எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
ஈழத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஈழவரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற நகரமாக விளங்குவது தான் கிளிநொச்சி. கிளிநொச்சி என்றதும் ஞாபகத்துக்கு வரும் விடயங்களில் காமதேனுவும் ஒன்று. இவ் இடம் முதன்மைச் சாலை கிளிநொச்சி யின் பழைய தோற்றம்- அந்தோ தொலைவில் தெரியும் தண்ணீர் தாங்கி இன்று இல்லை! ஈழ வரலாற்றில் இந்த தண்ணீர் தாங்கிக்கும் உயிர் இருப்பின் கண்ணீர் கலந்த பல கதைகளைப் பேசும்! 1996ம் ஆண்டுக்கு முன் கிளிநொச்சியில் வாழ்ந்தவர்கள் அல்லது கிளிநொச்சிக்கு விஜயம் செய்தவர்கள் அனைவரும் இந்தக் காமதேனு என்ற பெயரை அறியாமல் இருந்திருக்கமாட்டார்கள்.கிளிநொச்சி நகரத்துக்கு வந்தால் ஒரு முறையேனும் காமதேனுவுக்கு போகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. …
-
- 6 replies
- 1.9k views
-
-
தமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே தமிழர்களுக்கான விடிவு சாத்தியம் அதனை அடைவதற்கு தாயகம்,புலம்பெயர் தமிழர்,தமிழகம் என மூன்று தளங்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே தமிழர்களுக்கான ஒரு விடிவை பெற்றுக்கொள்ள முடியும் என அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் அவர்கள் கனடாவில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற புலம்பெயர் உறவுகளுடனான கலந்துரையாடலின் போது கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியபோதே தாயக அரசியல் நிலவரம்,மற்றும் போர்க்குற்ற விசாரணையினை எவ்வாறு அரசால் கொண்டுசெல்லப்படப்போகின்றது என்பது தொடர்பிலும் நீண்ட உரை ஒன்றினை ஆற்றியிருந்தார் அந்த உரையினை உங்களுக்காக இணைக்கிறோம். …
-
- 6 replies
- 1.1k views
-
-
(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் 'ஷெல்' அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்துபோன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம்எழுதப்படுகிறது.. ) நலமுடன் இருக்கிறீர்களா உலகத் தமிழர்களே? குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்....…
-
- 6 replies
- 1.7k views
-
-
மே 17. மறக்கமுடியாத இன்றைய நாள். 2009 ஆம் ஆண்டின் மே 15ஆம் திகதி நான் முற்றாக தனித்துப் போனேன். சுதந்திரபுரத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய என்னை தம்முடன் அரவணைத்து முள்ளிவாய்க்கால் வரை அழைத்து வந்த குடும்பம் ஒன்று இனி உங்கள் வழியை பார்த்துக்கொள்ளுங்கள் என உணர்த்திப் பிரிந்தனர். நான் ஓரளவுக்கு பிரபலமானவள். ஊடகங்களில் அறியப்பட்டவள் என்பதால் என்னால் தமக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர்கள் எண்ணியிருக்கலாம் என இப்போது உணர்கிறேன். அது தவறுமில்லை. அன்று அவர்கள் என்னிடம் காட்டிய அன்பிற்கு என்றும் தலைவணங்குகின்றேன். பதினைந்தாம் திகதி இரவு முள்ளிவாய்க்காலில் ஆயுத சேமிப்பு கிடங்கு ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகி வெடித்துக்கொண்டிருந்தது. இரவு முழுவதும் போராளிக் குடும்ப…
-
- 6 replies
- 720 views
-
-
மாமனிதர் பேராசிரியர் துரைராஜா எமது மண்ணுக்கே திரும்ப வர வேண்டும்.! Last updated Jun 11, 2019 “இங்கு வணக்க உரை நிகழ்த்தியவர்கள் பேராசிரியர் துரைராசாவின் ஆன்மா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டினர்; ஆனால் நான் அப்படிக் கேட்கமாட்டேன். பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும் என்றே கடவுளை கடவுளை வேண்டுகின்றேன்.” வதிரியில் பேராசிரியர் துரைராசாவின் இல்லத்தில் நடந்த இறுதிச்சடங்கின்போது, அக்கிராமத்தின் வயோதிபர் ஒருவர் கூறிய அர்த்தம் பொதிந்த வரிகளே மேலுள்ளவையாகும். பேராசிரியரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்கு – நற்பண்புகள் நிறைந்த அப்பேராசானை மக்கள் மதித்து அன்புகாட்டிய முறைமைக்கு இந்த முதியவரின் வார்த்தைகள் நல்ல உதாரணம். இது தனியொருவரி…
-
- 6 replies
- 2.7k views
-
-
-
- 6 replies
- 887 views
-
-
டிக்ஸிட்டன் பேட்டி பாகம்-1= பாகம்-2= தளபதி கல்கட் பாகம்-1= பாகம்-2= பாகம்-3= தளபதி ஹர்க்கிரத் சிங் பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5
-
- 6 replies
- 2.3k views
-
-
இலங்கை உட்பட பல நாடுகளில் எதிர்வரும் 22ஆம் திகதி சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்பு? - எண் கணித மேதை மற்றும் நாசா விண்வெளி ஆய்வு மையம் கணிப்பு இச் செய்திக்கான வீரகேசரி இணைப்பு http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=15967
-
- 6 replies
- 7.2k views
-
-
நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு 10 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. 2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு தனது வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த நேரம் அவர் கொல்லப்பட்டார். நிமல்ராஜனின் கொலை தொடர்பாக பல்வேறு அமைப்புக்கள் ஈபிடிபி மீது குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இற்றைவரை நிமல்ராஜனின் கொiலைச்சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை. நிமல்ராஜனில் ஆரம்பித்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சிகள் இற்றைவரை தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. ஊடகவியலாளர் நடேசன், சிவராம், சம்பத் லக்மல், றேலங்கி என்று கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையோடு சேர்ந்தவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலுண்டு. அதேபோல் மௌபிம மற்றுமு; சண்டே ஸ்ரான்டர்ட், …
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கை அரசை ஆதரிப்பதோ அல்லது புலிகளை எதிர்ப்பதோ ஜெயமோகனின் விருப்பம். அதுபற்றி நான் எப்போதும் அலட்டிக் கொள்ளவதில்லை. ஆனால் எதிர்காலத்திலாவது ஜெயமோகன் சிங்களபாசிஸ்டுகளின் நிலைபாட்டை வழி மொழியமுன்னம் குறைந்த பட்ச்சம் சிங்கள ஜனநாயக சக்திகளின் கருத்துக்களையாவது வாசிக்கவேண்டும். இது என் கோரிக்கை. அரசையும் புலிகளையும் போர்க் குற்றங்களுக்காக விமர்சித்த பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் பெரும்பாலான சர்வதேச நாடுகளும் குறிப்பாக இலங்கை அரசின்மீது இனக்கொலை குற்றச்சாட்டையோ அல்லது மனுக்குலத்துக்கு எதிரான தக்குதல் குற்றச்சாட்டையோ அல்லது போர்குற்றச் சாட்டையோ சுமத்தியுள்ளன. இலங்கை அரசு தமிழ் மக்கள்மீதும் தமிழ் பெண்கள் மீதும் நடத்திய இனக்கொலை தாக்…
-
- 6 replies
- 779 views
-
-
1995 ம் ஆண்டு ஆடி 9 ம் திகதி புக்காரா விமானங்களால் போடப்பட்ட 11 குண்டுகளால் படுகொலை செய்யப்பட்ட 147 தமிழ் மக்களின் நினைவு நாள் இண்று... முன்னேறி பாய்தல் நடவடிக்கைக்காக முன்னேறி வந்து வட்டுக்கோட்டை சீரணி பகுதிகளில் நிலை கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இராணுவம் உலங்குவானூர்திகளில் வந்து தூவிய காகிதங்களை நம்பி தேவாலயத்தில் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து வந்து தங்கிய அப்பாவி மக்களை குண்டுவீசி அழித்த கொடுமை நடந்த நாள் இண்று... குண்டு வீசும் போது அருகில் இருந்ததால் மக்களில் அலறல் கேட்டு ஓடிப்போனவைகளில் நானும் ஒருவன்... அவ்வளவு கோரமான காட்ச்சியை அதுவரை நான் எப்போதும் பார்த்தது கிடையாது, அதன் பின்னரும் பார்த்தது இல்லை... இறந்த உடல்கள், காயப்பட்டவர்கள், உயிர் தப்பி உறவ…
-
- 6 replies
- 1k views
-
-
-
- 6 replies
- 1.7k views
-
-
அனைத்துத் தமிழரிற்காகவும் தமிழரின் பெயரில் ஆனது தான் எமது போராட்டம் என்ற அடிப்படைக்கமைய, எமது போராட்த்தின் இன்றைய தேவை குறித்த ஒரு பார்வையாக அமைகிறது இப்பதிவு. காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்தவர்களின் பிடரிகளைப் பொல்லுகள் பிளந்தபோதும், 1956(150 தமிழ் உயிர்கள்), 1958(300 தமிழ் உயிர்கள்), 1977(300 தமிழ் உயிர்கள்), 1981(பல்லாயிரம் தமிழ் நூல்கள்;), 1983 (3000 தமிழ் உயிர்கள்) என சிங்கள வெறியாட்டங்கள் தொடர்ந்தபோதும், நிராயுதபாணிகளாக, ஏதிலிகளாக, மோட்டார் வண்டியின் மின் விளக்கைப் பார்த்த முயல்களாக தமிழர்கள்--எமக்கு முந்திய சந்ததியினர்--நின்றபோது, ஆயதப் போராட்டத்தின் தேவை மட்டும் அன்றி அது வீரியம் பெற்று வளரவேண்டியதன் அவசியமும் நன்குணரப்பட்டது. உணர்வு செயலாக்கப்பட்டு, …
-
- 6 replies
- 2.3k views
-
-
மரணித்த ஈழத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தனின் பாடல்கள் சில ..... கள உறவுகளே நீங்களும் உங்களுக்குத் தெரிந்த பாடல்கள இணையுங்கள் ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ் ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா.... ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட உவகையில் சாந்தன், சுகுமார் கூட்டில் வெளிவந்த பாடல் ஆகும். ஒருவித நையாண்டித் தன்மையோடு அமைந்த பாடல். இப்பாடலை கவிஞர் புதுவை இரத்தினதுரை இயற்றியுள்ளார். இசைவாணர் கண்ணன், முரளி இணைந்து இசையமைத்துள்ளார்கள். மலையவன் ஒலிப்பதிவு செய்துள்ளார். தர்மேந்திரா கலையகத்தில் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தினால் தமிழீழத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனையிறவு (2001) இறுவட்டில் இடம்…
-
- 6 replies
- 834 views
-
-
தமிழருக்குள் வாழும் சிங்கள உயர் பிரிவினராகிய „கொவிகம’பிரிவினர்!… ஏலையா க.முருகதாசன். குறிப்பாக யாழ் குடாநாட்டுக்குள் தமிழர்களாக மாறிய சிங்களவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என இவ்வாண்டு ஆரம்பித்தில் ஒரு பதிவை எனது முகநூலில் இட்டிருந்தேன். ஒரு சிலரால் அதை சீரணிக்க முடியாதிருந்தது.எப்பொழுதும் அது எவராக இருந்தாலும் தமக்குச் சாதகமில்லாத தகவல்களோ செய்திகளோ வந்தால் அவை கசக்கத்தான் செய்யும். ஐந்து பரம்பரைக்கு மேற்பட்டு மொழியாலும் பண்பாடுகளாலும் பெற்றுக் கொண்ட உணர்வுகளாலும் ஒருவர் தமிழராக வாழ்கையில் அவரிடம் நீ சிங்கள கொவிகம வம்சாவழியைச் சேர்ந்தவன் என்று சொன்னால் அதை அவரால் சீரணிக்க முடியாது. ஆனால் அவர் கொவிகம என்ற வம்சாவழியைச் சேர்ந்தவன் என்பதும் இல்லாத…
-
- 6 replies
- 1.1k views
-
-
ஒரு கல்லூரியின் மைந்தனாய்... இத்தனை நாளாய் நான் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், இன்று முகப்புத்தகத்தில் எமது கல்லூரியின் தற்போதைய அதிபரினால் விடுக்கப்பட்டதாக வந்த செய்தி, கொஞ்சமல்ல ... அதிகமாகவே அதிர்ச்சிக்குள்ளாக்கியது எம்மையும்!. ஆனால்... ஏன்? எதற்காக? எப்படி? என்ற கேள்விகள் நிறையவே இருந்தாலும், சூழ்நிலைகள் எல்லாவற்றையுமே மாற்றியமைக்கின்றன என்பதுதான் உண்மை!!! தமிழுக்காய் தன்னுடலை பிய்த்தெறிந்து... தன்னுயிரை தியாகம் செய்த முதற்கரும்புலி கப்டன்.மில்லர் படித்த, அவன் காற்தடம் பதித்து நடந்த கல்லூரியின்....... உள்ளக வீதி திறப்பு விழாவில் அதிமேன்மைக்குரிய(?) நாமல் ராஜபக்க்ஷ, அதிமேன்மைக்குரிய(?) டக்லஸ் தேவானந்தா, அதிமேன்மைக்குரிய(?) வடமாகான ஆளுநர் சந்திரசிறி எல்…
-
- 6 replies
- 1.1k views
-
-
[size=6]கடலில் காவியமான அப்பாவுக்கு ஒரு கப்பல்[/size] [size=4]கடந்த இருவாரங்களாக மட்டக்களப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில முன்னாள் போராளிகளைச் சந்தித்து அவர்களின் இன்றைய வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், வெளிநாட்டில் உள்ள சில நண்பர்களின் மூலம் அவர்களுக்கு சிறு கைத்தொழில் முயற்சி ஒன்றினை அமைத்துக் கொடுத்து அவர்கள் முகம் கொடுக்கும் ஒரு சில பிரச்சனைகளையாவது தீர்க்க முயன்று வருகிறேன்.[/size] [size=4] [/size] [size=4]எனது நண்பர்கள் சிலரின் பேருதவியினால் சில குடும்பங்களுக்கு உதவ முடிந்திருக்கிறது.[/size] [size=4]அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு சுற்றுலா சென்றிருந்தோம் நேற்று.[/size] [size=4]மறக்க முடியாத அந்தச் சுற்றுலா பற்றிய பதிவே இது…
-
- 6 replies
- 1.6k views
-
-
நாங்களும் குழப்படிகள் செய்திருக்கிறோமலே…. (மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 100வது ஆண்டு மலருக்கு எழுதியது.) பூபாலசிங்கம் மாஸ்ட்டரும் செவ்வரத்தை தடியும்; பாகம் 1/6 அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பௌதிக வகுப்பு. பூபாலசிங்கம் ஆசிரியர் நடாத்திக் கொண்டிருந்தார். அங்கு ஏற்கனவே இன்னோர் பூபாலசிங்க மாஸ்டர் இருந்ததனால் இவரை பிசிக்ஸ் பூபாலசிங்கம் என அழைப்பது வழக்கம். வீட்டு வேலைகள் செய்யாத மாணவர்களை முழங்காலில் நிறுத்தி விட்டு, அவர்களின் கைகளில் அடிப்பதற்காக என்னை செவ்வரத்தை தடி பிடிங்கி வர அனுப்பினார். அவரது தமிழும் கொஞ்சம் செந்தமிழாய் இருக்கும். மற்ற ஆசிரியர்கள் ”ஜீவா போய் ஒரு தடி எடுத்துக் கொண்டு வா. இவங்களை உரிக்க வேண்டும்” என்று சொல்வதை இவரோ, ”ஜீவ…
-
- 6 replies
- 670 views
-
-
என் நண்பன் ஒருவன் அனுப்பிய இணையதள முகவரி புகைப் படங்கள் அழகாக இருக்கின்றன. http://www.album2000.com/special/7865.html
-
- 6 replies
- 1.3k views
-
-
Tamils Allege Rapes In Government Camps Tamils who have fled the fighting in Sri lanka have given Sky News first-hand accounts of allegations rapes and kidnappings in Government refugee camps. Alex Crawford reports. http://news.sky.com/skynews/Home/video/Sri...ppings_in_camps
-
- 6 replies
- 8.5k views
-
-
-
- 6 replies
- 4.1k views
-
-
நான் எழுதுவதை தாமதித்து வருகிர புத்தகத்தின் ஒரு பக்கம். தயவு செய்து ஆக்க பூர்வமாக உங்கள் கருத்துக்களை எதிர் கருத்தை சொல்லி உதவிடுங்கள். amil poet's plea for peace By Saroj Pathirana BBC Sinhala service, Oslo MY CONTRAVECIAL BBC INTERVIEW AND ITS BACKGROUND என் நினைவுகளில் ஒரு பக்கம் ஜெனீவா பேச்சுவார்த்தையை முறித்தபோதே விடுதலைப் புலிகளின் தோல்வி ஆரம்பித்து விட்டது என்று மிக முக்கியமான மேற்கு நாட்டு ராசதந்திரி என்னிடம் கூறினார். சீனா எதிரியுடன், இந்தியாவும் இல்லை. இந்த நிலையில் எஞ்சியுள்ள மேற்குநாடுகளோடும் பகைக்கிறது ஆபத்து என்பதை பாலசிங்கம் மட்டு, உண ர்ந்திருந்தார்.அவர் மட்டுமே தற்துணிபோடு பதில் பேசிவிட்டு பின்னர் வன்னிக்கு விளக்கம் கூற அதிகார…
-
- 6 replies
- 696 views
-
-
முஸ்லீங்கள் வடக்கை விட்டு வெளியேற்றப்பட்டதற்காண காரணம் தெரியாத முஸ்லீம் சகோதரர்களும் வரலாறு தெரியாத தமிழர்களும் இந்த 5 நிமிட வீடியோவை முழுமையாக பாருங்கள்!!
-
- 6 replies
- 646 views
-
-
தகவல் தொழில்நுட்பம்" யாழ்ப்பாணத்தில் பனை உச்சிவரை! யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் கண்ட காட்சியை அன்பர் ஒருவர் வர்ணிக்கிறார். ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இன்னொருவருடன் தொடர்பு கொண்டார். அவர் வேறு யாருமல்ல, பனை உச்சியில் இருந்து கொண்டு கள் இறக்கிக் கொண்டிருந்த சீவல் தொழிலாளிதான். அவர்களின் உரையாடலைக் கேளுங்கள். எ...னக்கு ஆறு போத்தல் வேண்டும் தரமுடியுமா? தனது கையடக்கத் தொலைபேசியில் சீவல் தொழிலாளி பதிலளிக்கிறார். ஆறு என்றால் முடியாது. ஐந்து தரலாம் மிச்சத்துக்கு வேறு யாரையாவது பிடியுங்கள். கையடக்கத் தொலைபேசிகளில் இருவரும் பேரத்தை முடித்து விட்டார்கள். அதுவும் ஒருவர் பனை உச்சியிலிருந்தே! தகவல் தொழில்நுட்பம் யாழ்ப்பாணத்தில் பனை உச்…
-
- 6 replies
- 4.3k views
-
-
சிறப்புப் பார்வை போராளி உலக தழிழன் ஒவ்வொருவனும் புலம்பெயர் போராளி http://www.pathivu.com/files/video/sirappu_paarvai.wmv
-
- 6 replies
- 2.2k views
-