Jump to content

தமிழகம் தஞ்சை மாவட்டத்திற்கு வந்த 184 சிங்களவர்கள் விரட்டியடிப்பு! (படங்கள் )


Recommended Posts

நான் நினைக்கின்றேன் நாங்கள் வென்று விட்டோம் என்று...தமிழ்நாட்டு தமிழரின் வீரம் கொஞ்சம் கொஞ்சமாக கிளம்புகின்றது...

சிறு அக்னி குஞ்சு...பற்றி எரிய தொடங்குகிறது...

Link to comment
Share on other sites

ஊரிலிருக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் அடி விழலாம். இனவாதத்திற்கு மேலும் வலுவூட்டுவதாகவே அமையும். இந்தியாவே ஒரு கேவலங்கெட்ட நாடு அத்துடன் அநேக தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் கடும் சுயநலக் காரர்கள். நாங்கள் இளிச்ச வாயர்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்.

[size=4]இன்றும் எந்த தமிழனுக்கும் அங்கு அடி விழலாம் என்ற நிலை உள்ளது. அத்துடன், யாரையும் கடத்தலாம், கொல்லலாம்.தமிழக நிகழ்வுகளால் சில இடங்களில் சில அதிகரித்த ஆபத்துக்கள் உருவாகினாலும் இது சிங்கள அரசுக்கு ஒரு பாடமாகவே நான் பார்கிறேன். அதாவது 'தமிழகர்களுக்கு சம உரிமைகளை வழங்கியே ஆகவேண்டும்' என்பதே. [/size]

[size=4]தமிழக அரசியல்வாதிகள் சுயநலவாதிகளே. ஆனால், மக்கள் அவ்வாறு இல்லை. [/size]

Link to comment
Share on other sites

[size=4]இன்றும் எந்த தமிழனுக்கும் அங்கு அடி விழலாம் என்ற நிலை உள்ளது. அத்துடன், யாரையும் கடத்தலாம், கொல்லலாம்.தமிழக நிகழ்வுகளால் சில இடங்களில் சில அதிகரித்த ஆபத்துக்கள் உருவாகினாலும் இது சிங்கள அரசுக்கு ஒரு பாடமாகவே நான் பார்கிறேன். அதாவது 'தமிழகர்களுக்கு சம உரிமைகளை வழங்கியே ஆகவேண்டும்' என்பதே. [/size]

[size=4]தமிழக அரசியல்வாதிகள் சுயநலவாதிகளே. ஆனால், மக்கள் அவ்வாறு இல்லை. [/size]

அது சரி, நாங்கள் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடி வந்திட்டம், ஊரில இருக்கிறவனுக்கு அடி விழுந்தால் என்ன, உதை விழுந்தால் என்ன <_< .

மக்கள் சுயநலமில்லாமல் இருக்கலாம் ஆனால் அவர்களை யாரும் இலகுவில் வாங்கி விடலாம் என்பது உண்மை. சினிமா மோகத்திலே மூழ்கிக் கிடக்கும், நடிகர்களைக் கடவுளாக வணங்கும் பெரும்பான்மையைக் கொண்ட தமிழ் நாட்டை நம்பினால் உருப்பட்ட மாதிரித் தான். மிகப்பெரிய நாடான இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ் நாடு ஆணியே புடுங்க முடியாது. தண்ணீர்ப் பிரச்சனை, மின்சாரப் பிரச்சனை எண்டு அவங்களுக்கே ஆயிரம் சோலிகள் இருக்கு :huh: .

Link to comment
Share on other sites

அது சரி, நாங்கள் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடி வந்திட்டம், ஊரில இருக்கிறவனுக்கு அடி விழுந்தால் என்ன, உதை விழுந்தால் என்ன <_< .

[size=4]நான் கூறியது அவர்களுக்கு இதனால் தான் அடிவிழும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்பதே. அங்கு கடந்த மூன்று வருடங்களாக அடி, உதை, கொலை, வன்புணர்வு, கப்பம்... என எல்லாமே தமிழர்களுக்கு எதிராக அதிகரித்து வருகின்றது. அதனால் தான் இன்னும் மக்கள் ஓட முனைகிறார்கள். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக மிச்சம் ஒரு பிரியாணி பாசல் காணும் .

சரி பிழைகளுக்கு அப்பால், அவர்கள் தமது உணர்வுகளை வெளிக்காட்டுவதை

பிரியாணி பாசலுக்காய் என்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தெரியாத நீங்கள் போராட்டம் குறித்து வகுப்பெடுப்பதை வெட்ககேடாக நினைக்கிறோம். மற்றவர்கள் உங்களையும்,நீங்கள் சார்ந்த கட்சியையும் சோத்துப்பாசல் என்பது தவறில்லையோ என்று கருதும் அளவுக்கு தாங்களின் நடவடிக்கை உள்ளது, எதற்கும் தங்கள்,தங்கள் சார்ந்த கட்சியின் கடந்த கால வரலாறுகளை மனதில் இருத்தி கருத்து எழுதுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரமிருந்தால் சிறிலங்கா ஹைக் கொமிசனை போய் உடைக்கின்றது அங்கு தான் சிங்கள அரசு அதிகாரிகள் இருக்கின்றார்கள் .

கனடாவில இருக்கிற கைகொமிசனுக்குள்ள நீங்கள் பாய்ந்து காட்டினால் அவர்கள் பின்தொடர்வார்கள்.

செய்பவனுக்கு என்ன செய்யவேணும் என்று தெரியும்.

அதுக்கு மேலே ஏதும் புடுங்க தெரிந்தால் முதலில் புடுங்கி காட்டுங்கள்.

இந்த வாய்ச்சவடால் அடிக்கிறதை தவிர வேறு ஏதும் தெரிந்தால் செய்து காட்டலாம்.

Link to comment
Share on other sites

ஆக மிச்சம் ஒரு பிரியாணி பாசல் காணும் .

நீங்கள் சாப்பிடாத புரியாணி பாசலா.................... :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சிங்கள பொதுமகனை அடிக்க நான் என்ன முட்டாள் பயலா ?

எமது கிரிக்கெட் டீமில் சிங்களவர்கள் சிலரும் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் .

வைக்க கூடாத கை வைத்து ------------ கிடக்க முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் வாதிகளுக்கு இது அரசில் தலைகுனிவு,- அப்படித்தான் நடிக்க வேண்டும்- மனோ கணேசன் அறிக்கை விட்டு விடார், இனி சம்பத்தரும் விடுவார்..........................,

,ஆனால் இதை ஒரு தனியான ஒரு நிகழ்வாக பார்க்காமல், விமல் வீர வன்ச சொல்லுவது போல் மத்திய அரசினதும், மாநில அரசினதும் வேலை என்றுதான் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் இலங்கை அரசு தனது ஆட்களை பயணம் செய்ய வேண்டாம் என்று சொன்னால் பிறகும் நடந்தது- எதோ மறை முக செய்தி உண்டு என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

அது தமிழருக்கு சாதகமாக, அல்லது இதனால் வரும் விளைவுகளை மத்திய அரசோ, மாநில அரசோ தடுக்கும் என்று சின்னபிள்ளத்தனமாக நினைக்க கூடாது. அதே நேரத்தில் பெரியளவில் இதே மாதிரி செய்வது இலங்கைக்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் இதைவிட "வெளியில் சத்தம் போடாமல்" பல மடங்கு செய்யலாம், செய்து கொண்டுதானே இருக்கிறார்கள். அதில் மற்றம் வர அங்குள்ளவர்கள் அரசியல் செய்யவேண்டும். அவர்கள் பாவம் தங்களுக்குள் பட்டமளிப்பு செய்து கொண்டிருக்கவே நேரம் இல்லாமல் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

சிங்கள பொதுமகனை அடிக்க நான் என்ன முட்டாள் பயலா ?

எமது கிரிக்கெட் டீமில் சிங்களவர்கள் சிலரும் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் .

வைக்க கூடாத கை வைத்து ------------ கிடக்க முடியாது .

இருந்தாலும் பிளொட் செய்யாததல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள பொதுமகனை அடிக்க நான் என்ன முட்டாள் பயலா ?

எமது கிரிக்கெட் டீமில் சிங்களவர்கள் சிலரும் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் .

வைக்க கூடாத கை வைத்து ------------ கிடக்க முடியாது .

இந்த வார்த்தைப் புயல் யாழ்களத்துக்குள் நுளைவதே வெறியில கிக் ஏறும் போதுதான்.

வெறியில் இப்படி வார்த்தைகள் விட்டு விட்டு கோர்த்தால் புரிவதர்க்கும் கிக் ஏற்ற வேண்டும் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடலிலே தன்னுடைய உறவுகள் சிங்கள இராணுவத்தால் வேட்டையாடப் பட்ட போது கூட அமைதி காத்த தமிழ்நாடு இன்று இப்படி ஒரு வழியை நாடி இருக்கின்றார்கள் என்றால் அதற்கு இந்திய மத்திய அரசின், மக்களின் உணர்வுவெளிப்பாடுகளை செல்லாக்காசாய் நினைத்த அந்தப் போக்கு ஒன்றேதான் காரணம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சாப்பிடாத புரியாணி பாசலா.................... :icon_mrgreen: :icon_mrgreen:

பழக்க தோஷம்தானே வார்த்தைகளிலும் வரும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மீனவர்களைச் சிங்களப் படைகள் நடுக்கடலில் வைத்துத் தாக்கியதற்கு எதிராக உணர்வுள்ள தமிழ் நாட்டு மக்கள் அங்கு வரும் சிங்களச் சிப்பாய்களின் உறவுகளைத் தாக்குகின்றனர்.

இதற்கும் ஈழத் தமிழர்களுக்கும் அவர்களுடைய பிரச்சனைக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது.

இந்த நேரம் ஈழத் தமிழர்களைத் தாக்குவதற்கு மகிந்த முட்டாளும் அல்ல.

அப்படித் தாக்கினாலும் நான்காம் உலக மகா யுத்தம் ஆரம்பித்த மாதிரித்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பொதுமகனை அடிக்க நான் என்ன முட்டாள் பயலா ?

எமது கிரிக்கெட் டீமில் சிங்களவர்கள் சிலரும் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் .

வைக்க கூடாத கை வைத்து ------------ கிடக்க முடியாது .

உங்களுடைய அறிவுக்கு அப்படி செய்யுங்கள் என்று யாராவது சொல்வார்களா?

உங்கள் அறிவை அலசி அரசியல் செய்து இதை செய்யுங்கோ என்று நீங்கள் மற்றவருக்கு சொன்னதை. நீங்கள் வழிகாட்டியாக முன்னுக்கு சென்று செய்யுங்கள் என்றுதான் சொன்னோம்.

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டு மீனவர்களைச் சிங்களப் படைகள் நடுக்கடலில் வைத்துத் தாக்கியதற்கு எதிராக உணர்வுள்ள தமிழ் நாட்டு மக்கள் அங்கு வரும் சிங்களச் சிப்பாய்களின் உறவுகளைத் தாக்குகின்றனர்.

இதற்கும் ஈழத் தமிழர்களுக்கும் அவர்களுடைய பிரச்சனைக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது.

இந்த காரணத்தை சொல்லி சிங்களவனை கலைத்திருந்தாலாவது தமிழ்நாட்டு தமிழனை பார்த்து சிங்களவன் பயப்பட வழி இருந்திருக்கும் ...

இப்போது எல்லா தமிழ்நாட்டினரையும் (முன்பு அரசியல் வாதிகளை மட்டும் ) கோமாளிகள் என்று தான் சொல்லி சிரிப்பார்கள் ...ஏனென்றால்

தமிழ்நாட்டுக்கு போகும் சிங்களவர்கள் தமிழர்களோடு பழகுபவர்களாக இருப்பார்கள்..அவர்களுக்கே அடித்தால் என்ன சொல்லுவது...

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டுக்கு போகும் சிங்களவர்கள் தமிழர்களோடு பழகுபவர்களாக இருப்பார்கள்
உங்களுக்கு அப்படி நினைக்க உரிமை உண்டு. மற்றவர்களுக்கு அவர்கள் மகிந்தா மாதிரி வேண்டாத இடத்திற்கு சென்று சண்டித்தனம் காட்டுபவர்களாக எடுத்துக்கொள்ள உரிமை உண்டு. மகிந்தா எது நடந்தாலும் தான் மத்திய பிரதேசம் போவதாக சபதம் செய்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முதல் பிக்குகள் சென்னையில் காட்டிய ஆர்ப்பாடம் மறக்க முடியாதது,
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென் ஆபிரிக்கா அல்ல‌து இந்தியா இந்த‌ இர‌ண்டு அணிக‌ளுக்கு ந‌ல்ல‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம்   தென் ஆபிரிக்கா கோப்பை தூக்கினால் இர‌ட்டை ம‌கிழ்ச்சி   இந்தியாவை பிடிக்காது புள்ளிக்காக‌ இந்திய‌ அணிய‌ தெரிவு செய்தேன்   அவுஸ்ரேலியா இன்று இந்தியாவிட‌ம் தோக்க‌ கூடும்   மிஸ்சில் ஸ்ராக் இர‌ண்டு விளையாட்டில் விளையாட‌ வில்லை காய‌ம் போல‌............................
    • வணக்கம் சுண்டல், வாங்கோ, மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி👍
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • "திருந்தாத உள்ளம்"     "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!"   எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர்.   நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்!   அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை.   பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்?   ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார்.   நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது!   'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார்.   தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார்.   'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார்.   'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர்,   'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார்.   'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார்.   'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன்.   அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான்.   யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார்.   இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை.     "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?"   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதை உறுதிப்படுத்துங்கள் - அமைச்சர் விதுரவிடம் நல்லை ஆதீனம் கோரிக்கை Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 04:01 PM (எம்.நியூட்டன்) நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுதல் விடப்பட்டதுடன், திருக்கோணேமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பாதை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள பகுதியானது சைவமக்களின் பாவனையில் உள்ள சத்திரம் இருந்த நிலம். அது இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் குருந்தூர்மலை வெடுக்கு நாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும் அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த  சந்திப்பில் ஆதீன சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன்  கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/186825
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.