Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்காசிய ரவுடியின் கனவும் தமிழீழ தேசிய தோழர்களின் கடமையும்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெற்காசிய ரவுடியின் கனவும் தமிழீழ தேசிய தோழர்களின் கடமையும்...

209jczp.jpg

போர் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது... தீவிரவாதிகள் என்றார்கள் பயங்கரவாதிகள் என்றார்கள் பயங்கரவாதாத்திற்கு எதிரான போர் என்றார்கள் .. கத்திய கோட்டாங்கள் இன்று எங்கே உள்ளன? எங்கே ஆணி புடுங்குகின்றன? லோக்கல தெற்காசிய பேட்டை ரவுடியின் நிகழ்ச்சி நிரலை ஒத்தே அனைத்து தீர்மனங்களும் உலக அரங்கில் சர்வதேசத்தால் எடுக்க படுகின்றன...

தாதாவின் ஈழம் சார்ந்த கோட்பாடுகளும் கொள்கைகளும்..

1. இனபரம்பலை ஊக்குவிப்பது

2. கலப்பினத்தினை உண்டாக்குவது

3. தேசிய சாக்கடைக்குள் கலக்க செய்தல்

4. இலவசங்களுக்கு மக்களை பழக்குவது..

5. வளங்களை சூறையாடுவது..

இனப்பரம்பலை ஊக்குவிப்பதானது ஈழ தாயக பரப்பில் சிங்களவரை யும் குடியேற்றம் செய்து அடிப்படை தாயகம் என்ற ஒன்றை இல்லாமல் செய்து போக முடியும்.வேகமாக் குடியேற்றிவரும் சிங்களவர்களும் சம்பூர் பகுதியில் இருந்து அடித்து வெளியேற்றபட்ட தமிழர்கள் நிலையும் இதை உறுதி செய்கின்றன.

கலப்பினத்தினை உருவாக்குவது ஆரியர்களுக்கு கைவந்த கலையாகும்... இதற்கு முன்னால் சேரநாட்டு தமிழர்களை உதாரணமாக சொல்லாம்.ஆரிய கைத்தடி சுவாமி நாதனின் அடிப்பொடிகள் விவசாயம் செய்ய போகிறேன் பேர்வழி என்று ஏர் கலப்பையை ஈழத்திற்கு கொண்டு சென்றதும்.. ராட்சச பக்சே சிங்கள கைதிகளை யும் தமிழ் பெண்களையும் விவ்சாய வேலைகளுக்கு தேர்வு செய்ததையும் கலப்பினத்தினை உருவாக்கும் சதி முயற்சியாகும்... இது தமிழ்நாட்டில் உள்ள மற்றவர்களையும் உதாரணம் சொல்லலாம் இங்கு யார் எந்த பக்கம் என்று அவர்களுக்கே தெரியாது பலர் உள்ளனர்.

தேசிய நீரோட்டமெனும் சாக்கடையில் கலக்க செய்வதானது போராடும் குழுவை தனித்தனியாக் சிதைத்து தம்மிள் போட்டியிட செய்தல்... இங்கு திமுக அதிமுக என்ற இரண்டு நிலையை தாண்டி வேறு யாருக்கும் சிந்தனை செல்லாது.. இவ்வாறான சூழ் நிலை கூட் ஒர் முன் கூட்டிய தீர்மானிக்கபட்ட நிலையே... அவ்வாறான் ஒன்றையே ரவுடி இலங்கையில் நிறுவ கடும் முயற்சி செய்துவருகிறார்..

2007112861230801.jpg

இதுவும் ரவுடியின் தற்போதைய ராஜதந்திர நகர்வாகும் கண்னையும் குத்திவிட்டு பிச்சை போடும் நிலை என்பதை ஈழத்தோழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்..கொடுத்ததை வந்தவரை லாபம் என்று பெற்று பெற்று கொண்டு....நன்றி மறத்தல் நன்றனறு வென்று மரத்தால் வென்றான்று என காலத்துக்கு உதவாத பழமொழிகளை கைவிட்டு பகையையும் வஞ்சத்தினை மனதில் வைரம் போன்று நிறுத்துதல் வெண்டும்

தேசிய வளங்களை சூறையாடுதல் காலம் காலமாக ஏகாதிபத்தியங்களால் நடைபெறுவதுதான் என்றாலும் அதை தடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு... பாதிக்கபடும் மக்களுக்கு உண்டு...

புலம் பெயர்ந்து வாழும் ஈழ தோழர்களின் கடமைகள்..

தேய்ந்து போன ரிக்காட் கோஸ்டிகளை தடுத்தல்...

அவரவர் நாட்டில் மாவீரர் தினம் வேறு நிகழ்வுகள் என்றால் ஈழத்தவர்கள் இந்த ரிக்காட் கோஸ்டிகளை அழைப்பதும்... மைக் செட் மாவீரர்களும் வேட்டி சட்டையை மடித்து கக்கத்தில் வைத்து கொண்டு அந்த அந்த நாட்டுகளுக்கு செல்வதும் தொடர்கதையாகிவருகிறது.. முதலில் இந்த தொலைகாட்சி சீரியலுக்கு ஈழத்தவர் முற்றுபுள்ளிவைக்க வேண்டும்... அங்கு வந்து கர்புர் என்று உறுமுவதால் யாருக்கு என்ன பயன்? ஒன்றுமில்லை... அதை விட எத்தனையோ நல்ல காரியங்களை செய்யலாமே? அப்படியும் கேட்டு தான் ஆகவேண்டுமெனில் இந்த அறிவியல் யுகத்தில் எத்தனையோ வழிமுறைகள் உள்ளன அதை பின்பற்றலாமே... இவர்களை ஆதரிப்பதை விட தமிழ்நாட்டு இளைஞர் படையை ஆதரிக்கலாமே?

இருபுள்ளிகளை ஒன்றாக்குதல்..

ஆங்கிலத்தில் இதை டூ வே டிப்பளோமசி என்று கூறுவார்கள்... சிங்களனை எடுத்து கொண்டால் பொந்தியாவிற்கு வாலையும் சீனாவிற்கு தலையையும் காட்டுகிறான் ... பொந்தியாவோ ரசியாவிற்கு தலையையும்.. அமெரிக்காவிற்கு வாலையும் ஆட்டுகிறான்... அது போல ஈழத்தோழர்கள் தாயக விடுதலையை மட்டும் மனதில் நிறுத்தி இருபிரிவாக தற்போதுள்ள உலக நிலைக்கு ஏற்ப பிரிந்து ஆதரவு நடவடிக்கைகளை பெற முயற்சி மேற்கொள்ளவேண்டும்.. அத்தோடு சிங்களவன் கடைபிடிக்கும் இவ்வாறான இரட்டை நிலையை உடைத்து ஒர் அணிக்குள் தள்ளவேண்டும் இங்கு தான் ராஜ தந்திர செயல்பாடு அடங்கியுள்ளது

சுயசார்புள்ள ஈழத்தை கட்டமைத்தல்

13_47_17---Chromium-factory--Eaglescliffe_web.jpg

இதுவும் எதிர்கால திட்டங்களில் ஒன்றாக ஈழத்தோழர்கள் கவனித்தில் கொள்ளவேண்டும்.. அடுத்தவனிடம் ஏதோ ஒர் வகையில் கையேந்தும் நிலை மிக மிக சிக்கலை உருவாக்கும். ஒர் வகையில் நம்மை அறியாமல் அவர்களை நாம் ஏற்று கொள்கிறோம் என்பதுதான் சிக்கலே... கடந்த ஈழ போரின் போது திரு நடேசன் அவர்கள் உணவு அனுப்பவில்லை.. மருந்து அனுப்பவில்லை.. என்று பேட்டியளித்ததை நினைவு கூர்தல் ந்ன்று..

சுய சார்புள்ள பொருளாதர கட்டமைப்பு இருந்தால் அவ்வாறு எவனிடமும் கையேந்த நேரிடாது அல்லவா? எனவே இனி வரும் காலத்திலாவது .. மருந்து மாத்திரைகளில் இருந்து அனைத்தும் ஈழத்தில் அமைந்திட தங்களான பங்களிப்புகளை வெளிநாடுகளில் உள்ள தோழர்கள் முன்வரவேண்டும்.

தொலை தொடர்பு சாதனங்களை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்தல்..

இங்கு கருணா மானாட மாராட நிகழ்ச்சியை காட்டிய மக்களை மாக்களாக்கிய நிகழ்ச்சியையும்... மூன்று மணிநேரம் மெரினா பீச்சில் காத்து வாங்க படுத்துவிட்டு போர்முடிந்து விட்டது.. ஈழத்தவர் அங்குள்ள போர்வெல்லில் தண்ணியடிக்கிறார்கள் என்று புளுகியதையும் வைத்து பார்க்கும் போது தொலை தொடர்பு சாதனங்களின் தேவை எந்த அளவிற்கு இன்றை உலகில் தேவை என்பதையும் புரிந்து கொள்ள முடியும்..

அத்தோடு உலகளாவிய ரீதியில் எவனோ அல்ஜிசிரா தொலைக்காட்சியில் புலிகளை "டமில் ரிபஸ்" என்றால் ஆகா ஓகோ என்று கூடி கும்மியடிப்பதையும் விட்டு தங்களுக்கான உலகளாவிய ரீதியில் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க ஈழத்தவர் தொடங்கலாமே

தெற்காசிய பேட்டை ரவுடியை சிதைத்தல்..

அனைத்தையும் விட இது மிக மிக முக்கியமானதும் அவசியமானதும் கூட... எதிரியை சிதலமடைய செய்யவேண்டும்.. அதற்கு முக்கியமாக இங்கு போராடும் தேசிய இனங்களை ஆதரிக்கவேண்டும்.. இன்னும் பாட்டி நாடு பன்னாடை நாடு என்று கூறிக்கொண்டிருக்காமல் செயல்பாடுகளில் ஈழத்தவர் இறங்கவேண்டும்... மெற்கூரிய அனைத்து வழிகளையும் விட இதுதான் மிகசிறந்த வழிமுறையாகும்... அப்படி நடந்தால் நாளையே ஈழம் கைகளில்...

துரோக கும்பல்களுக்கு எலும்பு துண்டுகளை வீசுதல்...

dog_with_bone.jpg

எப்படி துரோகிகள் உருவாகிறார்கள்... பணம் பதவி பணம் பதவி.... இதுதான் தாரக மந்திரம்... எல்லா இனங்களிலும் இவ்வாறான கும்பல்கள் உள்ளதுதான் என்றாலும்...நாம் அதை எப்படி தவிர்ப்பது என சிந்திக்க வேண்டும். என வே துரோகிகள் நல நிதியம் என்ற ஒன்றை ஆரம்பித்து.. அதில் சேரும் நிதியை வெளிப்படையாக வெ கொடுத்துவிடலாம் வாங்குகிற பெருமக்களும் ... அதையொட்டி வெக்கமோ கூச்சமோ படபோவதில்லை எனபதுதான் என் கணீப்பீடு..

தேவை அறிவியல் வளர்ச்சியே தவிர ஒலமும் ஒப்பாரியும் அல்ல..

H21.jpg

சிங்களவன் அடிக்கிறான் கொடுமை செய்கிறான்... எங்களை அங்கிரியுங்கள் என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று.. சுய பரிதாபம் எக்காலத்திலும் எந்த வகையிலும் உதவாது .. உச்சு கொட்டி சென்றுவிடுவார்கள் .. என்பதை ஈழ தோழர்கள் நினைவில் கொள்ளுதல் நன்று. சுய சார்புள்ள பொருளாதர கட்டமைப்புடன் ஈழம் அமைந்தால் ... அல்லகைகள் ஒடி ஒடி வந்து ஆதரவு தெரிவிப்பார்கள்...

இங்கு தற்காப்புகென அறிவியல் ,ரசாயன..அணுகுண்டு போன்ற அறிவு தேவை ஏற்படுகிறது.. எவனும் இங்கு இப்போது ஏசு போன்று ஒரு கன்னத்தில் அறைந்தால்.. ம்று கன்னத்தை காட்டி திரிவதில்லை வலிந்தவன் வாழ்வான் இதுவே உலக கோட்பாடு எனவே உங்கள் பிள்ளைகளுக்கு அணு ஆயுத வல்லமையை ஊட்டுங்கள்..ரசாயன அறிவை ஊட்டுங்கள்... கைவைக்க எவனும் யொசிப்பான்... இதில் மனிதம் மண்ணாங்கட்டி என்று எதுவும் இல்லை... எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும் அவன் தலையில் அது கட்டாயம் வெடிக்கட்டும்!... கைவைத்தால் உலகம் அழிவது உறுதி என்ற நிலை உருவாகட்டும்...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:):lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:):lol: :lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

வலிந்தவன் வாழ்வான் இதுவே உலக கோட்பாடு எனவே உங்கள் பிள்ளைகளுக்கு அணு ஆயுத வல்லமையை ஊட்டுங்கள்..ரசாயன அறிவை ஊட்டுங்கள்... கைவைக்க எவனும் யொசிப்பான்... இதில் மனிதம் மண்ணாங்கட்டி என்று எதுவும் இல்லை... எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும் அவன் தலையில் அது கட்டாயம் வெடிக்கட்டும்!... கைவைத்தால் உலகம் அழிவது உறுதி என்ற நிலை உருவாகட்டும்.

இந்த தத்துவம் அன்றும் இன்றும் என்றும் வேலை செய்யும்.

தெற்காசிய ரவுடியின் கனவும் தமிழீழ தேசிய தோழர்களின் கடமையும்...

இங்கு தற்காப்புகென அறிவியல் ,ரசாயன..அணுகுண்டு போன்ற அறிவு தேவை ஏற்படுகிறது.. எவனும் இங்கு இப்போது ஏசு போன்று ஒரு கன்னத்தில் அறைந்தால்.. ம்று கன்னத்தை காட்டி திரிவதில்லை வலிந்தவன் வாழ்வான் இதுவே உலக கோட்பாடு எனவே உங்கள் பிள்ளைகளுக்கு அணு ஆயுத வல்லமையை ஊட்டுங்கள்..ரசாயன அறிவை ஊட்டுங்கள்... கைவைக்க எவனும் யொசிப்பான்... இதில் மனிதம் மண்ணாங்கட்டி என்று எதுவும் இல்லை... எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும் அவன் தலையில் அது கட்டாயம் வெடிக்கட்டும்!... கைவைத்தால் உலகம் அழிவது உறுதி என்ற நிலை உருவாகட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி துரோகிகள் உருவாகிறார்கள்... பணம் பதவி பணம் பதவி.... இதுதான் தாரக மந்திரம்... எல்லா இனங்களிலும் இவ்வாறான கும்பல்கள் உள்ளதுதான் என்றாலும்...நாம் அதை எப்படி தவிர்ப்பது என சிந்திக்க வேண்டும். எனவே துரோகிகள் நல நிதியம் என்ற ஒன்றை ஆரம்பித்து.. அதில் சேரும் நிதியை வெளிப்படையாக வெ கொடுத்துவிடலாம் வாங்குகிற பெருமக்களும் ... அதையொட்டி வெக்கமோ கூச்சமோ படபோவதில்லை எனபதுதான் என் கணீப்பீடு..

:):lol:

  • கருத்துக்கள உறவுகள்

துன்பங்கள்தான் மனிதனை செம்படுத்துகின்றது.

இனியும் ஒரு தமிழன் நிற்சயம் பிறப்பான்................

தெற்காசிய ரவுடியின் கனவும் தமிழீழ தேசிய தோழர்களின் கடமையும்...

இருபுள்ளிகளை ஒன்றாக்குதல்..

ஆங்கிலத்தில் இதை டூ வே டிப்பளோமசி என்று கூறுவார்கள்... சிங்களனை எடுத்து கொண்டால் பொந்தியாவிற்கு வாலையும் சீனாவிற்கு தலையையும் காட்டுகிறான் ... பொந்தியாவோ ரசியாவிற்கு தலையையும்.. அமெரிக்காவிற்கு வாலையும் ஆட்டுகிறான்... அது போல ஈழத்தோழர்கள் தாயக விடுதலையை மட்டும் மனதில் நிறுத்தி இருபிரிவாக தற்போதுள்ள உலக நிலைக்கு ஏற்ப பிரிந்து ஆதரவு நடவடிக்கைகளை பெற முயற்சி மேற்கொள்ளவேண்டும்.. அத்தோடு சிங்களவன் கடைபிடிக்கும் இவ்வாறான இரட்டை நிலையை உடைத்து ஒர் அணிக்குள் தள்ளவேண்டும் இங்கு தான் ராஜ தந்திர செயல்பாடு அடங்கியுள்ளது(b]சுயசார்புள்ள ஈழத்தை கட்டமைத்தல்

இதுவும் எதிர்கால திட்டங்களில் ஒன்றாக ஈழத்தோழர்கள் கவனித்தில் கொள்ளவேண்டும்.. அடுத்தவனிடம் ஏதோ ஒர் வகையில் கையேந்தும் நிலை மிக மிக சிக்கலை உருவாக்கும். ஒர் வகையில் நம்மை அறியாமல் அவர்களை நாம் ஏற்று கொள்கிறோம் என்பதுதான் சிக்கலே... கடந்த ஈழ போரின் போது திரு நடேசன் அவர்கள் உணவு அனுப்பவில்லை.. மருந்து அனுப்பவில்லை.. என்று பேட்டியளித்ததை நினைவு கூர்தல் ந்ன்று..

சுய சார்புள்ள பொருளாதர கட்டமைப்பு இருந்தால் அவ்வாறு எவனிடமும் கையேந்த நேரிடாது அல்லவா? எனவே இனி வரும் காலத்திலாவது .. மருந்து மாத்திரைகளில் இருந்து அனைத்தும் ஈழத்தில் அமைந்திட தங்களான பங்களிப்புகளை வெளிநாடுகளில் உள்ள தோழர்கள் முன்வரவேண்டும்.

தொலை தொடர்பு சாதனங்களை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்தல்..

இங்கு கருணா மானாட மாராட நிகழ்ச்சியை காட்டிய மக்களை மாக்களாக்கிய நிகழ்ச்சியையும்... மூன்று மணிநேரம் மெரினா பீச்சில் காத்து வாங்க படுத்துவிட்டு போர்முடிந்து விட்டது.. ஈழத்தவர் அங்குள்ள போர்வெல்லில் தண்ணியடிக்கிறார்கள் என்று புளுகியதையும் வைத்து பார்க்கும் போது தொலை தொடர்பு சாதனங்களின் தேவை எந்த அளவிற்கு இன்றை உலகில் தேவை என்பதையும் புரிந்து கொள்ள முடியும்..

அத்தோடு உலகளாவிய ரீதியில் எவனோ அல்ஜிசிரா தொலைக்காட்சியில் புலிகளை "டமில் ரிபஸ்" என்றால் ஆகா ஓகோ என்று கூடி கும்மியடிப்பதையும் விட்டு தங்களுக்கான உலகளாவிய ரீதியில் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க ஈழத்தவர் தொடங்கலாமே

தெற்காசிய பேட்டை ரவுடியை சிதைத்தல்..

அனைத்தையும் விட இது மிக மிக முக்கியமானதும் அவசியமானதும் கூட... எதிரியை சிதலமடைய செய்யவேண்டும்.. அதற்கு முக்கியமாக இங்கு போராடும் தேசிய இனங்களை ஆதரிக்கவேண்டும்.. இன்னும் பாட்டி நாடு பன்னாடை நாடு என்று கூறிக்கொண்டிருக்காமல் செயல்பாடுகளில் ஈழத்தவர் இறங்கவேண்டும்... மெற்கூரிய அனைத்து வழிகளையும் விட இதுதான் மிகசிறந்த வழிமுறையாகும்... அப்படி நடந்தால் நாளையே ஈழம் கைகளில்...

தேவை அறிவியல் வளர்ச்சியே தவிர ஒலமும் ஒப்பாரியும் அல்ல..

H21.jpg

சிங்களவன் அடிக்கிறான் கொடுமை செய்கிறான்... எங்களை அங்கிரியுங்கள் என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று.. சுய பரிதாபம் எக்காலத்திலும் எந்த வகையிலும் உதவாது .. உச்சு கொட்டி சென்றுவிடுவார்கள் .. என்பதை ஈழ தோழர்கள் நினைவில் கொள்ளுதல் நன்று. சுய சார்புள்ள பொருளாதர கட்டமைப்புடன் ஈழம் அமைந்தால் ... அல்லகைகள் ஒடி ஒடி வந்து ஆதரவு தெரிவிப்பார்கள்...

இங்கு தற்காப்புகென அறிவியல் ,ரசாயன..அணுகுண்டு போன்ற அறிவு தேவை ஏற்படுகிறது.. எவனும் இங்கு இப்போது ஏசு போன்று ஒரு கன்னத்தில் அறைந்தால்.. ம்று கன்னத்தை காட்டி திரிவதில்லை வலிந்தவன் வாழ்வான் இதுவே உலக கோட்பாடு எனவே உங்கள் பிள்ளைகளுக்கு அணு ஆயுத வல்லமையை ஊட்டுங்கள்..ரசாயன அறிவை ஊட்டுங்கள்... கைவைக்க எவனும் யொசிப்பான்... இதில் மனிதம் மண்ணாங்கட்டி என்று எதுவும் இல்லை... எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும் அவன் தலையில் அது கட்டாயம் வெடிக்கட்டும்!... கைவைத்தால் உலகம் அழிவது உறுதி என்ற நிலை உருவாகட்டும்...

உங்கள் நையாண்டி நடையில் நல்லதொரு பதிவு தோழர். இதுவே எனது கருத்தாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

பு.த.தே ஒரு பச்சை குத்தியிருக்கு......அத்துடன் புலத்தில வாழும் ஈழத்தவன் காந்திக்கு குடை பிடிக்கிறதை முதலில் நிறுத்த வேணும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்த தோழர்களுக்கு நன்றிகள் பல :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்த் தேசிகன்,

அதற்கு உங்கள் உதவியும் வேண்டும். நாங்கள் இருவரும் இணைந்தால் ஒழிய எம்மால் நிமிர முடியாது. தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதன் எல்லாம் நடக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்த் தேசிகன்,

அதற்கு உங்கள் உதவியும் வேண்டும். நாங்கள் இருவரும் இணைந்தால் ஒழிய எம்மால் நிமிர முடியாது. தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதன் எல்லாம் நடக்கும்.

நன்றி தோழர் ragunathan... வலியில்லாமல் வாழ்க்கையில்லை எனில்... திடீர் திருப்பம் ஏதாவது ஒன்று இங்கு நிகழவேண்டும்...அது சீனாவின் மூலமாக இருந்தாலும் சரி... அப்பத்தான் இந்தியத்தின் காப்பாற்றும் திறமை இங்கு தோலுரித்து காட்டபடும்.. மீன் வாங்கி தின்னு போட்டு மீனவன் செத்தால் நமக்கென்ன என வாழும் கோஸ்டிகளுக்கு...அப்பத்தான் என்ன ஏது என்று இவர்களுக்கு பிரியும்... அதிலும் சில ஜென்மங்களுக்கு சொரணை இல்லாதிருப்பது வேறு விசயம்..( விஜய் படத்தில் வருவது போல ... ஏம்மா அவன் உன்னை கற்பழிக்கும் போது நீ என்னம்மா பண்ணிக்கிட்டிருந்த??? நான் இன்ரஸ்டா சீரியல் பாத்திட்டிருந்தண்ணா) அவனவன் வீடுகளுக்கும் சிங்களவன் வரவேண்டும் ... இவர்கள் இந்தியத்தின் உதவி(உபத்தரவ)குரலை எழுப்பவேண்டும்...

இப்பத்தானே திருத்தணியில் புத்த மடலாயத்தை தொடங்கி இருக்கான்.. திருப்பூரில் இவர்கள் சிங்களர்கள் அட்டகாசம் சொல்லி மாளாது... மெதுவாக டவுன் பஸ்ஸில் சொறிலங்கா கிரிகெட்டு.. பனியன்.. ஜட்டியை.. போட்டு கொண்டு நடமாட ஆரம்பித்துவிட்டர்கள்... :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.