Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது திருமண முறைக்குள் புகுத்தப்படும் புதிய செயற்பாடுகள்

Featured Replies

எமது திருமணமுறைப்படி மணமகள் திருமண வைபவத்தின் போது மணமகனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் வழக்கம் உண்டா ? நான் அறிந்தவரையில் இல்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த முறை கொஞ்சம் அதிக்மாகி வருகிறது போல, அதுவும் குறிப்பாக இந்தியாவில் சென்று திருமணம் முடிப்பவர்களுக்கே இந்த அனுபவம் ஏற்படுவது உண்டு. எனக்கு இப்படியான 2 திருமண வைபவங்க்ளை பார்த்தேன்.

1.மணமகன் கூறைத்தட்டை கையில் வைத்துக் கொண்டு எழுந்து நிக்க மணமகள் காலில் கோயிலில் நாம் விழுந்து கும்பிடுவதைப் போல் வணங்கினார். அவரிடம் நான் கேட்ட போது குருக்களும், தனக்குத் தோளியாக வந்தவரும் அப்படிச் செயுமாறு கோரியதாகவும் தன்க்கு அவ்வாறு செய்ய வெட்கமாக இருந்தாகவும் என்றாழும் தான் அவ்வாறு வணங்கியதகாகத் தெரிவித்தார்.

அதைவிட மணமகளை கன்னியாதானம் செய்த போது மணமகள் தனது தந்தையாரின் மடியில் உட்கார்ந்து இருந்தார்.

2.இச் சந்தர்ப்பத்தில் மணமகள் 3 தரம் மணமகனின் பாதங்களை தொட்டு வணங்கினார். மணவரைக்கு முதல் தடவை வந்த போதும், கூரைத்தட்டைப் பெர்ற போதும்,கூரை மாற்றிவிட்டு வந்தவுடனும் ஆனால் சிறிய வித்தியாசம், இச் சந்தர்ப்பத்தில் மணமகன் மணவரையில் அமர்ந்து இருந்தார்.

அதைவிட மெட்டி போடும் போது மெட்டி போடப்படும் விரலில் விபுதி, சந்தன்ம், கும்குமம் போன்றவற்றை விரலில் இடுகின்றனர், இதுவும் ஒரு புதிய முறையாகவே தோன்றுகின்ரது

இதைச் செய்த பெண்களுக்கு நிச்சயமாக இது அவமானமாக இருந்து இருக்கும் அல்லவா, இப்படியான புதிய முறைகள் பற்றிய அனுபவம் உள்ளவர்கள் தங்கலது கருத்தைப் பரிமாரலாமே

  • Replies 54
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது ஒரு வேடிக்கை வினோத நிகழ்வு மாதிரி ஆகிக்கொண்டு வருவது உண்மை..! ஐயர் தன்னுடைய பெருமையைப் பரப்ப இப்படியான சில சித்து விளையட்டுக்களை நுழைத்துவிடுவது இப்போது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. பெண் தனது தகப்பனின் மடியில் உட்கார்ந்திருப்பது ஐயர்வாள் நடைமுறை என நினைக்கிறேன். அதை ஒரு விலாசத்துக்கு இங்கே உட்புகுத்தி இருக்கிறார்கள்.

நான் கல்யாணம் கட்டும்போது மனைவியின் தங்கச்சியை என்ர மடியில் உட்கார வைக்க வேணும் எண்டு ஐயர் மூலமா சொல்லி விட்டிருக்கலாமோ எண்டு இப்ப யோசனை வருது..! :(:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நான் கல்யாணம் கட்டும்போது மனைவியின் தங்கச்சியை என்ர மடியில் உட்கார வைக்க வேணும் எண்டு ஐயர் மூலமா சொல்லி விட்டிருக்கலாமோ எண்டு இப்ப யோசனை வருது..!

ஐயோ ஐயோ இப்படி எல்லாம் டங்குவாருக்கு நினைக்கத்தோணுதே!

நான் கல்யாணம் கட்டும்போது மனைவியின் தங்கச்சியை என்ர மடியில் உட்கார வைக்க வேணும் எண்டு ஐயர் மூலமா சொல்லி விட்டிருக்கலாமோ எண்டு இப்ப யோசனை வருது..! :(:unsure:

கொடுமை சரவணா....டங்குவார் அண்ணா உங்களுக்கு என்ன என்னமோ எல்லாம் தோணுது...ஒன்றும் புரிய வில்லை

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை சரவணா....டங்குவார் அண்ணா உங்களுக்கு என்ன என்னமோ எல்லாம் தோணுது...ஒன்றும் புரிய வில்லை

இதில என்ன இருக்கு? இதுவும் ஒரு கலைதானே?! :unsure:

இதில என்ன இருக்கு? இதுவும் ஒரு கலைதானே?! :unsure:

என்ன இது ஒரு கலை உங்க மனைவியின் தங்கையை மடியில் தூக்கி வைத்து இருப்பதா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது ஒரு கலை உங்க மனைவியின் தங்கையை மடியில் தூக்கி வைத்து இருப்பதா?

அதில என்ன தப்புங்கிறேன்? ஏன் தப்பான கண்ணோட்டத்தோடை எல்லாத்தையும் பாக்கிறேள்? ஒரு மனிச ஜென்மம் இன்னொரு மனிச ஜென்மத்துக்கு மேல உட்கார்ந்தது..! அதுதான் கலை..!! :unsure:

அதில என்ன தப்புங்கிறேன்? ஏன் தப்பான கண்ணோட்டத்தோடை எல்லாத்தையும் பாக்கிறேள்? ஒரு மனிச ஜென்மம் இன்னொரு மனிச ஜென்மத்துக்கு மேல உட்கார்ந்தது..! அதுதான் கலை..!! :unsure:

ஐயோஓ தாங்க முடிய வில்லை டங்குவார் அண்ணா.. அப்ப யார் வேணும் என்றாலும் யார் மேலையும் உட்காராலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

அதில என்ன தப்புங்கிறேன்? ஏன் தப்பான கண்ணோட்டத்தோடை எல்லாத்தையும் பாக்கிறேள்? ஒரு மனிச ஜென்மம் இன்னொரு மனிச ஜென்மத்துக்கு மேல உட்கார்ந்தது..! அதுதான் கலை..!! :(

அது தானே? மனைவியின் பாட்டியை அல்லது பூட்டியை மடியில் வைத்திருக்க ஏன் தோன்றவில்லை டங்குவாருக்கு? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே? மனைவியின் பாட்டியை அல்லது பூட்டியை மடியில் வைத்திருக்க ஏன் தோன்றவில்லை டங்குவாருக்கு? :unsure:

என்ன ஜஸ்ரின் இப்பிடி கேட்டிங்கள்..! இப்ப மேடைப் பேச்சுக்கு உதவ toastmasters மாதிரி அமைப்பு பேச்சாளர்களுக்கு ட்ரெயினிங் குடுத்து கூச்சத்தைப் போக்கிறேல்லையா? அதுமாதிரிதான் இதுவும்..! மச்சாளுக்கு ஒரு உதவிதானே..! அவவின்ர கல்யாணத்தில அவ கஸ்டப்படக்கூடாது இல்லையா..! அப்புறம் நான் அழுதுடுவன்..! :o:(

மற்றும்படி, பாட்டிக்கும் பூட்டிக்கும் எதுக்கு ட்ரெயினிங்? :o

  • கருத்துக்கள உறவுகள்

மச்சாளுக்கு ஒரு உதவிதானே..! அவவின்ர கல்யாணத்தில அவ கஸ்டப்படக்கூடாது இல்லையா:

இது யாழ் கள நிர்வாகிகள் ரோந்து வாற நேரம். நான் இனி ஏதும் எழுதி உதை வாங்க விரும்பேல்ல.. உங்கட "நல்ல" மனதுக்கு ஏற்ற மனைவி வாய்ச்சிருப்பா என நம்புறன்! :(:unsure:

...

நான் கல்யாணம் கட்டும்போது மனைவியின் தங்கச்சியை என்ர மடியில் உட்கார வைக்க வேணும் எண்டு ஐயர் மூலமா சொல்லி விட்டிருக்கலாமோ எண்டு இப்ப யோசனை வருது..! :o:unsure:

சொல்லி விட்டிருக்கலாம் தான் டங்குவார்... பதிலுக்கு ஐயர் என்ன செய்து இருப்பார் தெரியுமோ...???

உங்களுக்கு வரப்போகும் மனைவியின் தங்கச்சியை உங்கட மடியிலும், உங்களுக்கு வரப் போகும் மனைவியை தன்ர மடியிலும் உட்கார வைத்தாகவேனும் என்று அடம்பிடித்திருந்திருபார் :(

சொல்லி விட்டிருக்கலாம் தான் டங்குவார்... பதிலுக்கு ஐயர் என்ன செய்து இருப்பார் தெரியுமோ...???

உங்களுக்கு வரப்போகும் மனைவியின் தங்கச்சியை உங்கட மடியிலும், உங்களுக்கு வரப் போகும் மனைவியை தன்ர மடியிலும் உட்கார வைத்தாகவேனும் என்று அடம்பிடித்திருந்திருபார் :unsure:

:(:o :o

உதென்ன புதுப் பழக்கம்....

என்னுடைய கல்யாணத்தில் தாய் மாமாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வேண்ட வேண்டி வந்துட்டுது. முதன் முதலில் அவர்ட மகளுக்கு பின்னால தான் நான் அலைந்ததும் இருவரும் சோடி கட்டிக் கொண்டு யாழ் வீதி எங்கும் திரிந்ததும் ஒரு பழைய காதல் கதை, ஆனால் பெண் கேட்கும் போது மாட்டன் என்று சொல்லிப் புட்டார். கடைசியில் பார்த்தால் அவர்ட கால்ல விழுந்து ஆசிர்வாதம் வேண்ட வேண்டி வந்துவிட்டது.

என்ர மனைவியை என் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்க யாரும் சொல்லவில்லை...ஆனால் கல்யாணம் முடிந்த மறுநாளில் இருந்து நான் விழ வேண்டி வந்ததை பற்றி நான் வாய் திறக்க போறதும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

உங்க ஜோக் நல்லாயிருக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது புது முறையாய் இருக்கே இதுக்காக இன்னுமொரு கல்யாணம் கட்டலாம் போல கிடக்கு :unsure::(

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது புது முறையாய் இருக்கே இதுக்காக இன்னுமொரு கல்யாணம் கட்டலாம் போல கிடக்கு :unsure::o

மனசுல்ல உள்ளதை பட்டுண்டு உடைச்சிட்டிங்க.

அப்படியெண்டால் உங்க மனைவி கதி? :(

என்னடா இது புது முறையாய் இருக்கே இதுக்காக இன்னுமொரு கல்யாணம் கட்டலாம் போல கிடக்கு :unsure::o

ஓ ஓ ஓ ...... அப்ப நீங்க ஏற்கெனவே கட்டிடுத்தான் முனிவர் ஆனீங்களா??? :(

உங்களுக்கென இனி என்ன செத்த வீடு கிடக்கு , எப்படி திருமணம் செய்தாத்தான் என்ன.

இனி என்ன கிப்சி இனம்போல அலைகிற கூட்டம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

மனசுல்ல உள்ளதை பட்டுண்டு உடைச்சிட்டிங்க.

அப்படியெண்டால் உங்க மனைவி கதி? :icon_idea:

கறுப்பி இதையெல்லாம் மனைவிகிட்ட சொல்லிட்டா செய்வது :)

குட்டி Posted Today, 12:30 PM

ஓ ஓ ஓ ...... அப்ப நீங்க ஏற்கெனவே கட்டிடுத்தான் முனிவர் ஆனீங்களா???

அந்த நச்சரிப்புனாலேயே முனிவர் ஆனது குட்டி[கட்டி பாருங்கள் பின்பு உங்களுக்கு தெரியும் அதன் வேதனை]

இந்த குட்டி ,குட்டிபையன் ,குட்டிதம்பி ஆகிய பெயருடையவர்கள் வில்லங்கம் பிடித்த ஆட்கள் போலகிடக்கு :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருமண நாளன்று மணமகன் காலிலை மணமகள் இரண்டொரு தரம் விழுந்து கும்பிட்டா அப்படியென்ன குறைஞ்சா போயிடுவா மணப்பொண்ணு.

பிறகு கணவன் வாழ்நாள் பூரா நாலு சுவருக்குமத்தியிலை மணமகள் கால்லை விழப்போறாரே அதெல்லாம் என்ன உங்க கணக்கிலை வராதோ?

திருமண நாளன்று மணமகன் காலிலை மணமகள் இரண்டொரு தரம் விழுந்து கும்பிட்டா அப்படியென்ன குறைஞ்சா போயிடுவா மணப்பொண்ணு.

பிறகு கணவன் வாழ்நாள் பூரா நாலு சுவருக்குமத்தியிலை மணமகள் கால்லை விழப்போறாரே அதெல்லாம் என்ன உங்க கணக்கிலை வராதோ?

அனுபவம் பேசுது போல இருக்கு... :icon_idea::lol:

என்னடா இது புது முறையாய் இருக்கே இதுக்காக இன்னுமொரு கல்யாணம் கட்டலாம் போல கிடக்கு :lol::)

அடடா இப்படி ஒரு ஆசையா? இதுக்காக இன்னும் ஒரு கல்யாணமா?

திருமண நாளன்று மணமகன் காலிலை மணமகள் இரண்டொரு தரம் விழுந்து கும்பிட்டா அப்படியென்ன குறைஞ்சா போயிடுவா மணப்பொண்ணு.

பிறகு கணவன் வாழ்நாள் பூரா நாலு சுவருக்குமத்தியிலை மணமகள் கால்லை விழப்போறாரே அதெல்லாம் என்ன உங்க கணக்கிலை வராதோ?

இது யார் வீட்டிலை இப்படி நடக்குது? இதுகும் நல்லா இருக்கே...அனுபவம் பேசுது போலா... பாவம் சிலர்

இது ஒன்றும் அதிசயம் இல்லை. விழுந்து எழும்பி.. எப்படிக் காலை வாரலாம் என்று பயிற்சி எடுக்கிறாங்க. காலை வாருறதுதானே இன்றை தலைமுறைப் பெண்களுக்கு கைவந்த கலையாச்சே.

மனிசன் குந்த ஒரு நிலமில்லையாம்.. எல்லாரும் சிங்களவன்ர காலில விழுந்து கிடக்கினம்.. இதுக்க.. கலியாணமாம்.. இவைட காலில அவை விழுறது.. புதினமாம். எவரின்ர காலில எவர் விழுந்தாலும்.. விடை ஒன்றுதான். 10 மாதத்தில ஒரு குட்டியோட இருக்கப் போகினம். கலியானம் என்ற பெயரில நாய் செய்யுறதைத்தான் மனிசன் செய்யுறான்..! இதில என்ன அதிசயம் கிடக்குது..! :icon_idea:

ஏன் இந்த கோபம்? :lol: ஏன் இப்படி எல்லாரையும் சொல்லுகிறிர்கள்... ஆண்களுக்கும் இது பொருந்தும்... இல்லை என்று மட்டும் சொல்லாதிர்கள் இது உண்மை

டங்குவார்.............!!!!!

திருமண பந்தத்தின் வரவிலக்கணமே மாறிப் போய்க் கொண்டிருக்கிற போது......!!!!

உங்களின் தங்கச்சி சமாச்சாரம் அந்த மாதிரி தான்........!!!!

எனக்கும் இன்னொரு தடவை திருமணம் செய்யிற ஆசை வந்திட்டுது......

உங்களோட சேர்ந்து தங்கச்சி ஐயர் சமாச்சாரத்திற்கு நானும் வாக்கு அளிக்கிறேன்

தமிழர் வாழ்வில் எல்லாமே புதிதாக தான் புகுத்தப்படுகின்றன.......!!!!!!

தனக்கு என ஒரு அடையாளம் கலாச்சாரம் என்பன இருக்கிறது என்பதை மறந்து மற்ரவன் என்ன சொல்கிறானோ அல்லது என்ன செய்கிறானோ அதை பின் பற்றி தன் இனத்தின் பாரம் பரியத்தையே அழித்து நிற்பவன் தான் தமிழன்........!!!!!

எனவே புhசையின் நடுவே உங்களின் சமாச்சாரத்தை புதிதாக புகுத்தினால்

சீதணம் கூட வாங்காமல் நிறைய பேர் திருமணம் செய்ய முன் வருவார்கள்......

அதனால் டங்குவார் அவர்களே காரியத்தில் குதியுங்கள்!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதென்ன புதுப் பழக்கம்....

என்னுடைய கல்யாணத்தில் தாய் மாமாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வேண்ட வேண்டி வந்துட்டுது. முதன் முதலில் அவர்ட மகளுக்கு பின்னால தான் நான் அலைந்ததும் இருவரும் சோடி கட்டிக் கொண்டு யாழ் வீதி எங்கும் திரிந்ததும் ஒரு பழைய காதல் கதை, ஆனால் பெண் கேட்கும் போது மாட்டன் என்று சொல்லிப் புட்டார். கடைசியில் பார்த்தால் அவர்ட கால்ல விழுந்து ஆசிர்வாதம் வேண்ட வேண்டி வந்துவிட்டது.

என்ர மனைவியை என் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்க யாரும் சொல்லவில்லை...ஆனால் கல்யாணம் முடிந்த மறுநாளில் இருந்து நான் விழ வேண்டி வந்ததை பற்றி நான் வாய் திறக்க போறதும் இல்லை

:icon_idea::lol: :lol:

பாவம் நிலலி இதப்பார்த்தும் மனைவியிட்ட வேண்டிக்கட்டுவாரோ தெரியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.