Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 17-18-19-20 )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலர் திருமணத்தின் பின்னரே மதுவையும் சிகரெட்டையும்

பாவிக்கின்றனர். நீங்கள் திருமணத்தின் பின்னர் அவற்றையெல்லாம்

கைவிடவேண்டும் எனக் கதாநாயகன் மூலம் சொல்கின்றீர்கள்.

முடிவில்த் தான் தெரியும்.

தொடருங்கள் கவிதை

  • Replies 56
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கதாநாயகனோட அஞ்சலி சேர மாட்டார் என இந்த கதையில் ஆரம்பத்திலேயே "கவிதை"சொல்லி விட்டார்...நான் நினைக்கிறேன் இது கவிதையின் சொந்தக் கதை அது தான் அவரால் இவ்வளவு அனுபவ பூர்வமாக எழுத முடிகிறது...எந்த ஒரு ஆணும் தாங்கள் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றினால் உடனே அதை கதையாக எழுத மாட்டார்கள்.வயது போன பிறகு வேண்டுமானால் எழுதுவார்கள்...அஞ்சலி தனிய படிக்க வந்திருப்பார்...தனிமை இன்ன சில காரணங்களால் அஞ்சலி தான் விட்டு இருப்பார் என்று நினைக்கிறேன்...ஆனால் சரியாகத் தெரியாமல் இது பற்றி கதைப்பது கவிதையின் கதையை பாதிக்கும் என நினைக்கிறேன்...ஆகவே இதைப் பற்றி கதைக்காமல் விட்டு,விட்டு கவிதை எழுதி முடிக்கும் வரை பொறுமையுடன் காத்திருப்பதே நல்லது :)

ரதி அக்கா! :)

இந்தக் கதை சாதாரணமான கதைகளிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானது. அதனை ஒரு கட்டத்தின் பின்னர் நீங்களே உணர்வீர்கள்.

நடந்தவை-நடக்கின்றவை-நடக்கப்போகின்றவை... இந்தக் கதையைப் பொறுத்தமட்டில் எனக்கே தெரியாது என்ன நடக்குமென்று.

தொடர்ந்து வாசியுங்கள்...!

இன்னொரு விடயம்......

அவனது தேவதை அஞ்சலி உண்மையிலேயே ரொம்பவும் நல்ல பிள்ளை. அவளுடைய மென்மையான இதயமும், இரக்க குணமும்தான் அவளது வாழ்க்கையை பாதிக்க ஆரம்பித்தது. தப்பான ஒரு பெண்ணாக அவள் அடிப்படையில் இருந்தே இல்லை என்பதனை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

நன்றிகள் பல. :)

"நீ எப்பவும் சாறி கட்டுறதிலயே நில்லு!!!

இப்பிடியெல்லாம் எதிர்பார்க்கிறதுதானே இப்ப பிரளையத்தைக் கொண்டு வருகிது .

  • தொடங்கியவர்

சிகரெட்டை எழுத்துக்குப் பின்பு தொட்டிருக்காவிட்டால் மிகமிக நன்று!!!! :) விரைவாக எழுதுங்கள் கவி, வாசகர்களை இழுத்தடிக்காமல் :lol:

அது நடந்ததா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். :)

முடிந்தவரை விரைவில் எழுதுகின்றேன்!

நன்றி அலை அக்கா! :)

  • தொடங்கியவர்

சுவையான கதையாகத் தான் போகிறது கவிதை. தொடருங்கள்.

சுவையாகப் போகும் இக்கதை சோகங்களையும் சுமந்துவரலாம்.

ஆனால், காதல் கதை என்று வரும்போது அது இல்லாமலா இருக்கும்? :mellow:

மிக்க நன்றி ஈஸ்! :)

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் கவிதை அண்ணா 100 பச்சை எடுத்துட்டாரு..... :)

இதுவரை விருப்புப் புள்ளியிட்டு ஊக்குவித்த அனைவருக்கும் என் மனதார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். :)

"Like This" என்பதனைவிட தங்களின் விமர்சனங்களே.... என் எழுத்துக்களை திருத்தி மெருகேற்றும்.

தங்கள் வெளிப்படையான விமர்சனங்களையும் தொடர்ந்தும் முன்வையுங்கள்.

நன்றிகள் பல. :)

சினிமாவுக்கு இவ்வளவு கொமான்ஸ் www.tamilbook.com.nu

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா! :)

இந்தக் கதை சாதாரணமான கதைகளிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானது. அதனை ஒரு கட்டத்தின் பின்னர் நீங்களே உணர்வீர்கள்.

நடந்தவை-நடக்கின்றவை-நடக்கப்போகின்றவை... இந்தக் கதையைப் பொறுத்தமட்டில் எனக்கே தெரியாது என்ன நடக்குமென்று.

தொடர்ந்து வாசியுங்கள்...!

இன்னொரு விடயம்......

அவனது தேவதை அஞ்சலி உண்மையிலேயே ரொம்பவும் நல்ல பிள்ளை. அவளுடைய மென்மையான இதயமும், இரக்க குணமும்தான் அவளது வாழ்க்கையை பாதிக்க ஆரம்பித்தது. தப்பான ஒரு பெண்ணாக அவள் அடிப்படையில் இருந்தே இல்லை என்பதனை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

நன்றிகள் பல. :)

நான் அஞ்சலியை பிழையாக சொல்லவில்லை ஆனால் இந்த காதல் பிரிய அஞ்சலி தான் காரணம் என நினைக்கிறேன்...தொடர்ந்து எழுதுங்கள் என்ன வித்தியாசம் என பார்ப்போம் :rolleyes:

ஆகா... நீங்கள் ரதியைப் பெண் என்றா நினைக்கின்றீர்கள்??? :lol:

எனக்கும் அந்த சந்தேகம் இருக்குது தான் அலைமகள். :lol: ஆனாலும், சில கருத்துக்களை வாசிக்கும் போது, அவர் பெண்ணாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்பக்கூடியதாக இருக்கிறது.

அவனது தேவதை அஞ்சலி உண்மையிலேயே ரொம்பவும் நல்ல பிள்ளை. அவளுடைய மென்மையான இதயமும், இரக்க குணமும்தான் அவளது வாழ்க்கையை பாதிக்க ஆரம்பித்தது. தப்பான ஒரு பெண்ணாக அவள் அடிப்படையில் இருந்தே இல்லை என்பதனை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

காலம்காலமாக பெண்களின் மென்மையான மனமும் , இரக்க குணமும் தான் பெண்களின் விரும்பிய வாழ்வின் தடை கற்கள் என்பதை உண்மையாகக் கூறியிருக்கிறீர்கள்.

இதே நிலையில் பயணிக்கும் அஞ்சலியின் காதலின் முடிவு தெரிய ஆர்வமாக உள்ளது கவிதை . தொடருங்கள்...

எனக்கும் அந்த சந்தேகம் இருக்குது தான் அலைமகள். :lol: ஆனாலும், சில கருத்துக்களை வாசிக்கும் போது, அவர் பெண்ணாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்பக்கூடியதாக இருக்கிறது.

ஏமாறாதீர்கள், ரதி பெண்ணல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

<p>

இதுவரை விருப்புப் புள்ளியிட்டு ஊக்குவித்த அனைவருக்கும் என் மனதார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். :)

"Like This" என்பதனைவிட தங்களின் விமர்சனங்களே.... என் எழுத்துக்களை திருத்தி மெருகேற்றும்.

தங்கள் வெளிப்படையான விமர்சனங்களையும் தொடர்ந்தும் முன்வையுங்கள்.

நன்றிகள் பல. :)

நான் கருத்துக்களை எழுதினால் பாக்கிறவர்களுக்கு நல்லா சண்டை போடுறன் போன்று இருக்கும்...

Edited by யாயினி

<p>

நான் கருத்துக்களை எழுதினால் பாக்கிறவர்களுக்கு நல்லா சண்டை போடுறன் போன்று இருக்கும்...

பறுவாயில்லை யாயினி நல்லா உறைக்கக் கருத்தெழுதுங்கோ! எங்களுக்கும் பொழுது போகவேண்டுமே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை 1ம் தடவை..

கவிதை 2ம் தடவை..

கவிதை 3ம் தடவை.கூப்பிட்டு முடிஞ்சுட்டு...பாகம் 19....வரத்தாமதம்..

கவிதை 1ம் தடவை..

கவிதை 2ம் தடவை..

கவிதை 3ம் தடவை.கூப்பிட்டு முடிஞ்சுட்டு...பாகம் 19....வரத்தாமதம்..

ஆளை யாழ் பக்கமே காணேலை :(

  • தொடங்கியவர்

கதையின் தொடர்ச்சி பகுதி [19] ம் பகுதி [17] [18] உடன் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி நீல நிற எழுத்துக்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.

:)"விற்றுத் தீர்ந்த காதல்(இன்) கதை" :(

  • கருத்துக்கள உறவுகள்

Appuram appuram kiss ku appurAm ennachuna? Adutha Scene aiyum vekkapadama sollungana

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி பொன் எழுத்துக்களால்பொறிக்கப்பட்டுள்ளது.

இப்பிடி இனிமேல் எழுதுங்கோ.. :rolleyes::D

Appuram appuram kiss ku appurAm ennachuna? Adutha Scene aiyum vekkapadama sollungana

அடுத்தவன் பூராயம் கேக்க என்னமா அலையிறாங்கப்பா.. :D சரி..சரி.. பிறகு என்ன நடந்தது? :wub: சுண்டலுக்காகக் கேக்கிறன்.. :icon_mrgreen:

தொடருங்கள் கவி!

Appuram appuram kiss ku appurAm ennachuna? Adutha Scene aiyum vekkapadama sollungana

ஓடி வந்திட்டாரு சுண்டல் :lol:

சரி..சரி.. பிறகு என்ன நடந்தது? :wub: சுண்டலுக்காகக் கேக்கிறன்.. :icon_mrgreen:

இசையின் கூத்து அடுத்தவன் இலைக்குப் பாயசம் கேட்டமாதிரி இருக்கு! :lol:

சரி..சரி.. பிறகு என்ன நடந்தது? :wub: சுண்டலுக்காகக் கேக்கிறன்.. :icon_mrgreen:

இசையின் கூத்து அடுத்தவன் இலைக்குப் பாயசம் கேட்டமாதிரி இருக்கு! :lol:

"வெட்டின கேக் எல்லாத்தையும் வெட்டி வெட்டி சாப்பிட்டிட்டு... ஒரு போர்மாலிட்டிக்குத் தன்னும்

தான் கட்டின மனிஷிக்கு ஒரு 'கிஸ்' பண்ணச்சொல்லி யாரும் கேக்கேலையே"

கொஞ்சம் ஓவறாத் தெரியேல.......... பப்ளிக் பிளேசை இப்பிடி அசிங்கம் பண்ண நினைக்கலாமா????? எல்லாம் நல்லாத்தான் இருக்கு . பேந்து என்ன நடந்திருக்கும் ? ஆயுள் தண்டனை தான் .

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி பொன் எழுத்துக்களால்பொறிக்கப்பட்டுள்ளது.

இப்பிடி இனிமேல் எழுதுங்கோ.. :rolleyes::D

அடுத்தவன் பூராயம் கேக்க என்னமா அலையிறாங்கப்பா.. :D சரி..சரி.. பிறகு என்ன நடந்தது? :wub: சுண்டலுக்காகக் கேக்கிறன்.. :icon_mrgreen:

அப்புறம் என்ன அன்டைக்கு முதலிர‌வு தான் இதைப் போய் தெரியாத மாதிரிக் கேட்டுக் கொண்டு :lol::D:lol:

  • தொடங்கியவர்

கதையின் தொடர்ச்சி பகுதி [20] ம் பகுதி [17] [18] [19] உடன் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி நீல நிற எழுத்துக்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.

:)"விற்றுத் தீர்ந்த காதல்(இன்) கதை" :(

Edited by கவிதை

தொடருங்கள் கவி!!

சுண்டலை இன்னும் இந்தப் பக்கம் காணோம்!!

  • கருத்துக்கள உறவுகள்

Hehe irukkomla.....

Hehe irukkomla.....

அதுதானே பார்த்தன்! :lol:

ஓடி வந்திட்டாரு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.