Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. வீரமுனைப் படுகொலை ஆக்கம்: முணலாறு விஐயன் வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும்இ கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டியஇ மல்லிகைத்தீவுஇ மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர். 1945ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். கொண்…

  2. தமிழீழத்தின் அழகு

    • 46 replies
    • 12.7k views
  3. Started by Athavan CH,

    மீன்பாடும் தேன் நாடு மட்டக்களப்பு

  4. அளவெட்டி அபிவிருத்தி மன்றம் காலத்திற்கேற்ப மறுசீரமைப்பு செய்யப்பட்டிருப்பதுடன் அதற்கான புதியதொரு நிர்வாகக்குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது என அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் திரு.இ.இராஜகோபாலன் அவர்கள் எமது இணையத்திற்கு கருத்துத்தெரிவித்தார். அபிவிருத்தி மன்றத்தின் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்காக ஐந்துபேர் கொண்ட ஆட்சிக்குழு ஒன்று நிறுவப்பட்டிருப்பதுடன் மன்றத்தின் சர்வதேச இணைப்பாளராக திரு.மா.சந்திரகாந்தன் அவர்கள் தொடர்ந்தும் சேவையாற்றுவார் எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (03.11.2013இல்) நடைபெற்ற மன்றத்தின் பொதுக்கூட்டத்தில் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது. அபிவிருத்தி மன்றத்தின் புதிய தலைவராக வடமாகாண சபைய…

    • 45 replies
    • 3.7k views
  5. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரின் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிப்பின் பின்னர். புலிகளின் தளபதி கிட்டு இரண்டாம் குறுக்குத் தெருவில் அகமுரண்பாட்டில் கிறனைட் தாக்குதலில் காலை இழந்த போது(1987 மார்ச்) யாழில் ஒரு வீட்டில் அமைந்திருந்த சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 57 க்கு மேற்பட்ட ஏதுமறியா அப்பாவி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போராளிகள் உட்பட மற்றும் புளொட், ரெலோ போராளிகள் ஆதரவாளர்கள் பலர் அன்றிரவே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அருணாவால் (செல்வசாமி செல்வகுமார்) சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலை “கந்தன் கருணை” படுகொலை என அழைக்கப்பட்டது கந்தன் கருணை படுகொலை நினைவு நாள் . 1987ம் ஆண்டு பங்குனி 30 இல் …

    • 45 replies
    • 6.5k views
  6. ... ஈழத்தமிழினம் வறலாற்றில் மறக்க முடியாத ரணங்களாகிப்போன மே18 முடிந்து, ஓரிரு வாரங்களில், வார இறுதி நாட்களில் நடைபெறும் மேற்கு லண்டனிலுள்ள ஓர் தமிழ்ப்பாடசாலையில், சில பெற்றோர்கள் தம் உறவுகளுக்கு ஏற்பட்ட அழிவுகளின் தாக்கங்களை எடை போட்டுக் கொண்டிருக்க, அப்பாடசாலையின் தலைவர் ... அமைதியான/படித்த மனிதன் ... உரையாடிக் கொண்டிருந்தவர்களை நோக்கி, இனி இங்கு அரசியல் பேசாதீர்கள்!? பட்டது போதும்!!?? அழிவுகள் போதும்!!!??? ... எல்லாவற்றையும் அழித்துப் போட்டான் அந்தப் பிரபாகரன்!!!!!!!!???????? .... ... அவரின் வாய்களிலிருந்து வார்த்தைகள் வரவில்லை மாறாக விரக்தி/கோபங்களின் உச்சத்தில் அனல் பறந்தது!!! ... கதைத்துக் கொண்டிருந்தவர்களும் நிறுத்தி விட்டனர்!! ... ஏனெனில், அங்கு நின்றிருந்த அன…

  7. “குரங்கு கையில் பூமாலை..” ஆழிகுமரன் நினைவாக பல கோடி செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தின் இன்றைய நிலை.. யாழ்.வல்வெட்டித்துறையில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தின் இன்றைய நிலை பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இலங்கைக்கு மட்டுமல்லாது உலகத்துக்கே பெருமை தேடி தந்த ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக அமைக்கப்பட்ட வல்வெட்டித்துறை நீச்சல் தடாகம் யாரும் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகிறது. மங்கள சமரவீர நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட குறித்த நீச்சல் தடாகம் தமிழ் தேசியக்கட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆளுமையற்ற நிர்வாக…

  8. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! விடுதலைப்புலிகளிடம் பல்வேறு காலகட்டப் பகுதியில் பல்வேறு கவசவூர்திகள் இருந்தன. அவற்றில் பல காலப்போக்கில் அழிந்தும் ஒருசிலது இறுதிவரையிலும் நின்றிருந்தன.. அவ்வாறு இருந்து இறுதிப்போரில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட கவசவூர்திகளின் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. →காலம் :(2006-2009). விடுதலைப்புலிகளிடன் கவசப்படையின் பெயர் சூரன் கவச அணி என்பதாகும். இக்கவச அணியின் முதல் தகரியானது 1993ஆம் ஆண்டு பூநகரி தவளை பாய…

  9. விடுதலைப்புலிகள் செய்த நல்லவை + கெட்டவை பற்றி, ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஃபிரெஞ்சுக்கார நண்பனிடம் சில மாதங்களுக்கு முன்னர் விவாதித்துக்கொண்டிருந்தேன்! அரசியல் பேசக்கூடிய அளவுக்கு அப்போது ஃபிரெஞ்சு தெரிந்திருக்கவில்லை! “ பிரபாகரன் செய்த தவறுகள்” பற்றி அவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்! அந்த உரையாடலில் இடையிலே, நான் பின்வருமாறு அவருக்கு சொன்னேன்! “ நாங்கள் பிரபாகரனை மறந்துவிட்டு, அமைதியாக வாழ தயாராக இருக்கிறோம்! ஆனால் உங்கள் நாடு, எங்களுக்குப் பிரபாகரனை மறுபடியும் மறுபடியும் நினைவூட்டுகிறது” என்று! இவர்கள் அந்நியர்கள் இல்லை! எம்மவர்கள்! இவர்கள் மீது தூசு பட்டாலும் துடிப்போம்! இதனைக்கேட்ட நண்பருக்கு அதிர்ச்சி! “ என்னது ஃபிரான்ஸ் நாடு, பிரபாகரனை…

  10. Monday, 15 January 2007 கிழக்கை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது. அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு பகுதி நோக்கி விஷேட அதிரடிப் படையினர் முன்னேறிச் சென்றுள்ளனர். இது போன்று கிழக்கின் ஏனைய பகுதிகளையும் புலிகள் வசமிருந்து மீட்கும் படை நடவடிக்கைகள் படிப்படியாக நடைபெறுகின்றன. வடக்கு - கிழக்கை உயர் நீதிமன்ற தீர்ப்பு மூலம் பிரித்துவிட்ட அரசு கிழக்கை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. திருகோணமலையின் எல்லைப் புறத்தேயுள்ள வாகரை மற்றும் அதனோடிணைந்த பகுதிகளையும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலுமிருந்து புலிகளை வெளியேற்றும் படை நடவடிக்கை குறித்து அரசும் படைத் தரப்பும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தன. …

  11. தியாகத்தின் உருவே உன் தியாகத்தால் உருவாகும் தமிழீழம் உன் கனவு விரைவில் நனவாகும் புறப்படும் புலிப்படை மிக விரைவிலே உனக்கு என் வீர வணக்கங்கள் செப்ரம்பர் 15-26

  12. அன்புடையீர், புங்குடுதீவின் அபிவிருத்திக்காக ஒன்றுபடுவோம். கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் புங்குடுதீவின் அபிவிருத்திக்காக ஒரு புதிய நிர்வாகம் ஒன்றை தெரிவு செய்வது பற்றி கலந்துரையாடப்பட்டது. இதற்காக பின்வரும் கூட்டம் இடம்பெறவுள்ளது. தவறாது சமூகம் கொடுக்கும்படி அன்புடன் கேட்டு நிற்கிறோம். இடம்: தூய சவேரியார் ஆலய மண்டபம். காலம்: 12.09.2014 வெள்ளிக்கிழமை மாலை 2.௦௦ ஆரம்பம். 2.1௦ இறைவணக்கம் 2.20 தலைமையுரை – பங்குதந்தை. 2.30 பிரதேச வளர்ச்சியில் சமூக அமைப்புக்களின் பங்களிப்பு - திரு குகபாலன் பேராசிரியர் அவர்கள். 2.50 “கல்வி வளர்ச்சியே, பிரதேச வளர்ச்சி” திரு குயின்ரஸ் – தீவக கல்விப்பணிப்பாளர் 3.30 தேநீர் இடைவேளை 3.45 அமைப்புக்கான பெயர…

    • 41 replies
    • 4.2k views
  13. 'இந்திய அரசுதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது!' - ஈழத்திலிருந்து ஒரு குரல்... “அவன் தணிந்த குரலில் கதைத்தான். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டுவிட்டுக் கதைத்தான். அந்த இடைவெளிக்குள் அகப்பட்டு, அவஸ்தைப்பட்டு அவஸ்தைப்பட்டு வெளியே வந்தான். இரண்டு வார்த்தைகளுக்கிடையிலான மெளனத்தில் என் மனம் நசிந்தது. இது ஒரு வலி. பட்டால் மட்டும் புரியும் வலி.” - இது ஈழத்தமிழர் குணா கவியழகன் எழுதிய ‘நஞ்சுண்டகாடு’ நாவலில் வரும் வரிகள். அவருடனான உரையாடலும் இப்படியானதாகத்தான் இருந்தது. ‘குணா கவியழகனின் படைப்புலக ஆய்வரங்கு’ நிகழ்வுக்காக நெதர்லாந்திலிருந்து, சென்னை வந்தவரை தொடர்பு கொண்டேன். 'இலக்கியம் பேசுவதாக இருந்தால் நாம் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலா…

  14. ஒரு திடீர் இலங்கை பயணம். முக்கிய வேலை ஒன்றுக்காக இலங்கை சென்று வந்தேன். யாழில் இரு நாட்கள். ஆட்டோ காரர்கள் 'மீட்டர்' இல்லாமல் ஓட்டுகிறார்கள். வெளிநாடு என்று ஒரு பார்வையில் புரிந்து கொண்டு, பிறகு பார்த்து தாங்கோ என்பார்கள். முதலே பேசா விட்டால் அம்புட்டு தான். போகும் போதே, வீட்டில் கறுத்தக் கொழும்பு மாங்காய் பிடுங்கினனாங்கள், போகும் போது தந்து விடுகிறேன் என்று நீண்ட நாள் வியாபாரத்துக்கு அடித்தளம் போடுவார்கள். (மாங்காய் வரும் என்று ஆவென்று இருந்தால், நீங்கள் கெட்டிக் காரர் தான், போங்கள்) ஆனால் ஒருவரை மீண்டும் கூப்பிட முடியாத அளவிற்க்கு அவர்களது கட்டணம் இருக்கும். சாதாரணமாக கொழும்பில் 100 ரூபா வாங்கினால், யாழில் 350 ஆக இருக்கும். கொழும்பில் மீட்டர் …

    • 41 replies
    • 3.7k views
  15. வன்னியில் என்ன நடக்கிறது என்று நான் அறிந்த விசயங்களை இங்கே தருகிறேன். கொண்டோடி எண்டு பேர் வைச்சுக்கொண்டு இதைக்கூடச் செய்யாட்டி பிறகென்ன? போராளியொருவர் சில துவக்குகளைக் காவிக்கொண்டு போகிறார். அவருக்குப்பின் சற்று இடைவெளிவிட்டு இன்னும் சிலர் இவ்வாறு காவிக்கொண்டு வருகிறார்கள். ஆயுதம் காவிக்கொண்டு வருபவர் பெயர் வேந்தன். இடையில் சேந்தன் அவரைக் கண்டுவிட்டார். சேந்தன்: என்னடாப்பா. உதுகளைத் தூக்கிக்கொண்டு எங்க போறாய்? வேந்தன்: உஷ்!.... சத்தம் போட்டுக் கதைக்காதையுங்கோ. பெடியளுக்குக் கேட்டிடப் போகுது. இதுகளைத் தற்காலிகமா டம்ப் பண்ணப்போறன். சேந்தன்: ஏன்? என்னத்துக்கு? புதுசா துவக்குகள் மாத்தப்போறியளோ? வேந்தன்: சேச்சே... இதுகளை ஒழிச்சு வச்சிட…

    • 40 replies
    • 5.7k views
  16. குழந்தைப்பருவம் ,பதின்மம் ,முதுமை இப்படி எல்லா வயதிலும் இன்னொரு மனிதனின் அன்பு ,பாசம், நேசம் ,ஆதரவு நமக்குத் தேவைப்படுகிறது. அம்மாவாக, அப்பாவாக, சகோதரமாக, நண்பனாக, வாழ்க்கைத்துணையாக இப்படி ஏதோ ஒருவடிவில் எல்லாமனிதனும் பல சந்தர்ப்பங்களில் இன்னொருவரின் துணையை எதிர்பார்க்கிறான். அன்புக்காக ஏங்குகிறான்.அது உரிய நேரத்தில் கிடைக்காது போனால் சமூகத்துக்குப் பயன்படாதவனாக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிவனாக கொடியவனாக மூர்க்கனாக மாறுகிறான். எல்லாரும் எங்களை நேசிக்க வேண்டும் என்றுதான் எல்லாரும் விரும்புகிறோம். யாருமே கெட்டவனாக வேண்டுமென்று தவமிருப்பவதில்லை.ஆனால் இன்று யுத்தபூமியில் பிறந்து சித்திரவதைகளையும் இரத்தக்காயங்களையும் பார்த்து அனுபவித்து மரணத்தின் வாசத்தை சுவாசித்து பசி …

  17. இன்று மே 17 ஆம் தமிழர் மனங்களில் நிரந்தரமாக பதிவாகிவிட்ட மறக்க முடியாத நாள்...... சிங்கள தேசமும் சர்வதேசமும் இணைந்து தமிழர்களை கொன்றொழித்த நாள்...... துரோகங்களாலும்....காட்டிக்கொடுப்புகளாலும் சூழ்ச்சிகளாலும் தமிழர் தரப்பு தோல்வியை தழுவிய நாள்.... படை நடத்தி பகை வென்று போராடிய தமிழர் தரப்பின் அரணாக இருந்த வன்னி மண் இரத்தத்தில் தோய்ந்த நாள் தமிழர்களின் செங்குருதி நந்தி கடலில் கலந்த நாள் ஓவென்று கதறி அழுத தமிழ் இனத்தை உலகம் கைவிட்ட நாள்... இந்த நாளில் அந்த மக்களுக்காவும் போராளிகளுக்காகவும்....ஒரு கணம் மௌனித்து குனிந்த எம் தலைகள்...... மீண்டும் இலட்சியை பாதையை நோக்கி நிமிர்ந்து செல்கின்றன.....

  18. எறியப்பட்ட எல்லாக் கற்களும் பூமியை நோக்கியே வருகின்றன. அவ்வாறே, விடப்படும் எல்லா அரசியற் தவறுகளும் மக்களின் மேலேயே வீழ்கின்றன…’ என்று ஒரு கவியுரைப்புண்டு. ஈழத்தமிழர்களுடைய அரசியற் போராட்டத்தின் அத்தனை தவறுகளும் சிந்தனைக் குறைபாடுகளும் இன்று மக்களின் மீதே சுமையாக இறங்கியிருக்கின்றன. இந்தத் தவறுகள் மக்களை மிகக் கொடுமையான வரலாற்றுத் துயரத்திற் தள்ளியிருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்தின் ஒவ்வொரு தவறுகளுக்கும் தொடரும் சிந்தனைக் குறைபாடுகளுக்கும் மக்களே விலை கொடுத்திருக்கிறார்கள், மக்களே பலியாடுகளாகியிருக்கின்றனர். இந்தத் தவறுகளை இழைத்ததில் கடந்த காலத்தில் இருந்த எந்தத் தமிழ்த் தலைமையும் விதிவிலக்கல்ல. வேண்டுமானால் விகித வேறுபாடுகள் இவற்றுக்கிடையில் இருக்கலாம். ஆனா…

  19. புறக்கணி சிறிலங்கா செயற்திட்டத்தை முன்னெடுக்கும் அமெரிக்கா வாழ் தமிழ் இளைஞர்கள் - அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் காணொலித் தொடரை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். அதன் முதற்கட்டமாக - கற்பனை வளத்தோடும், புதிய எண்ணத்தோடும் - உருவாக்கப்பட்ட அந்தக் காணொலியை கீழே நீங்கள் காணலாம். No blood for Panties என்ற தலைப்பில் செய்யப்பட்ட இந்தக் காணொலி வெளியீட்டைப் பற்றிக் - புறக்கணி சிறிலங்கா செயற்திட்டத்தின் பிரதிநிதியான அஞ்சலி மணிவண்ணன் குறிப்பிடும்போது - இந்தக் காணொலித் தொடர் தாம் வாங்கும் பொருட்களின் பின்னணி பற்றி அக்கறையற்றிருக்கும் அமெரிக்கர்களை தாம் சென்றடைவதற்கு துணைபுரியும் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய செய்தி: Check the Label: Boycott Sri Lanka …

    • 38 replies
    • 22.6k views
  20. தமிழீழ மக்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் சிங்களப்படை தங்கள் ஆயுதங்களை பரீட்சித்துப் பார்த்ததாகக் குரல்தரவல்ல அதிகாரி தெரிவித்திருக்கின்றார். அதேபோல நாங்களும் எங்களது ஆயுதங்களை சேனநாயக்க சமுத்திரம் மீதோ அல்லது சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீதும் பரீட்சித்துப் பார்க்கலாமா?

  21. நேற்றுவரை தமிழ்மக்களின் இரத்தம் குடித்த சிங்கள விமானங்கள் இன்று நல்லைக் கந்தன் திருவிழவில் பூத்தூவுகின்றது. இதே வேளை வவுனியா தடுப்பு முகாம்களில் மக்கள் தினம் நோயாலும் சித்திரவதைகளாலும் மடிந்தவண்ணம் உள்ளனர். சரணடைந்த பல்லாயிரம் போராளிகள் பட்ணிபோடப்பட்டு நோய்களுக்கு மருத்துவம் மறுக்கப்பட்டு தினம் பத்து பதினைந்து என்று சாகடிக்கப்படுகின்றனர். இரகசியமாக கொல்லப்படுகின்றவர்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. தப்பியோடி காடுகளில் மறைந்த போராளிகள் உணவின்றி பரிதவித்து மடிகின்றனர். இவை எல்லாம் ஈழத்தில் ஒரே நேரத்தில் நடந்தேறும் நிகழ்வுகள். அனைத்தும் இலங்கை இந்திய அரசின் ஜனநாயகத்துள் அடங்குகின்றது. இவைகளே இந்த நாடுகளின் ஜனநாயகம். சிங்கள அரசு செய்யும் தமிழ்மக்கள் மீதான அனை…

  22. சிறிசபாரத்தினத்தை புலிகளின் யாழ் கட்டளைத்தளபதி சமரசம் பேச அழைத்து சுட்டது ஏன்? வரலாற்றுப்பதிவு பசீர் – முரளி புலி உறுப்பினர்கள் கைது புலிகள் – டெலோ மோதலுக்கு வித்திட்டது. தப்புச் செய்தது சிறியண்ணா ! ராசிப்பழி எனது மனைவி மீதா?. விசனமடைந்த புலி உறுப்பினர். யாழ்ப்பாணத்தில் மருதனார் மடம், நெல்லியடி போன்ற இடங்களில் சிறு சிறு சச்சரவுகள் புலிகள் – டெலோவினரிடையே நிகழ்ந்தன. ஆயினும் பாரியளவு பாதிப்பை ஏற்படாத வகையில் இரு தலைமைகளும் தங்கள் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. 1986 ஏப்ரல் 29 அரியாலைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இவ்விரு இயக்க உறுப்பினர்களிடமும் முரண்பாடு ஏற்பட்டது. புலிகள் இயக்க உறுப்பினர்களை டெலோ…

    • 36 replies
    • 3.8k views
  23. @suvy @தமிழ் சிறி @ஈழப்பிரியன் (Only Kantharmadam Gang 😎) யாழ் நகர் மனோகரா தியேட்டரில்(1974). யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று - மறக்க முடியாத மனோஹரா! : மனோகரா படமாளிகை 1951 செப்டம்பர் 12 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் திரையிடப்பட்ட முதலாவது திரைப்படம் "பிச்சைக்காரி" படமாளிகையைத் திறந்து வைத்தவர்: தமிழறிஞரும், அன்றைய அரசியல்வாதியுமான சு. நடேசபிள்ளை. யாழ் திரையரங்குகளில் என் பிரியத்துக்குகந்த நண்பனைப்போல் விளங்கிய திரையரங்கு மனோஹரா. இங்குதான் அதிகமாக நான் திரைப்படங்கள் தமிழ், ஆங்கிலம் என்று பார்த்தது. இதற்கு முக்கிய காரணம் இதற்கண்மையில்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.