Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"என்னை கடத்திய அரச படையினர் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தினர்" - பிரேம்குமார் குணரத்ணம் வாக்குமூலம்!

Featured Replies

தான் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று நாட்களில் கை, கால்களில் விலங்கிடப்பட்டு உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பிரேம்குமார் குணரத்ணம் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னிலை சோஷலிஸக் கட்சியின் உறுப்பினரும் அவுஸ்திரேலிய பிரஜையுமான பிரேம்குமார் குணரத்ணம், இன்று (11) அவுஸ்திரேலிய சிட்னியில் உள்ள தனது வீட்டில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

"அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாது போயிருந்தால் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு எனது சகோதரர் கொலை செய்யப்பட்டதுபோல் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதுபோல் நானும் கொலை செய்யப்பட்டிருப்பேன்." என குமார் குணரத்ணம் கூறியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

"என்னை இலங்கை அரச படையினரே கடத்தினர் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். கண்ணை கட்டிவிட்டு சித்திரவதை செய்தனர். பாலியல் ரீதியில் சித்திரவதை செய்தனர்." என குமார் குணரத்ணம் கூறியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதை சர்வதேச சமூகம் ஒத்துக் கொள்ள வேண்டும் என குமார் குணரத்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெறுவதை அனைவரும் மறுத்தால் தொடர்ந்தும் கடத்தல்கள், கொலைகள் அதிகரிப்பதை தடுக்க முடியாது." என பிரேம்குமார் குணரத்ணம் கூறியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

"தடையற்ற சிந்தனைகள் ஊடாக உலகம் (இந்த) மொத்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்." என பிரேம்குமார் குணரத்ணம் தெரிவித்துள்ளார்.

http://akkinikkunchu.com/new/

தமிழர்கள் கடத்தப்படுவதும் கொல்லப்படுவதும் உண்மை என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர்களை யார் விடுதலை செய்வது? அவர்களுக்கு யார் நீதி பெற்றுத்தருவது??

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் இனியாவது மூடிய மனங்களைத்திறக்கணும்.

யுத்தம் முடிந்துவிட்டது கடத்தல் மட்டும் முடியவில்லை

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-11 09:31:21| யாழ்ப்பாணம்]

கோர்டன் வொய்ஸ் கிண்டல் (கொழும்பு) முன்னிலை சோசலி­க் கட்சியின் தலை வர் பிரேம்குமார் குணரட்ணம், திமுது ஆட்டி கல ஆகியோர் கடத்தப்பட்டமை மற்றும் மீண் டும் விடுவிக்கப்பட்டமை என்பன இல ங்கை அரசியல் தன்மையின் அடையாளத்தை வெளிப்படுத்துகின்றது.மேற்படி இருவர் கடத்தப்பட்டு விடுவிக்கப் பட்டமை இலங்கை அரசியல் தன்மையின் அடையாளத் வெளிப்படுத்துவதோடு ஏனைய காணாமல்போன சம்பவங்களின் பண்புகளை காட்டி நிற்பதாகவும், யுத்தம் இடம்பெற்ற சம யத்தில் இலங்கைக்கான ஐ.நாவின் பேச்சாள ராக செயற்பட்ட கோர்டன் வொய்ஸ் தெரிவித் துள்ளார். எனினும் பல அப்பாவிப் பொதுமக்கள் காணாமல்போன சம்பவங்கள் குறித்து தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என வும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துட னான யுத்தம் நிறைவடைந்த பின் கடத்தல் கள், காணாமல் போதல்கள் தொடராது என மக் கள் நினைத்தபோதும் அச்சம்பவ ங்களில் குறைவு இல்லை என கோர்டன் வொய்ஸ் குறிப்பிட்டுள்ளார். காணாமல்போதல் சம்பவங்கள் அதிகரித் துச் செல்வதையே அவதானிக்க முடிகிறது. கடத்தல் தொடர்பில் உறவினர்கள் வெளி உல கிற்கு கூறியதை அடுத்தே பிரேம்குமார் குண ரட்ணம் விடுவிக்கப்பட்டதாக கோர்டன் வொய்ஸ் தெரிவித்துள்ளார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=28101

  • கருத்துக்கள உறவுகள்

பிரேம்குமார் குணரத்தினம், சற்றுமுன் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில், மனைவியுடன் தோன்றித் தனக்கு நடந்த சித்திரவதைகளை விபரித்தார். அவுஸ் abc முக்கியத்துவம் கொடுத்துள்ளது, ஒரு விரும்பத்தக்க மாறுதலாகும்!

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன

சிங்களவன் எவரைப்பிடித்தாலும் முதலில் பாலியலில்தான் தொடங்குகின்றான்???

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன

சிங்களவன் எவரைப்பிடித்தாலும் முதலில் பாலியலில்தான் தொடங்குகின்றான்???

ஆதிவாசிகள். இப்படித் தானாம் ஆரம்பித்தார்கள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசிகள். இப்படித் தானாம் ஆரம்பித்தார்கள்! :D

இதன் மூலம் அவனை இலங்கையின் ஆதிவாசி என ஒப்புக்கொள்ளமுடியுமா?

இடையில் வந்த காட்டுமிரண்டியினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கேயே இருந்திருந்தால் இந்தியா நாறியிருக்கும். சீனன் ஆசியாவை ஆண்டிருப்பான் :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

அங்கேயே இருந்திருந்தால் இந்தியா நாறியிருக்கும். சீனன் ஆசியாவை ஆண்டிருப்பான் :lol::D :D

:D:lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
http://www.youtube.com/embed/2PjOKZizfkw

Edited by stalin

அதென்ன

சிங்களவன் எவரைப்பிடித்தாலும் முதலில் பாலியலில்தான் தொடங்குகின்றான்???

எங்கே அடிச்சாலும் நாய் முன்னங்காலைத்தான் தூக்குமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன

சிங்களவன் எவரைப்பிடித்தாலும் முதலில் பாலியலில்தான் தொடங்குகின்றான்???

சிங்களவர்கள் சம்பிரதாய முறைப்படி தான் எதையும் செய்வார்கள். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன

சிங்களவன் எவரைப்பிடித்தாலும் முதலில் பாலியலில்தான் தொடங்குகின்றான்???

சிறி லங்காவின் கலாச்சாரம் அப்படி.  ஒண்டி புத்த பிக்குகள் பொடியளின் மேல் கை வைத்து, இப்போது சிறி லங்காவில் ஓரின சேர்கை தலை விரித்தாடுது.   அறுபதாயிரம் குழந்தைகள் பாலியல் தொழிலில் வேறு. 

யோக்கரன்னா எப்பிடி சிறி லங்கா இராணுவம் மீது காதல் கொண்டார் எண்டு நினைக்கிறியள்?

  • கருத்துக்கள உறவுகள்

நாகரீகம் அடைந்த உலகத்தில் வாழும் மனிதர்களின் இடையே என்னும் ஆதிவாசிகளாக வாழும் சிங்களவன் .

சிங்களவனைத்தவிர எங்காவது இறந்த மனிதனின் உடைகளை களைந்து பார்க்கும் காட்டுமிராட்டி கூட்டத்தை பார்த்திருக்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள காட்டுமிராண்டிகள் கைது செய்தார்கள் என்று போட்டாலே போதுமானது............

பாலியல் சித்திரவதை.......

ஆடைகளை களைவது.............

இதெல்லாம் அதற்குள்ளே அடங்கிவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள காட்டுமிராண்டிகள் கைது செய்தார்கள் என்று போட்டாலே போதுமானது............

பாலியல் சித்திரவதை.......

ஆடைகளை களைவது.............

இதெல்லாம் அதற்குள்ளே அடங்கிவிடும்.

அதாவது சிங்களவனிட்டை உலகத்திலை இல்லாத கொடுமையள் எல்லாம் all in one ஆக இருக்கு எண்டு சொல்ல வாறியள்.

அதென்ன

சிங்களவன் எவரைப்பிடித்தாலும் முதலில் பாலியலில்தான் தொடங்குகின்றான்???

அது அவர்களுடைய கலாச்சாரம்..................அதில் ஆண் .பெண் என்ற சமத்துவம் எப்போதும் நிலவும் ....................... :lol::D

எங்கே அடிச்சாலும் நாய் முன்னங்காலைத்தான் தூக்குமாம்.

தோழர் சூறாவளி எல்லா போசிசனிலும் நாயை அடித்துப்பார்த்த அனுபவத்தை கூறியதற்கும் நன்றி .............. :D :D :icon_idea: ..

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ள எங்கட ஆதியும் இருக்கு.பாவம் அந்தாள் :lol: :lol:

அதென்ன சிங்களவன் எவரைப்பிடித்தாலும் முதலில் பாலியலில்தான் தொடங்குகின்றான்???

மகிந்தசித்தாந்த து(தி)ற அறம். எல்லோரையும் சமமாக மதித்து கொள்ளும் காதல். இறுதியில் காட்ட இருக்கும் ஜிவகாருணியத்தின் தொடக்கப்படி.

கிரீஸ் வரை அந்த நாட்களில் தூதுவர்களை அனுப்பி வைத்தது போல் மகிந்த சித்தாந்தம் படிக்க நமக்கும் போதகர்கள் வந்திருக்கிறார்கள்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.