Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    19109
    Posts
  2. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14675
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87988
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/10/25 in all areas

  1. இதை யாராவது இந்திய அரசியல் தலைமைகள், தலைமைகளுக்கு நெருக்கமானவர்கள் இருப்பின்…. அவர்கள் கண்ணில் காட்டி விடுங்கள். குறிப்பாக யாழ் களத்தை நோட்டமிடும் றோ அதிகாரிகள் (ரோ மாமாக்கள் அல்ல அவர்களுக்கு அந்தளவு அதிகாரம் இல்லை) இதை உங்கள் அரசியல் எஜமானார் கண்களுக்கு எடுத்துப்போங்கள். ஒரு காலத்தில் நேரு காந்தி படங்கள் தொங்கிய வீடுகள் நம் வீடுகள். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் இயற்கையான உறவாக இருந்த ஒரே இனம் நாமே. இன்று உலகெங்கும் பரவி வாழும் நிலையில் நாம் இந்தியாவுக்கு மிகபலமானதான ஒரு நட்பு சக்தியாக இருந்திருப்போம். இலங்கையில் எமக்கென ஒரு சுயாட்ட்சி பிரதேசமும் இருந்துருப்பின். இன்று நிலைமை தலைகீழானமைக்கு - இந்தியாவின் அணுகுமுறையே பிரதான காராணம். இன்னமும் திருந்த இடமும், நேரமும் உண்டு. செத்தகிளிக்கு சிங்காரம் எதுக்கு🤣 முரளிக்கு மறை கழண்டு விட்டதா? நான் பார்க்க அநேகர் இருவரில் எவருக்கும் சார்பாக எழுதவில்லை. இரெண்டு பக்கமும் இராணுவம் அடி வாங்குவதை பார்த்து குதூகலிக்கிறோம். இதை ஒரு தப்பு எண்டு பேசிகொண்டு🤣 நீங்களும் திருப்பி சுடலாமே🤣
  2. தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டெரிய வைக்கிறார்கள். இந்தியா தனது அயல்நாடுகளில் எந்த ஒரு நாட்டுடனாவது நல்ல உறவை பேணுகிறதா? அயல்நாடுகளில் உள்நாட்டு கலவரம், பயங்கரவாத தாக்குதல், அரசியல் தலையீடு என சண்டித்தனம் செய்யும் ஒரு நாட்டின் மீது பொதுவாக மக்களுக்கு இயல்பாக வரும் வெறுப்பை இல்லை என கூறுவது பொய்யாகும். ஆனால் உங்களுக்கு ஏற்படும் மனவலி புரிகிறது உயிர் இழப்பினை யாரும் விரும்பமாட்டார்கள்தான் அதே குற்ற உணர்ச்சி எமக்கும் உள்ளது ஆனால் அதில் ஒரு எள்ளவு குற்றவுணர்ச்சி இந்திய வல்லாதிக்கத்திற்கு இருந்திருந்தால் இந்தியாவின் அயல்நாடுகளின் பல இலட்சக்கணக்கான் உயிர்கள் இழக்கப்பட்டிருக்காது. இது பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பான உணர்வு.
  3. நீங்கள் கூறிய இந்த விடயத்துடன் ஈழத தமிழர் இந்தியாவிற்கு கலாச்சார ரீதியாக எப்போதும் நெருக்கமாக இருந்ததையும் அந்த மக்களை இந்திய இராணுவம் படுகொலை செய்வது தவறு என்பதை விரிவாக விளக்கி ஈழத்தமிழனின் குரலாக இந்த கடிதத்தைப் பிரசுரியுங்கள் என்று 1987 ல் நவம்பர் மாதம் இந்திய இராணுவம்- புலிகள் யுத்தம் தொடங்கிய வேளையில் ஆனந்த விகடன், குமுதம், கல்கி ஆகிய மூன்று இதழ்களுக்கும் கடிதம் எழுதி, கட்டாயமாக போய் சேரவேண்டும் என்பதற்காக பதிவு தபாலில் அதை அனுப்பினேன். அதை அவர்கள் பிரசுரிக்க கூட இல்லை. அனேகமாக குப்பைத்தொட்டிக்குள் போயிருக்கும்.
  4. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சார்பாக பதிவுகள் போட்டு தமக்குள் சண்டையிடும் ஈழத்தமிழர்களை பார்த்து அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை. பாகிஸ்தான் தமிழ் விடுதலை இயக்கங்களை இந்திய கைக்கூலிகளாக கருதி அவர்களை அழிப்பதற்கு தொடர்ச்சியாக உதவி செய்து வந்தது. 2009 இறுதிப் போரில் விமானங்கள் விமானிகள் குண்டுகளை வழங்கி தமிழர்கள் போராளிகள் அழிவதை வேடிக்கை பார்த்தது. இந்தியா ஒரு படி மேலே போய் ஆரம்பத்தில் இலங்கை அரசை கட்டுப்படுத்துவதற்கு தமிழருக்கு ஆயுதம் கொடுத்தது. பின்னர் தமிழ் ஆயுத குழுக்களை கட்டுப்படுத்த இலங்கை படைகளுக்கு பயிற்சியும் ஆயுதம் வழங்கி நாடகம் ஆடியது. இதைவிட அதனது கட்டுப்பாட்டை மீறிய இயக்கங்களை அழிப்பதற்கு பல சூழ்ச்சிகளை கையாண்டது. இறுதி யுத்தத்தில் இலங்கையின் வெற்றியை உறுதி செய்ய வன்னியில் வந்திறங்கி தமிழர்கள் போராளிகள் மீது ஸெல் தாக்குதலில் ஈடுபட்டது. பின்னர் ஜெனீவாவில் சர்வதேச விசாரணை பிரேரணையை தடுத்து வன்னியில் தமிழர்கள் 2 வருடங்கள் முகாம்களில் அடைத்து வைக்க காரணமாகியது. இப்போது சொல்லுங்கள் இரு நாடுகளும் போர் புரிந்து தமது கர்மவினைப் பயனை அனுபவிப்பதற்கு ஈழத்தமிழர்கள் கவலைப்பட வேண்டுமா? நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் 9.5.2025
  5. ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எதனால் உருவானது என்று சிந்தித்தீர்களா?
  6. போரில் தாம் வென்றுள்ளதாக அறிவித்தார் பாக் பிரதமர்!🤣 மோடி ஜி சமைஞ்ச பிள்ளை மாரி வீட்டுக்குள் இருக்காமல் வெளிய வாங்க ஜி. உங்க வீரம் எல்லாம் இந்தியாவில் வசிக்கும் அப்பாவி முஸ்லிம்கள், அல்லது எதிரணி அரசியல்வாதிகள் மீது மட்டும்தானா?
  7. இந்தியாவுக்கும், ஈழத்தமிழருக்கும் - காலத்துக்கு தேவையான வேண்டுகோள் இது. தேவையானோர் கண்ணில் படுமா? காதில் ஏறுமா? பிகு இலங்கையின் வடக்கு-கிழக்கில், எமக்கு குறைந்தபட்சம் இந்திய மாநிலங்களின் உரிமையை ஒத்த ஒரு அலகை இந்தியா பெற்றுதருமாயின் இந்தியாவை நான் வாழ்நாள் பூராவும் கண் மூடித்தனமாக ஆதரிக்க தயாராக உள்ளேன். என்னை போலவே 90 விடுக்காடு ஈழத்தமிழரின் சிந்தனையும் என்பது என்கணிப்பு. இந்தியா இனியாவது தன் நண்பர்கள் யார் என உணர்ந்து செயல்படவேண்டும். நடந்தைவை நடந்தையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
  8. இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை பிடித்தோ இல்லையோ இந்திய பாகிஸ்தானிய ஊடகங்கள் மிகப்பெரிய போரை (புழுகுப்போரை ) நடாத்தி இருந்தன. ஸ்ராலிலினின் பேரணியால் போர் நின்றது என்று சொல்பவர்கள் கூட இன்றும் வாழ்கிறார்கள்.
  9. செய்யலாம்… ஆனால் கீதை சொல்வதை மனதில் கொள்ளல் வேண்டும். கடமையை செய், பலனை எதிர்பாராதே🤣
  10. மோடியின் ஆட்சியின் பின்பு இந்தியா பல முன்னேற்றங்களை கண்டுள்ளது ...அரசியல் மற்றும் ஆயுத உற்பத்தியில்.... பாகிஸ்தான் பயங்கர வாதத்தை வளர்ப்பதற்கு துணை போன நாடு என்பது மேற்கலகு நன்றாகவே அறிந்துள்ளது .. பின்லாடனை ஒழித்து வைத்திருந்து கொண்டே என் அப்பன் குதிருக்குள் இல்லை என சொன்ன கோஸ்டிகள்... இஸ்ரேலுக்கும் பல நாசாகார வேலைகளை பாகிஸ்தான் செய்துள்ளது ...
  11. நெற்றியில் துப்பாக்கியை வைத்து வேஸ்டியை கழட்டி பார்ப்பாங்களோ என்ற பயம் தான் ....மற்றும்படி நான் ஒர் பனங்காட்டு நரி...பெயரை மாற்றி சொல்லி தப்பி ஓடிவிடுவேன் ... ...ஆனால் உள்ளாடைக்குள் இருப்பதை பார்த்து சுடுவாங்கள் என்றால் ...என்ன செய்வது
  12. ஊரில் கட்சி மற்றும் அதிகார செல்வாக்குகளால் தான் பல அஜாரகங்கள் நடக்கின்றன. இதை நாம் எல்லோரும் கண்கூடாகவே பார்த்திருப்போம். அதாவது ஊர்களில் பாவிக்கப்படும் வசனம்... "நான் ஆரெண்டு தெரியும் தானே" எண்டால் அதுக்கு பிறகு எத்தினை சலாம் விழும் எண்டு தெரியுமெல்லோ 😂
  13. இந்த இந்திய-பாக்கிஸ்தான் போரில் இந்தியாவின் மேல் மேற்கு நாடுகளில் மரியாதை பெரிதாக இல்லை என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக ஜேர்மனியில். அதை விட கிந்தியர்களின் தனிப்பட்ட யூரியூப் சோடிப்பு செய்திகளை பார்த்து கெக்கட்டம் விட்டு சிரிக்கின்றனர்.கிந்தியின் பெரிய ஊடகங்கள் கூட பொய்யான செய்திகளையே வெளியிடுகின்றன. சில வேளை அவர்கள் தான் வெடி குண்டுகளை வீசுகின்றார்களோ தெரியவில்லை 🤣. எமது வலி மிகுந்த இந்த மாதத்தில் மட்டுமல்ல என்றும் மனித அழிவுகளை நான் விரும்பவில்லை. ஆனால்..... அந்த இயற்கை இதே மாதத்தில் தான் கிந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும் பெரிய அழிவுகளை கொடுக்க விரும்புகின்றதோ என்னமோ.
  14. இருக்கலாம் ..அந்த சட்டம் அமுல்படுத்தாமல் இருந்திருந்தாலும் தாக்குதல் நடத்தியே இருப்பார்கள் ..ஆணிவேர் மதம் சார்ந்தது...பாகிஸ்தான் இந்தியா மீது செய்யும் தாக்குதல் யாவும் மதம் சார்ந்தவை ... மத கலவரத்தை தூண்டும் தாக்குதல் ....இந்த தடவை தாக்குதல் செய்யும்பொழுது இந்துவா? முஸ்லீமா என கேட்டு தாக்கியுள்ளனர்
  15. சுதந்திரத்தின் பின் 80% முஸ்லிம்களுடன் இருந்த கஸ்மீரை சுதந்திர நாடாக விட்டு, இந்தியாவுடனா அல்லது பாகிஸ்தானுடனா இணைவது என்ற முடிவை அதன் இந்து மன்னராகிய ஹரி சிங்கிடம் விட்டனர் ஆங்கிலேயர். ஏதாவது ஒரு நாட்டுடன் இணையும் படி அவருக்கு ஆலோசனையும் வழங்கினர். மன்னர் சுவிற்சலாந்து போல் ஒரு குட்டி சுதந்திர அரசை வைத்கிருக்க எண்ணி, பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தம் போட்டார். அதே போல் ஒரு ஒப்பந்தம் இந்தியாவிடனும் போட வேலை நடந்து கொண்டிருந்தது. ஆனால் - அதற்குள் மஹராஜாவுக்கு எதிராக உள்ளூரில் கலவரம் வந்து, அதை அடக்க அவர் திண்டாடினார். இதை பாகிஸ்தான் தூண்டியதாக சொல்லபடுகிறது. அதே சமயம் - பதானிகள் கலக குழு என்ற போர்வையில் வடமேற்கில் இருந்து பாகிஸ்தானிகள் (இரானூவம் மாற்று வடிவில்) உள்ள நுழைந்து இடங்களை பிடிக்க - பீதியாகி போன மஹாராஜா ஒரு விசேட ஒப்பந்தம் மூலம் கஸ்மீரை இந்தியாவுடன் சேர்த்தார். இந்த ஒப்பந்த படி - இந்திய படைகள் கஸ்மீரில் நுழைந்து இப்போ இருக்கும் எல்லை கோடு வரை பாகிஸ்தான் படைகளை பின் தள்ளி, காஸ்மீர் 1/3 பாகிஸ்தானில், 2/3 இந்தியாவில் என பிளவுபட்டது. அப்போதும் கூட ஹரி சிங், இந்தியா, கஸ்மீரி தலைவர் பரூக் அப்துல்லா அனைவரும் - இறுதி முடிவு கஸ்மீரிகள் முடிவின் (சர்வஜன வாக்கெடுப்பு) படியே என கூறினர்.
  16. நான் நினைக்கிறேன் மோடி அரசியலுக்கு வர முதலே இந்த பிரச்சனை இருக்கின்றது...மதப்பிரச்சனை ...1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்பு ஒர் போர் நடந்து கஸ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து மூன்றில் ஒர் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் .. பயங்கரவாதிகள் தொடர்ந்து ஊடுருவி தாக்குதல் செய்வதினால் மோடி அரசு அந்த நிலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது..மோடிக்கு சில அரசியல் நலன்கள் இருந்திருக்கலாம். ஜெ.வி.பி யினர் வடக்கு கிழக்கு இணையக்கூடாது ,தமிழருக்கு அரசியல் பிரச்சனை இல்லை பொருளாதார பிரச்சனை என இன்றுவரை சொல்வதும் அதற்காக சில இராணுவ,ராஜதந்திர நடவடிக்கைகளை செய்வது போன்று ...மகிந்தா/கோத்தா போன்றோர் எம் நிலத்தை சிதைத்தது போல ... நாங்களும் விட மாட்டோம் 🤣...சியேர்ஸ் ஊத்து மச்சி
  17. இஸ்லாமியர்கள் வாழும் பகுதி “இஸ்லாமிய குடியரசு” ஆக. ஏனைய பகுதிகள் “மதச்சார்பற்ற” இந்தியாவாகியது என்பதே உண்மை.
  18. இந்திய மாநிலங்களுக்கு இணையான இணைந்த வடக்கு-கிழக்கு என்ற அலகொன்றை இந்தியா பெற்றுத்தருமாயின் இந்திய எதிர்ப்பைக் கைவிட்டு கண்மூடித்தனமாக ஆதரிக்க நானும் ரெடி!
  19. காலையில் எழுந்து இரவு நித்திரை செல்லும் வரை நாங்கள் பின்பற்றுவது இந்தியா கலாச்சாரம் ..இதை நாம் மறுக்க முடியாது ...விரும்பியோ விரும்பாமலோ இது தான் ஜதார்த்தம்... டச்சுக்காரங்கள்,போர்த்துகீஸ்காரங்கள்,வெள்ளைக்காரங்கள் தாயகத்தில் செய்த அட்டுழியங்களை எமது (ஜெனரேசன் ) தலைமுறை மறந்து விட்டது ...இந்தியா செய்த அதே அட்டுழியங்களை செய்திருப்பார்கள் தங்கள் தங்கள் அதிகாரங்களை நிலைநாட்ட ....இன்று சிங்கள அதிகார மையங்களும் அதைத்தான் செய்கின்றனர்..
  20. உங்களால் முடிந்ததை முயன்றுள்ளீர்கள். இதே போல் ஜெ யுக்கு நல்ல ஆங்கிலம் பிடிக்கும் என நானும் ஒரு கடிதம் எழுதிகொடுத்தேன். நம்மால் முயலமட்டுமே முடியும். இதை ஒத்த முடிவை நன்னி தற்போது எடுக்கிறார்… #கண்ணில் படும் வரை பகிரவும் இந்தியாவை போல் “கராச்சியை கைப்பற்றும்” ஆட்கள் பாகிஸ்தானிலும் உள்ளார்கள் 🤣. அல்ஜசீரா, இந்த செய்தி இரெண்டுமே பாக் இராணுவ தலைமை சொன்னதாக சொல்கிறது. ஆனால் யாருக்கும் சொல்லவேண்டாம் என அமெரிக்கா கேட்டதாம். அமெரிக்கா என்ன இந்தியாவின் அம்மாவா🤣. பிள்ளை அவமானப்படும் என யோசிக்க.
  21. கம்பிய அவ இங்க எண்ணிட்டா அவங்க அங்க எண்ணுறாங்க 😀
  22. போரை…. நிறுத்தாமல், தொடர்ந்து முன்னெடுத்து செல்லும்…. இந்திய, பாகிஸ்தானிய இராணுவத்தினருக்கு பாராட்டுக்கள். 👏🏻💐👏🏻👍🏽😂
  23. வடக்கனுக்கு மூன்று ரபேல் காலியானதோடு வயித்தால போகாதகுறை. தாமே வலிந்து தாக்கி, வாங்கி கட்டி கொண்டு - சவுதி கொடுத்த off-ramp ஐ பிடித்து ஒரு வழியாக போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். இனி பேச்சுக்கு மட்டும் குறை இராது. கடந்த முறை பதான்கோட் தாக்குதலுக்கு பதில் கொடுத்த போது செய்ததுபோல் பாகிஸ்தான் நொட்டி போட்டு விடுவான் என நினைத்துப்போய் - செம்ம அடி🤣. சிந்தூர் (பொட்டு) வைக்க போய், அவன் உக்காத்யி வச்சு பின்னி, பூவைச்சு பவுடரும் போட்டு விட்டுட்டான்.
  24. சர்வதேச நாணய நிதியத்தின் கடனில் மட்டும் தங்கியிருக்கும் பாகிஸ்தானால் ஒரு வார யுத்தத்தை நடத்துவதே முடியாத காரியம். அவர்களின் உள்நாட்டு அரசியல் நிலையும் மிகவும் தளம்பலாகவே தொடர்ந்தும் இருக்கின்றது. ஓரிரு வருடங்களின் முன் இலங்கையில் இருந்த அதே பொருளாதார நெருக்கடி பாகிஸ்தானில் சில வருடங்களாகவே இருந்து வருகின்றது. இம்ரானை சிறையில் அடைத்து விட்டு, பாகிஸ்தானில் ஒரு நிழல் இராணுவ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இராணுவத் தளபதி அசீம் முனீர் தனது நிலையை தக்கவைக்க அங்கிருக்கும் தீவிரவாதக் குழுக்களின் தயவை நாடிக் கொண்டிருக்கின்றார். இது இந்தியாவிற்கு கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பம். ஆனால் வழமை போலவே இந்தியா இந்தத் தடவையும் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியக் குடியரசு தினத்தன்று டெல்லியின் வீதிகளில் தங்களின் இராணுவ பலத்தை ஊர்வலமாகக் காட்டுவதை விட வேறு எதையும் இந்திய இராணுவத்தால் சாதிக்க முடியுமா என்று தோன்றுகின்றது. நவீன ஆயுதங்கள் மட்டும் போதாது, அதை இயக்குபவர்களும் அதே அளவிற்கு முக்கியமானவர்கள் என்று தோன்றுகின்றது. இப்பொழுது சீனா இலகுவாக அப்படியே அருணாச்சல் பிரதேசத்தை இரவோடு இரவாக கைப்பற்றலாம். இந்தியாவில் யூடியூப்புகளும், சமூக ஊடகங்களும் மட்டும் சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளை நடத்தும். எந்தப் போரும் அழிவைக் கொண்டுவரும். அத்துடன் சம்பந்தப்பட்ட நாடுகளை சில பல வருடங்கள் பின்னுக்கும் கொண்டு செல்லும். ஆனாலும் சில போர்கள் தவிர்க்கப்படக்கூடாதவை. கடந்த 2000 ஆண்டுகளில் 1500 வருடங்களுக்கு மேல் அந்நிய ஆட்சிகளின் கீழ் இருந்ததாலோ என்னவோ, இந்திய, இலங்கைச் சமூகங்களின் சுயமரியாதை சில இடங்களில் கேள்விக்குறியாக இருக்கின்றது. ஓரிருவர்களும், வெகு சில சந்தர்ப்பங்களும் மட்டுமே விதிவிலக்கு, உதாரணம்: எங்களின் தலைவரும் அவருடைய போராட்டமும். இந்தப் போர்நிறுத்த அறிவிப்பால் இந்திய, பாகிஸ்தான், ஈழத்தமிழ் யூடியூப்காரர்கள் வருமானத்தை இழக்கப் போகின்றார்கள். யூடியூப் நான் இதுவரை காலமும் நினைத்திருந்ததை விட மிகப் பெரும் ஒரு வியாதி என்று தெரிகின்றது. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இப்படியான பலவும் வந்து போயிருக்கின்றன. ஆதலால் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. வரும் சந்ததிகள் இதிலிருந்து பிழைத்துக்கொள்ளும்.
  25. சரி சரி சட்டு புட்டென்று ஐபிஎல்லை தொடங்குங்கோ. எனக்கு ஏதாவது ஒரு ஸ்கோரை பார்த்துக் கொண்டே இருக்கணும்.
  26. இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே உடனடிப் போர்நிறுத்தம் ஏற்பட்டு விட்டது.இந்த போர்நிறுத்தத்தில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் மத்தியஸ்தம் வகித்திருக்கின்றன.இந்தப் போரால் பெரும் பொருளாதார நட்டம் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டு விடும் என்று பயந்தே உலகநாடுகள் தலையிட்டு போரை நிறுத்தின.4 நாட்களில் போரை நிறுத்திய நாடுகளால் ஏன் இஸ்ரேலிய பாலஸ்தீன,உக்கிரைன் ரஸயா தமிழீழம் சிறிலங்கா போரை நிறுத்த முடியவில்லை?உனடியாக செய்ய வேண்டியது காஸ்மீர்,பலூஸ்தான்,பாலஸ்தீனம் ,தமிழீழம் போன்ற தேசிய இனங்களை சுதந்திரமாக பிரிந்து செல்ல அனுமதிப்பதுதான்.சீனாவின் ஆயுதங்களின் வலிமையை பாகிஸ்தான் சிறிதளவு பரீட்சித்துக்காட்டியதும் போர்நிறுத்தத்திற்கு ஒரு காரணமோ!!!! You tuber களுக்கும் பொப்கோர்ன் வியாபாரிகளுக்கும் தான் பெருநட்டம்.வடை போச்சே!
  27. நாளைய இந்தியச் செய்திகள். 1) பயத்தில் பதுங்கிய பாகிஸ்தான். 2) பாகிஸ்தானை பந்தாடிய இந்திய இராணுவம். 3) இந்தியாவின் அடியை பார்த்து, உலக நாடுகள் பிரமிப்பு. 4) தாடி ஜீக்கு… உலகத் தலைவர்களிடம் இருந்து குவியும் பாராட்டு. 5) சமாதானப் புறாவை பறக்க விட்ட… தாடி ஜீயின் பெயர்…. நோபல் பரிசுக்கு அனுப்பி வைப்பு. வரும் கிழமை முழுக்க…. பல அலப்பறைகளை தாங்க வேண்டி இருக்கும். நாம எப்படி தாக்குப் பிடிக்கப் போகின்றோம் என்று தெரியவில்லை. 🤣
  28. இவ்வளவு கெதியாய் ஏன் போர் நிறுத்தம் வந்தது. வாங்கி வைத்த “பொப் கோன்” எல்லாம் வீணாய் போகப் போகுதே. 😂
  29. :ழத்தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் சீனா இந்தியா மற்றும் மேற்குலநாடுகள் ஆயுத உதவி உட்பட பல உதவிகளைச் செய்தன.இந்த நாடுகளில் இந்தியாவைத் தவிர மற்றைய நாடுகள் தமிழ்ஈழம் என்று ஒரு நாடு அமைவதை எந்த காலகட்டத்திலும் கூர்க்கமாக எதிர்க்கப் போவதில்லை. ஆனால் இந்தியா ஒரு போதும் அதை அனுமதிக்காது.பிராந்திய வல்லரசு என்பதால் இந்தியாவை மீறி எந்த நாடும் அரசியல்ரீதியாக தலையிட வில்லை. ஆனால் இந்த நிலை தொடர்ந்து இருக்குமா என்று சொல்ல முடியாது.ஒரு வல்லரசு நாடு தன் அண்டை நாடுகளை நட்பு நாடுகளை நட்பு நாடுகளாக வைத்திருக்கும். ஆனால் இந்தியாவுக்கு எந்த ஒருநாடும் நட்பு நாடாக இல்லை. இந்தியாவிடம் இலுந்து பல உதவிகளைப் பெற்ற சிறிலங்காவே இந்த யுத்தத்தில் நடுநிலையாக இருக்கப்போவதாகச் சொல்லிவிட்டது. .இந்த நிலையில் இந்தியாவுக்கு இயற்கையிலேயே நட்பாக இருந்த ஈழத்தமிழர்களை இந்தியா பகைத்துக் கொண்டது இந்தியாவுக்கு அதன் வெளியுறக் கொள்கையில் படுதோல்வியாகும். ஒருவேளை புகோள அரசியல் கட்டாயங்களினால் இந்தியாவே சிpலங்காவைப் பிரித்து தமிழீழத்துப்பிரித்துக்கொடுத்தாலும் ஈழத்தமிழர்கள் இந்தியாவை நேசிக்கமாட்டார்கள். ஒருகாலத்தில் மகாத்மா காந்தி யின்படங்கள் எங்கள் வீடுகளில் இருந்தன.இந்திய பாகிஜ்தான் போரின் போது தந்தை செல்வா தொண்டர்படை சேரத்ததாக வரலாறுகள் உண்டு. அதே வேளை சிறிலங்கா பாகிஸ்தான் விமானங்கள் எரிபொருள்நிரப்புவதற்கு இடங்கொடுத்தது..இந்த நிலையில் இந்தியா அடிவாங்குவது ஈழத்தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்கு இந்தியாவே காரணம்.
  30. ஒரு விமானம் வீழ்த்தப்பட்டால், அடுத்த விமானத்தை அனுப்ப பலதடவை யோசிப்பார்கள். அப்படியிருக்கும்போது இந்தியா இத்தனை விமானங்களை தொடர்ந்து அனுப்பியிருக்குமா என்கிற கேள்வி எழுகிறது. அப்படி உண்மையாகவே நடந்திருந்தால், இந்தியாவைப்போல் முட்டாள் இல்லை என்றே சொல்லலாம். இதற்குள் ஒரு றோ படை, பிராந்திய வல்லரசு என்றொரு எகத்தாளம். உண்மையிலேயே ஈழத்தமிழன் மிகவும் பரிதாபகரமானவன். இந்தியன் தனது நலனுக்கு இலங்கையை கையாள ஈழத்தமிழனை நசுக்குகிறான், சிங்களவன் இந்தியா நமக்கு ஏதோ அடைக்கலம் தந்துவிடுமென்று நம்மை அழிக்கிறான், இதற்குள் பாகிஸ்தான் நாம் இந்தியாவின் கைக்கூலிகள் என்று நம்மை அழிக்க உதவுகிறான். காரணமில்லாமல், கேட்க நாதியில்லாமல் அழிகிறான் ஈழத்தமிழன். காஸ்மீர் உண்மையிலேயே பாகிஸ்தானுடனேயே இணைய வேண்டிய பிரதேசம். ஆனால் இந்தியா தேவையில்லாமல் ஆக்கிரமிச்சு காலத்தையும், வளத்தையும், மக்களையும் அழிக்கிறது. அதனாலேயே நாம் சுதந்திரமாக பிரிந்து வாழுவதை இந்தியா தடுக்கிறது. ஐ. நாவில் எமக்கு எதிரான நிலையை எடுக்கிறது. எமது பிரிவை தடுத்தால் தான் காஸ்மீரை ஆக்கிரமிப்பது நிஞாயமானது என நினைக்கிறது. இந்தியா அழிந்தால் ஒழிய நமக்கு விடிவு வர விடாது. இவனுகள் எல்லாப்பக்கமும் போர் என்று தொடங்கி, மக்களை அழித்து, பஞ்சத்தை ஏற்படுத்தி, உலகை அழிக்கப்போகிறார்கள். ஒவ்வொருவரும் உலகப்போர், அணுவாயுதம் என்று ஒருவரை ஒருவர் அச்சுறுத்தி போட்டுத்துலைக்கப்போகிறார்கள்.
  31. இதற்குள்... சினிமாக்காரர்களின் தொல்லை வேறு. 😂
  32. நான் நினைக்கிறேன் இந்தியா ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு த‌ந்தை நாடாக‌ இருந்த‌ கால‌ம் ராஜிவ்காந்தியின் அட்டூழிய‌ ப‌டை ஈழ‌ ம‌ண்ணில் கால் வைக்க‌ முத‌ல்....................பின் குறிப்பு என‌க்கு இந்திய‌ன் ஆமி செய்த‌ அட்டூழிய‌ங்க‌ள் தெரியாது அப்போது நான் குழ‌ந்தை என‌க்கு மூதாட்டி 2000ம் ஆண்டு ராஜிவ்காந்தி அனுப்பி வைச்ச‌ ப‌டை செய்த‌ அட்டூழிய‌ங்க‌ளை ப‌ல‌ ம‌ணித்தியால‌ம் சொன்னா , அதை கேட்டு திகைச்சு போய் விட்டேன்.................. இப்ப‌ இந்தியா எங்க‌ளுக்கு த‌ந்தை நாடும் கிடையாது எங்க‌ளின் முத‌ல் எதிரி நாடே இந்தியா தான்😡................ ஈழ‌ ம‌ண்ணில் நான் ஆர‌ம்ப‌ க‌ல்வி க‌ற்ற‌ பாட‌சாலையில் 670 பிள்ளைக‌ள் ப‌டிச்சோம் இப்ப‌ 300க்கு குறைவான‌ பிள்ளைக‌ள் தான் ப‌டிக்கின‌ம்....................இந்திய‌ன் ஆமி அந்த‌க் கால‌த்தில் எத்த‌னை ஆயிர‌ம் எம் உற‌வுக‌ளை கொன்று குவித்த‌வ‌ர்க‌ள்...................இத‌னால் தான் இப்போது ஈழ‌ ம‌ண்ணில் ம‌க்க‌ளின் என்னிக்கை குறைவு அடுத்த‌ பேர் இடி முள்ளிவாய்க்காலில் ப‌ல‌ ஆயிர‌ம் எம் உற‌வுக‌ளை இந்திய‌ அர‌சு உல‌கில் த‌டை செய்ய‌ ப‌ட்ட‌ குண்டுக‌ளை சிங்க‌ள‌வ‌ன் கூட‌ சேர்ந்து போட்டு கொன்று குவித்தவை..........................த‌மிழீழ‌த்துக்காக‌ உயிர் தியாக‌ம் செய்த‌ 35ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ மாவீர‌ர்க‌ள் ஒரு குடும்ப‌த்தில் 5பேர் ப‌டி பார்த்தால் 35ஆயிர‌ம் ப‌டி கூட்டி பாருங்கோ எங்க‌ட‌ ஈழ‌ ம‌ண்ணில் எத்த‌னை லச்ச‌ ம‌க்க‌ள் இருந்து இருப்பின‌ம் என்று சிங்க‌ள‌வ‌னால் இந்திய‌னால் கொல்ல‌ ப‌ட்ட‌ ம‌க்களின் என்னிக்கையை பாருங்கோ எவ‌ள‌வு என்று.....................எங்க‌ட‌ ஒரு ச‌ந்த‌திய‌ இந்திய‌னும் சிங்க‌ள‌வ‌னும் அழித்து விட்டார்க‌ள் இல்லையேன் ஈழ‌ நில‌ப் ப‌ர‌ப்பு எங்க்கும் அதிக‌ ம‌க்க‌ள் செல்ல‌ செழிப்பாக‌ வாழ்ந்து இருப்பின‌ம்.................. அனைத்து பாட‌சாலைக‌ள் எல்லாம் குறைந்த‌து 600பிள்ளைக‌ளில் இருந்து 700 பிள்ளைக‌ள் வ‌ரை ப‌டித்து இருப்பின‌ம் இந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில்.......................... 2009ம் ஆண்டே விவாதிச்ச‌ நாங்க‌ள் பாக்கிஸ்தான் கூட‌ நேருக்கு நேர் மோத‌ துப்பில்ல‌ உங்க‌ட‌ வீர‌த்தை எங்க‌ளோடு காட்டுறிங்க‌ளான்னு.....................எம்ம‌வ‌ர்க‌ளுக்கு வ‌ந்த‌ ஆயுத‌ க‌ப்ப‌ல்க‌ளை அழித்து எல்லா நாச‌கார‌ வேலைக‌ளையும் செய்து விட்டு தான் , 2009ம் ஆண்டு எம் போராட்ட‌த்தை த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ குண்டுக‌ளை போட்டு அழித்த‌வ‌ர்க‌ள்.....................கோரிலா தாக்குத‌லில் எம் போராளிக‌ளிட‌ம் அடி வேண்டி தோத்த‌வை.....................ச‌ம‌ ஆயுத‌ ப‌ல‌த்தோட‌ எம்ம‌வ‌ர்க‌ள் இருந்து இருக்க‌னும் வ‌ன்னி ம‌ண்ணில் சின்ன‌ அங்குல‌த்தை த‌ன்னும் இவ‌ர்க‌ளால் பிடித்து இருக்க‌ முடியாது................ வாழ்க‌ வாழ்க‌ பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்🙏...............................
  33. ரிப்பளிக் டிவிக்காக சிட்னியில் இருந்து புத்தன்🤣
  34. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ......... ப்ரீத்தி ஜிந்தா ......... ! 😂
  35. இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு அழிப்பு : பாகிஸ்தான் 10 MAY, 2025 | 09:23 AM இந்தியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறையை அழித்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் எஸ் 400 வான்பாதுகாப்பு அமைப்பினை அழித்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவின் இணையத்தளம் உட்பட பல இந்திய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாகவும் ஜெட் விமானம் பறப்பது போல சத்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பி.பி.சி.க்கு தெரிவித்துள்ளனர். விமானம் தென்பட்டு சில நிமிடங்களின் பின்னர் வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் புகை மண்டலம் தென்பட்டது எனவும் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/214332
  36. இப்ப அது தேவையில்லை தானே,...! [ வயது போன காலத்தில் ]. 🤣
  37. இந்தியா பாக்கிஸ்தான் யுத்தம் பற்றி வெளிநாடுகளில் உள்ள ஈழ தமிழர்கள் தீவிர ஆர்வம் காட்டுவது போன்று மேற்கு நாட்டவர்கள் சிறிதும் காட்டவில்லை . இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்பு முஸ்லிம் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்பு இருவரிடையே மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. அணு ஆயுதம் கொண்ட இருவர் யுத்தம் செய்கின்றார்கள் என்பது தான் அவாகள் கவலை. ஒருவரையொருவர் அவர் தாக்கினார் என்று குற்றம் சாட்டுவதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. பாக்கிஸ்தான் தன்னை நல்லவர் போன்று காட்டுவதற்காக அறிவிப்புகள் வெளியிடுகின்றது. போர் வெறி கொண்ட இந்தியா..... பொறுப்பற்ற இந்தியா..... பொதுமக்களை கொன்றுள்ளது இந்தியா அனுப்பிய ரோன்களை சுட்டு வீழ்த்தினோம் அவை இஸ்ரேலால் - முஸ்லிம் எதிரி நாட்டால் - தயாரிக்கப்பட்டவை இந்தியர்கள் அவர்கள் மேற்குலகநாடுகளை நம்புவதில்லை அவர்களுடைய நம்பிக்குரிய நண்பன் ரஷ்யாவும் புட்டினும் தானாம்
  38. 2009 க்கு பின்னர் எவரும் எதையும் எப்படியும் எழுதி விட்டு போகலாம். உண்மை நிலவரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.
  39. உறவே நீங்கள் இப்போ பாக்கிஸ்தான் யுரியுப் சனல்களையா பார்க்கின்றீர்கள்
  40. அந்த நிலாவைத்தான் நான் கையில பிடித்தேன் ...... ! 😂
  41. மோடி ஜி, அமித் ஜி - இந்தியா கிரிகெட்டில் டி கப் தூக்கினால் கூட ஓடியந்து டிவிக்கு முன்னால் நிற்பார்கள். இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக இப்படி பெரிய வெற்றிகளை குவித்தும் மூன்று நாளா இருவரும் மிஸ்ஸிங். ஒரு வேளை தியானம், கியானம் ஏதும் செய்யினமோ🤣
  42. இந்தியாவின் உலங்குவானூர்தி ஒன்றை இந்தியரே வெற்றிகரமாக சுட்டுவீழ்த்தியுள்ளனர். 😜
  43. சொத்துக்கள் வைத்திருக்கும் ஈழதமிழர்கள் மகிழ்ச்சி இழப்பதிற்கு காரணம் ஷோ காட்டுவதற்காக ஓவர் கடன்.
  44. ஏனைய நாடுகளை போல் சொந்தமாக வீடு வாங்கினால்தான் வாழ்க்கை எனவும் ஜேர்மன் மக்கள் நினைப்பதில்லை. வாடகை வீட்டில் இருப்பது சர்வசாதாராணம்.
  45. ஜேர்மனியில் நான் பார்த்த அளவில் சொத்துக்கள் வைத்திருப்பவர்களை விட சொத்துக்கள் இல்லாத நடுத்தர மக்கள் மிக சந்தோசமாக வாழ்கின்றார்கள்.
  46. நந்தனுக்கு வாழ்த்து சொல்பவ்கள் எனக்கும் வாழ்த்து சொல்ல வேணும்.அது தானே மரபு.😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.