிக்கொள்வதில்லை. காரணம், தமிழ்ப்படங்களைப் போல, கேட்டுப் புளிச்சுப்போன சம்பங்கள் தான் வௌ;வேறு நடிகர்கள் இயக்குனர்கள் வாயிலாக எம்முன்னே விரிந்து கெணர்டிருக்கின்றன. நாம் எம்பாட்டிற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்--பெருந்தெருவில் மணிக்கணக்கில் வாகனம் செலுத்துவதைப் போல. ஒரு முறை ஒரு மரண நிகழ்விற்குச் சென்றிருந்தேன். வாழ்வாங்கு வாழ்தல் என்ற வரையறைக்குட்பட்ட ஒரு வாழ்வின் முடிவு வரையறைகளிற்குட்பட்டு அங்கு மரியாதை செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. நானும் மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்தபோது ஒரு அறிந்தமுகம். அவர், அதே மண்டபத்தின் பிறிதொரு பிரிவில் நிகழு…

    • 27 replies
    • 3.9k views
  15. வசந்தத்தின் இடிமுழக்கம். February 23, 2007 ஷோபாசக்தி ஒக்ரோபர் 21 எழுச்சியின் நாற்பதாவது வருட நினைவுகளும் பாடங்களும் -ஷோபாசக்தி ஊர்களில் திரிகின்ற நாய்களும் தடையின்றி உள்வந்து போகுதையே – கோவிலின் உள்வந்து போகுதையே – நாங்கள் உங்களைப் போலுள்ள மனிதர்களாச்சே உள்வந்தால் என்சொல்லையே – கோவிலின் உள்வந்தால் என்சொல்லையே –சுவாமி செம்மலை அண்ணலார் 1. அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தாறாம் வருடம்! ஒக்ரோபர் இருபத்தோராம் நாள்! பத்து நூற்றாண்டுகளாக எல்லா வகையான கீழைத்தேய மேலைத்தேய விடுதலைத் தத்துவங்களையும் தன் முன்னே மண்டியிட வைத்துத் தின்று செரித்துக் கழித்த கொடூர யாழ்ப்பாணத்துச் சாதியச் சமூகத்தை அசைப்பதற்காகச் சுன்னாகம் சந்தை மைதானத்தில் ஆய…

  16. அம்பா : அங்க பார் தீபன் அந்த மரத்துக்கு கீழ தனிய இருக்கிறான். பாவம் அவன் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெடியனாம்.அதான் அவன் எப்பவும் ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கிறவன் போல. ஆதிரை: என்ன வித்தியாசம்? எல்லாரயும் போலத்தானே இருக்கிறான். எனக்கொரு வித்தியாசமும் தெரியேல்ல. அம்பா: நீ எப்பதான் மற்றாக்களைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறாய்? சுயநலவாதிகளுக்கெல்லாம் மற்றாக்களின்ர கண்ணிலயும் குரலிலயும் இருக்கிற வலி தெரியாது. அவனை வடிவாப்பார். எப்பவும் ஏதோ பெருசா துன்பம் நடக்கப்போற மாதிரியும் அதை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்ற மாதிரியும் இருக்கிறான் பார். அவன்ர அறையில சாமம் சாமமா எப்பவும் லைற் எரிஞ்சுகொண்டேதானிருக்கும் அவன் நித்திரையே கொள்றேல்ல என்று…

  17. வன்புணர்ச்சி, மரணதண்டனை, காயடிப்பு - அ. மார்க்ஸ் - இரண்டு நாள் முன்னால் கூட (ஜனவரி 3) டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்பாட்டம் நடந்தது. இரு வாரங்களுக்கு முன் (டிசம்பர் 16 இரவு) அந்த முகமும் பெயரும் தெரியாத பெண்ணின் மீது கொடும் வன்முறையை மேற்கொண்ட ஆறு பேர் மீதான விசாரணையை விரைந்து முடித்து உடனடியாகத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது கோரிக்கை. அரசும் வழக்கமில்லா வழக்கமாக விரைந்துதான் செயல்படுகிறது. சம்பவம் நடந்து இருபது நாட்களுக்குள் - அந்தப் பெண் உயிர் துறந்து ஐந்து நட்களுக்குள் - டெல்லி போலிஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டது. பத்து அல்லது பதினைந்து அமர்வுகளுக்குள் விசாரணை முடிக்கப்பட்டு ஆறு குற்றவாளிகள…

  18. அண்மையில் ஒரு சுவார்சியமான பேசாப்பொருளை வாசிக்கும் சந்தர்பம் கிடைத்தது. பொதுவாக நாம் புலம்பெயர்ந்து இரண்டு தசாப்தங்கள் கடந்தபொழுதிலும், படுக்கைஅறை விடையத்தில் கட்டுப்பெட்டித்தனமாகவும், பாலியல் என்றால் அருவருக்கத்தக்க பொருளாகவுமே பார்க்கப்படுகின்றது. இருந்தபோதிலும் இங்கு பிறந்து வளர்ந்த இளையோரிடம் ஓரளவு மாற்றங்கள் பாலியல் கல்விமூலம் இருந்தாலும் இந்திய சினிமாக்கள் உருவாக்கிய கருத்தியல்கோட்பாடுகளின் தாக்கமும் காணப்டுகின்றது. அவர்கள் திருமணபந்தத்தில் நுழைந்தாலும் இதன் தாக்கம் எதிரொலிக்கவே செய்கிறது. பொதுவாக உடல்உறவு என்பது ஒருபக்கசரர்பான இயங்குமுறையுடனேயே நடந்து முடிந்துவிடுவதால் நாளடைவில் தம்பதிகளின் பல பிரச்சனைகளின் தோற்றுவாயாக இருப்பது பலருக்கப் புரிவதில்லை. தம்பதிகளுக்கு…

  19. வயிற்றில் பாம்பை சுமந்த பெண் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் புகுந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப் பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும் மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாட்ரிசியா ரோஜர் என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடைகளை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினர். மேலும்இ பாட்ரிசியா தொடர்ந்து கடுமையாக வாந்தியும் எடுத்தபடி இருந்தார். அவரால்…

  20. [size=3]செக்ஸ் பொசிஷன்களுக்கு ஒரு எல்லையே இல்லை. ஏகப்பட்ட பொசிஷன்கள் கொட்டிக் கிடக்கிறது. அத்தனையையும் டிரை செய்தவர்கள் என்று யாரையுமே கூற முடியாது. காரணம் பெரும்பாலானவர்களும் அதில் சிலவற்றோடு நின்று விடுகிறார்கள். சிலர் மட்டுமே ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக முயற்சிக்கிறார்கள். அதுதான் நல்லதும் கூட. இல்லாவிட்டால் செக்ஸ் சீக்கிரமே போரடித்துப் போய் விடக் கூடும்.[/size] [size=3]எத்தனையோ பொசிஷன்கள் இருந்தாலும் அனைவராலும் விரும்பப்படும் பொசிஷன்கள் எது என்று பார்த்தால் இந்த கெளபாய் பொசிஷும், மிஷனரியும்தான்.[/size] [size=3]கெளபாய் என்றால் ஆண்கள் மீது பெண்கள் ஏறி உறவில் ஈடுபடுவது. மிஷனரி என்பது இயல்பானது, அதாவது பெண்கள் மீது ஆண்கள் ஏறி உறவில் ஈடுபடுவது. மிஷனரிதான் பெரும்பால…

  21. பாலியல் வன்கொடுமை செய்வோர்க்கு, ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா... மத்திய அரசுக்கு கூறிய ஆலோசனை சரியா, தவறா என்று யாழ்கள உறவுகளின் கருத்தை அறிய ஆவலாக உள்ளதால்... இந்த வாக்கெடுப்பில்,கலந்து கொண்டு, உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் உறவுகளே.....

  22. இன்று நான் முகப் புத்தகத்தில் எனது நேரத்தை வழக்கம் போலவே வீணாக்கி கொண்டிருந்த நேரம் ஒரு செய்தி!வானூர்தியில் பறக்கும் வயசுக்கு வந்த பொண்ணு நிகழச்சி என்று என் கண்களில் காட்சிகளுடன் பட்டது. சுவிஸ் நாட்டில் தமிழரின் சாதனையாக இது பதியப்பட்டாலும் இது இங்கு பல வருடங்களாக சுவிசில் நடப்பவை தான். ஆனாலும் இன்று என் நெஞ்சில் இது எதோ ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியது.காரணம் இன்று என் நண்பர்களுடன் ஈழ இந்திய அரசியல் பற்றி அதிகமாக பேசியபடியால் எம் இனம் பற்றி அதிகம் கவலைப் பட்டபடியால் இந்த செய்தி எனக்கு தப்பாக பட்டிருக்கலாம். அதுதான் உடனே இங்கு அதை பதியலாம் என்று முயற்சி பண்ணினேன் ஆனால் முடியல. இருந்தாலும் வேறு ஒரு நாட்டில் தமிழனின் சாதனையாக் நடந்த அதே சாதனை நல்லவேளையாக youtube இல் இருந்த பட…

    • 113 replies
    • 15.5k views
  23. oral sex உடல் நலத்திற்கு தீங்கானதா? வாய்வழி பாலின்பம் காணுவது உடல் நலத்திற்கு தீங்கானதா? பெண் உறுப்பு அழற்சி ஏற்படுமா?

  24. வாழ்வின் துன்பங்களும் கடவுளின் இருப்பும் யதார்த்த சம்பவங்களும் இக்பால் செல்வன் மனித மனம் மிகவும் சக்தி வாய்ந்தது அதே சமயம் பலவீனமானதும் கூட. மனம் என்பதில் இருந்து தான் இன்றைய உலகின் அனைத்து விடயங்களும் உருவாக்கம் பெற்றன. நாம் அன்றாடம் சுகிக்கும் ஒவ்வொரு பொருள்களும் மனித மனதில் இருந்து தோன்றியவை. ஆனால் உலகில் பெரும்பங்கான மனிதர்களின் மனம் கோணலாகவும், விரிவடையாமலும், சுருங்கியும் கிடக்கின்றன. மனித இனம் உணர்ச்சி வசப்படக் கூடிய ஒரு இனமாகவும் இருக்கின்றது. பல விடயங்களைக் கண்டு அஞ்சும் தன்மையது. குறிப்பாக நாம் அறியாத விடயங்களை எண்ணி கடுமையாக பயப்படுகின்றோம். தெரியாதவற்றை தெரிந்தவைகளை இட்டு நிரப்பி கற்பனை செய்து கொள்கின்றோம். குறிப்பாக துன்பங்கள் ஏற்படும் போது, ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.