Jump to content

ஆனந்தபுரம் நினைவும் அவலவாழ்வின் கதையும்.


Recommended Posts

நெடுக்ஸ்... ! முடிவா என்னதான் சொல்ல வாறியள்???  எல்லாத்துக்கும் பந்தி பந்தியா வியாக்கியானம் சொல்லிக்கொண்டு இருக்கலாம். 

முடிந்தால் ஏதாவது நல்லது நடக்கிறதுக்கு வழி சொல்லுங்கோ. அதுகளின்ர கஷ்டமும் வலியும் அதுகளுக்கு மட்டுந்தான். அவையளே முடிவெடுக்கட்டும். அதைக் குற்றம்குறை கூறி பழிக்காமல் எங்கட வேலையைப் பாத்துக்கொண்டிருந்தாலே... அதுகளுக்குச் செய்யிற பெரிய உதவி. 

தயவுசெய்து...இனிமேலாவது அவர்களின் வலிகளில் குளிர்காயாமல் இருக்க முயற்சிப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையைப் பார்த்தால் மனிதர் எல்லாரும் விபச்சாரத்தால்தான் சந்ததிகளைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று எடுக்கலாம்.

மனிதரோ, விலங்கோ ஒரு பருவத்திற்கு வந்த பின்னர் தமது துணைகளை தாமே தெரிவு செய்கின்றனர். அதிலும் வயதுக்கு வந்த மனிதர் யாருடைய கட்டாயப்படுத்தல்களும் இன்றி சுயமாகச் சிந்தித்து திருமணத்திற்கோ, கூடி வாழ்வதற்கோ சம்மதித்தால் அதைப் பற்றிக் கருத்துக் கூறவேண்டியதில்லை.

வாழ்வு கொடுக்கின்றேன், தியாகம் செய்கின்றேன் என்ற போர்வையில் சிலர் துஷ்பிரயோகம் செய்வதால் நல்லவர்களையும் நம்பமுடியாமல் உள்ளது. 

 

காகம்.. உனக்கு சொத்து இருக்கா.. விசா இருக்கா.. கூடு இருக்கா.. காசு இருக்கா என்று பார்த்து எல்லாம் இனக்கலப்புச் செய்வதில்லை கிருபன் அண்ணா. இங்கு தான் தமிழ் பெண்கள் விபச்சாரியாகிறார்கள். இயற்கையாக அமைய வேண்டிய ஆண் - பெண் உறவை விலைக்கு சலுகைகளுக்கு விற்பதுதான் விபச்சாரம். அந்த வகையில் அநேக தமிழ் பெண்களின் திருமணமே ஒரு வகை விபச்சாரமே..!

 

ஒரு தந்தைக்கு நிகரான மனிதரை.. உலகம் வியக்க.. ஒழுக்கத்தை பேணிய ஒரு அமைப்பில் அதன் தலைவரின் வழிகாட்டலின் கீழ் உருவான ஒரு முன்னாள் போராளி திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுக்கிறாள் என்றால்.. அவள் இருக்கும் சூழலைப் பற்றி சிந்திக்காமல்.. முழுப் பழியையும் அந்த ஐயா மீது போடுவது எந்த வகையில் நியாயம்.

 

இந்த நிலைகளுக்கு அகூதா அண்ணா சொன்னது போல.. எம்மவர்களை நாமே திட்டித்தீர்ப்பதல்ல தீர்வு. எமக்கான சமூகப் பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொள்ள நடவடிக்கைகளில் இறங்குவதோடு.. எமது இன விடுதலையை துரிதப்படுத்த வேண்டும் என்பதையே இவை காட்டி நிற்கின்றன. அதுவா இங்கே பேசப்படுகிறது. பிரச்சனைக்குரிய மரத்தின்.. ஆணி வேரை விட்டு கிளைகளை வெட்டி என்ன பயன்..???! :icon_idea:

நெடுக்ஸ்... ! முடிவா என்னதான் சொல்ல வாறியள்???  எல்லாத்துக்கும் பந்தி பந்தியா வியாக்கியானம் சொல்லிக்கொண்டு இருக்கலாம். 

முடிந்தால் ஏதாவது நல்லது நடக்கிறதுக்கு வழி சொல்லுங்கோ. அதுகளின்ர கஷ்டமும் வலியும் அதுகளுக்கு மட்டுந்தான். அவையளே முடிவெடுக்கட்டும். அதைக் குற்றம்குறை கூறி பழிக்காமல் எங்கட வேலையைப் பாத்துக்கொண்டிருந்தாலே... அதுகளுக்குச் செய்யிற பெரிய உதவி. 

தயவுசெய்து...இனிமேலாவது அவர்களின் வலிகளில் குளிர்காயாமல் இருக்க முயற்சிப்போம்!

 

உங்களுக்கு பந்திகள் வாசிக்கப் பஞ்சி போல.. வாசிக்காமலே வினாத்தொடுக்கிறீர்கள் என்று தெரியுது. இங்கு நாம் பதிந்த முதற்கருத்திலேயே நாங்கள் இதற்கு என்ன செய்தால் நல்லம் என்பதைச் சொல்லிவிட்டோமே..???! :)

 

இந்தப் போர் பாதிப்புற்ற மக்களுக்கு (முன்னாள் போராளிகள் என்போரே இதில் அதிகம் அடங்குகின்றனர்) நாம் செய்ய வேண்டியது இரண்டு.

 

1. இவர்களை தோல்வியின் தாக்கத்தில் இருந்தும் அதனால் ஏற்பட்டுள்ள மன

அளவில் உள்ள பாதிப்பில் இருந்தும்...  மீட்டு இயல்பிற்குக் கொண்டு வருவது.

2. அவர்கள் சமூகத்தில் சந்தித்து நிற்கும் சவால்களில் இருந்தும் அவர்கள்

மீண்டு வர வழிகாட்டுவது... அவர்கள் இயல்புக்குத் திரும்பும் வரை..

ச்மூகத்தோடு இரண்டறக் கலக்கும் வரை.. துணையிருப்பது.குறிப்பாக இவர்கள்

திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுவதை இயலுமானவரை தடுப்பது.. தவிர்க்கச்

செய்வது.

இதனைச் செய்யாமல்.. வெறுமனவே அவர்களை கஸ்டத்துக்குள்ளும்

துன்பத்துக்குள்ளும் தள்ளிவிட்டு விடுப்புப் பார்த்துக் கொண்டு அவற்றை

இட்டு போலி  மனித உரிமை அக்கறைகளும்.. காணொளிகளும்.. கட்டுரைகளும்..

கதைகளும்.. கவிதைகளும் வரைந்து என்ன பயன்..??! இந்தக் கேள்வி எனக்குள்

எப்போதோ எழுந்த போதும்.. ஒரு சிறு குழுவாக ஒரு பெரிய சவாலை சந்திப்பது இலகு

அல்ல என்பதால் ஒடுங்கிக் கிடக்க வேண்டி உள்ளது. குறிப்பாக எம்மவர்களில்

மற்றவர்களை நம்ப முடியாத ஒரு சூழலில்.. இது இவ்வாறு அமைந்து விடுகிறது.

இதில் இருந்து மீள வேண்டின் சர்வதேச கவனத்தை இவர்கள் மீது திருப்புவதும்

கூட இவர்களின் மீள்விற்கு ஒரு வழியாக அமையலாம்..! மேலும் போராளிகள்

தங்களின் தனிப்பட்ட வாழ்வில் எடுக்கும் நல்ல.. அல்லது பாதகமற்ற முடிவுகளை

சிலாகித்து கெடுப்பதிலும் அவர்களின் புத்திக்கு சிந்தனைக்கு செயற்பட

விடுவது நன்று..! :icon_idea:

 

 

உண்மையில் இவர்களை அந்த அதிர்ச்சிகளில் இருந்தும் மீள வைக்க வேண்டிய

பொறுப்பு.. எங்கள் சமூகத்தினது. குறிப்பாக புலம்பெயர் மற்றும் உள்ளூர்

கல்விச் சமூகத்தினது. ஆனால் அது அவ்வாறு செயற்படுவதாகத் தெரியவில்லை.

அல்லது அது சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்படவில்லை. அந்த வகையில்..

இதனை சர்வதேச அமைப்புக்களூடாகக் கொண்டு சென்று நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதற்கான உருப்படியான நகர்வுகள் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகின்ற

இவ்வேளையிலும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. செய்யப்பட்டிருந்தால்...

இப்படியான கதைகளும் போராளிகளின் இன்றைய கஸ்டத்தை காட்டி  ஒட்டுமொத்த தமிழ்

மக்களினதும்.. இந்தப் போராளிகள் எதற்காக போராடினார்களோ அதன் பிரதான

இலச்சியத்தையும் குழிந்தோண்டிப் புதைக்கும் காணொளிகளும்.. கட்டுரைகளும்..

வரையப்படும் நிலை தோன்றி இருக்காது. இது கூட எதிரிக்கு எம்மீதான

அடக்குமுறைக்கு உதவி நிற்கிறது.

 

இந்தியப் படைகள் காலத்தில் அடைக்கலம் கொடுத்துக் காத்த மக்கள் இன்று

அதைச் செய்ய முடியவில்லை என்றால் அதற்குக் காரணம்.. அந்த மக்கள்

எதிர்நோக்கியுள்ள ஆபத்தாகும். இதனை புலம்பெயர் எழுத்தாளர்கள் தங்களுக்குரிய

வகைகளுக்கு திரித்தும்.. மொழுகியும் எழுதி வருகின்றனர் என்ற சந்தேகம்

எமக்குள் இயல்பாக எழுகிறது.

 

Link to comment
Share on other sites

ஏதாவது உருப்படியா இருந்தா வாசிக்கலாம். வியாக்கினங்களை எல்லாம்................ :)

ஒண்டும் கதைக்காமல் இருந்தாலே அந்தச் சனத்துக்கு மெத்தப்பெரிய உபகாரமாக இருக்கும் நெடுக்ஸ்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமே ஒரு விபச்சாரம்??, என்ன தான் ஏட்டில படிச்சாலும் பத்துப் பட்டம் வாங்கினாலும்  சொந்த அனுபவம் இல்லாமல் மனித உறவுகளையும் சில ஆழங்களையும் தொடுவது இயலாத காரியம் என்பதை நெடுக்கிடமிருந்து நாம் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும். நன்றி நெடுக்கர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது உருப்படியா இருந்தா வாசிக்கலாம். வியாக்கினங்களை எல்லாம்................ :)

ஒண்டும் கதைக்காமல் இருந்தாலே அந்தச் சனத்துக்கு மெத்தப்பெரிய உபகாரமாக இருக்கும் நெடுக்ஸ்.

 

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத யதார்த்தங்களை எல்லாம் வியாக்கியானம் என்று சொல்லப்படாது..! :lol:

திருமணமே ஒரு விபச்சாரம்??, என்ன தான் ஏட்டில படிச்சாலும் பத்துப் பட்டம் வாங்கினாலும்  சொந்த அனுபவம் இல்லாமல் மனித உறவுகளையும் சில ஆழங்களையும் தொடுவது இயலாத காரியம் என்பதை நெடுக்கிடமிருந்து நாம் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும். நன்றி நெடுக்கர்!

 

வரையறுத்து விட்டுத்தான் சொல்லி இருக்கிறேன் ஜஸ்ரின் அண்ணா. எந்த வரையறைகளும் இறுதியானவைகள் கிடையாது. இருந்தாலும்.. குறிப்பிட்ட வரையறையின் கீழ் எமது சமூகம் இலாப நட்டம் (அன்பு.. புரிந்துணர்வு.. அந்நியோன்னியம் எல்லாம் எங்கடை ஆக்கள் பார்க்கினமோ என்றது அவர்கள் வீடுகளில் நடக்கும் நாய் கடி பூனை கடியை பார்க்கத் தெரியல்ல) பார்த்துச் செய்யும் திருமணங்கள் விபச்சாரத்திற்கு சமன் என்பதில் எனக்கு வேறு கருத்தில்லை..! அது எனது கருத்து. அதுவே எல்லோரினதாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணா பீலிங்க்ஸ் ஆ யாருமே புரிஞ்சிகிறாங்க இல்லையே......

ஒரு பாப்பா விட்டிட்டு போனதுக்காக இம்புட்டு பீல் பண்ணலாமா நெடுக்ஸ் அண்ணா.....

நெடுக்ஸ் அண்ணா நெடுகலும் படிப்பு படிப்பு எண்டு அத கட்டிபிடிசிட்டு இருந்திங்கள் எண்டா இனி வாரவலும் அப்பிடி தான் செய்வாள்....

U know one thing ? அவ உங்களை விட்டிட்டு போறதுக்காக ஒரு Excuse கண்டு பிடிச்சு இருக்கா அது தான் விசா சொத்து அது இது என்று.... பட் எல்லாரும் அப்பிடி இல்ல தானே.....

But don't worry brother as a brother I'm always here for you.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரைப் பொறுத்த வரை திருமணமே ஒர் விபச்சாரம் என்டால் அவரது பெற்றோர் விபச்சாரிகளா?[மன்னிக்கவும் நெடுக்கர்] :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா பீலிங்க்ஸ் ஆ யாருமே புரிஞ்சிகிறாங்க இல்லையே......

ஒரு பாப்பா விட்டிட்டு போனதுக்காக இம்புட்டு பீல் பண்ணலாமா நெடுக்ஸ் அண்ணா.....

நெடுக்ஸ் அண்ணா நெடுகலும் படிப்பு படிப்பு எண்டு அத கட்டிபிடிசிட்டு இருந்திங்கள் எண்டா இனி வாரவலும் அப்பிடி தான் செய்வாள்....

U know one thing ? அவ உங்களை விட்டிட்டு போறதுக்காக ஒரு Excuse கண்டு பிடிச்சு இருக்கா அது தான் விசா சொத்து அது இது என்று.... பட் எல்லாரும் அப்பிடி இல்ல தானே.....

But don't worry brother as a brother I'm always here for you.

 

இது என்னை மொடலா வைச்சு கருத்தெழுதல்ல சுண்டல். பொதுவான எமது சமூகத்தின் நடத்தைகளை நீண்ட காலம்.. ஊரில்.. அதன் பின்னர் கொழும்பில்.. அதன் பின்னர் புலம்பெயர் நாடுகளில் தொடர்ந்து அவதானித்து வந்தவன் என்ற அடிப்படையில் தான் பதிவு செய்திருக்கிறேன்.

 

உங்கள் கருத்து யாழில் நான் பகிர்ந்து கொண்ட ஓரிரு விடயங்கள் சார்ந்து எய்தப்பட்ட அனுமானங்களே தவிர.. என்னை யாரும் விசா.. சொத்து.. சுகம் கொண்டுவான்னும் கேட்கல்ல.. நானும் கேட்கல்ல.  கேட்கவும் அனுமதிக்கல்ல.. அனுமதிக்கவும் மாட்டேன். அந்தளவுக்கு இழிவாகப் போய் குடும்பம் என்ற உறவுநிலையை எய்ந்தனுன்னு அவசியம் எனக்கில்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

ஆ அப்ப சரி..... ஆனால் பெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்பிடி தாண்ணே.... சொத்து சுகம் பணம் காசு விசா எண்டு இருந்தா இந்த பொண்ணுங்களா ஈஸி ஆ மடக்கலாம்.....

இன்னொருத்தன் வசதியானவன் எண்டதுக்காக கட்டின புருஷனையும் பிள்ளைங்களையும் வீட்டிடு ஓடி போன பொண்ணுங்க நிறைய இருக்காங்க....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரைப் பொறுத்த வரை திருமணமே ஒர் விபச்சாரம் என்டால் அவரது பெற்றோர் விபச்சாரிகளா?[மன்னிக்கவும் நெடுக்கர்] :(

 

எங்க அம்மா அப்பா சீதனமோ.. சொத்தோ... சலுகையோ.. விசாவோ.. எதிர்பார்த்துக் கட்டல்ல. அவங்க அவங்க தங்கட அன்புக்குப் பாத்திரம் என்ற வகையில் மட்டும் தான் தேர்வு செய்து கட்டிக்கிட்டாங்க. அதன் பின்னர் அம்மா அப்பா தாங்களா சேர்த்தது தான் அவர்கள் அனுபவித்தவை. பரம்பரை சொத்துக்கள் தாய் வழி  தந்தை வழி..பிள்ளைகளைச் சேர்ந்தனவே தவிர.. சீதனமோ.. நன்கொடையோ.. முதிசமோ..வேறு எந்த எதிர்பார்ப்புமோ இருக்கவில்லை என்பது தான் நான் ஊரிலும் பெற்றோர் மூலமும் அறிந்து கொண்ட செய்தி. அந்த வகையில் அது திருமணம் என்பது விபச்சாரம் என்ற.. எனது வரவிலக்கணத்துக்குள் அடங்காது. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ அப்ப சரி..... ஆனால் பெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்பிடி தாண்ணே.... சொத்து சுகம் பணம் காசு விசா எண்டு இருந்தா இந்த பொண்ணுங்களா ஈஸி ஆ மடக்கலாம்.....

இன்னொருத்தன் வசதியானவன் எண்டதுக்காக கட்டின புருஷனையும் பிள்ளைங்களையும் வீட்டிடு ஓடி போன பொண்ணுங்க நிறைய இருக்காங்க....

 

நாங்க சொன்னதை நீங்களும் தான் கண்டிருக்கிறீங்க சுண்டல். ஆனால் இங்கு சிலர் அதனை மறைக்கின்றனர். என்னா அந்த பட்டைய வீச்சுக்குள் (spectrum) தாங்களும் வர வேண்டி வருமோன்னு பயப்பிடுறாங்க போல..! அதுதான் சமூகத்தின் நன்மை கருதாமல்.. தங்களை முன்னிறுத்தி சிலதை defend பண்ணிக்கிறாங்க.  :lol:

Link to comment
Share on other sites

அண்ணே அவங்க எப்பிடி ஒத்துக்குவாங்க பெரும்பாலானவங்க தங்கள வித்து தானே கட்டி இருக்காங்க......

அதுமட்டுமில்ல..... இப்போலாம் ஊரில இருக்கிற அம்மா அப்பாவ கூப்பிட்டு அந்த காசையும் எடுத்திட்டு வயசு போன உடன கலட்டி விடுறவங்களும் இருக்காங்க...

இவங்களுக்கு எல்லாம் வாழ்க்கையே ஒரு பிசினஸ் ஆ போகிடிச்சு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே அவங்க எப்பிடி ஒத்துக்குவாங்க பெரும்பாலானவங்க தங்கள வித்து தானே கட்டி இருக்காங்க......

அதுமட்டுமில்ல..... இப்போலாம் ஊரில இருக்கிற அம்மா அப்பாவ கூப்பிட்டு அந்த காசையும் எடுத்திட்டு வயசு போன உடன கலட்டி விடுறவங்களும் இருக்காங்க...

இவங்களுக்கு எல்லாம் வாழ்க்கையே ஒரு பிசினஸ் ஆ போகிடிச்சு....

 

இந்த வயதானவர்கள் விடயத்தில் எம்மவர்களின் விளையாட்டை பிரிட்டன் அரசே கண்டறிந்து இப்போ புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.

 

வயதானவர்களை இங்க ஸ்பொன்சரில எடுக்கிறது.. அப்புறம் பிள்ளைகளோட பிரச்சனை என்று சொல்லி கவுன்சிலில் பதிந்து பென்சனும்.. இலவச வதிவிடமும் எடுக்கிறது. பிறகு அதை ஆக்களுக்கு வாடகைக்கு விடுறது.

 

இந்த விளையாட்டை அரசாங்கம் கண்டுபிடிச்சு.. இப்போ.. ஸ்பென்சர் செய்பவர்களே 5 வருடங்கள் வரை.. பராமரிக்கவும் வேண்டும் என்ற இறுக்கமான சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டது.

 

இவர்கள் வந்து இலகுவாக இருந்த சட்டங்களை எல்லாம் இறுக்கமாக்கினது தான் மிச்சம். இப்படிப்பட்ட ஆக்கள் ஊரில என்னென்ன செய்திருப்பினம். இதில இயக்கம் ஒரு சில பொருட்களுக்கு 5% வரியும் சிலதுக்கு 10% வரியும்..வசூலிச்சது பெரிய குறையாமில்ல சிலருக்கு..! அதுவும் ஊதியம் இன்றி.. நாட்டுக்காக தியாகம் செய்ய முன்வந்த.. போராளிகளைப் பாராமரிக்க. ஆனால் பிரிட்டனில்.. 17.5% வரி வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் கொடுக்கிறது தெரியாம சிற்றிசன் சிப்புக்கு கலியாண முடிச்சுக்கிட்டு வேற... வருகினம்..!!!!!

 

எப்பவுமே திருமணம் என்றால் என்ன.. எது என்றால் என்ன சுரண்டல் குணம்.. எம்மவருக்கு. அதுவே எமது போராட்டத்தையும் காட்டிக்கொடுக்கிற அளவு பாதகத்தைச் செய்யத் துணிய வைத்தது இவர்களை..! இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் அவர்களுக்காகப் போராடப் போன.. இந்தப் பெண்களின் எதிர்காலம்..???! இறைவன் தான் காக்கனும்..! :(:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

இந்த வயதானவர்கள் விடயத்தில் எம்மவர்களின் விளையாட்டை பிரிட்டன் அரசே கண்டறிந்து இப்போ புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.

வயதானவர்களை இங்க ஸ்பொன்சரில எடுக்கிறது.. அப்புறம் பிள்ளைகளோட பிரச்சனை என்று சொல்லி கவுன்சிலில் பதிந்து பென்சனும்.. இலவச வதிவிடமும் எடுக்கிறது. பிறகு அதை ஆக்களுக்கு வாடகைக்கு விடுறது.

இந்த விளையாட்டை அரசாங்கம் கண்டுபிடிச்சு.. இப்போ.. ஸ்பென்சர் செய்பவர்களே 5 வருடங்கள் வரை.. பராமரிக்கவும் வேண்டும் என்ற இறுக்கமான சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டது.

இவர்கள் வந்து இலகுவாக இருந்த சட்டங்களை எல்லாம் இறுக்கமாக்கினது தான் மிச்சம். இப்படிப்பட்ட ஆக்கள் ஊரில என்னென்ன செய்திருப்பினம். இதில இயக்கம் ஒரு சில பொருட்களுக்கு 5% வரியும் சிலதுக்கு 10% வரியும்..வசூலிச்சது பெரிய குறையாமில்ல சிலருக்கு..! அதுவும் ஊதியம் இன்றி.. நாட்டுக்காக தியாகம் செய்ய முன்வந்த.. போராளிகளைப் பாராமரிக்க. ஆனால் பிரிட்டனில்.. 17.5% வரி வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் கொடுக்கிறது தெரியாம சிற்றிசன் சிப்புக்கு கலியாண முடிச்சுக்கிட்டு வேற... வருகினம்..!!!!!

எப்பவுமே திருமணம் என்றால் என்ன.. எது என்றால் என்ன சுரண்டல் குணம்.. எம்மவருக்கு. அதுவே எமது போராட்டத்தையும் காட்டிக்கொடுக்கிற அளவு பாதகத்தைச் செய்யத் துணிய வைத்தது இவர்களை..! இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் அவர்களுக்காகப் போராடப் போன.. இந்தப் பெண்களின் எதிர்காலம்..???! இறைவன் தான் காக்கனும்..! :(:icon_idea:

அது மட்டும் இல்லை இந்த சனங்கள் ஒரு மரத்த வெட்டனும் எண்டா இங்க கவுன்சில் ட்ட அனுமதி கேட்டு தான் வெட்டனும்... இல்லாட்டி அம்போ தான் ஆனா இதே சட்டத்த இயக்கம் சுற்று சூழலை கருத்தி கொண்டு கொண்டுவந்த பொழுது மேலையும் கீழையும் துள்ளினவை...... இந்த சனத்துக்கு எதுக்கு சுதந்திரம் தனி நாடு எல்லாம்.... நல்லா சிங்கவனின் அடக்கு முறைக்குள்ள இருந்து வாழட்டும்.....

இயக்கத்திற்கு போராட்டத்திற்கு வரி கொடுக்க மறுத்து சண்டித்தனம் காட்டி அவதூறு பரப்பி திரிஞ்ச வர்த்தகர்கள் எல்லாம் இப்ப வெள்ள வான் பயத்தில 50 லட்சம் 60 லட்சம் எண்டு தூக்கி குடுக்கினம்....:D

Link to comment
Share on other sites

இந்த போராளிக்கு ஒரு தொழில் வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுக்க எவளவு வரும்? என்று ஒரு கள உறவு கேட்டிருந்தார்.... தான் முயற்சி செய்து பாபதர்க்கு.....

 

சுண்டல் மிக்க நன்றிகள். எப்போதுமே ஏதாவதொரு செயல்வடிவத்துக்கான ஊக்கியாக முனவந்து முதல் ஆதரவை வழங்குகிற உங்களுக்கு நன்றிகள். உங்களை வெளிப்படுத்த வேண்டாமெனக் கூறி நீங்கள் செய்த பல உதவிகளால் பலரது வாழ்வில் ஒளி பிறந்திருக்கிறது. முகமறியா உறவே உனக்கென்றும் இதயம் நிறைந்த நன்றிகள்.

 

 

08.04.2013 அவளுடன் தொடர்பு கொண்டு பேசினேன். கடுமையான காயங்களால் மிகவும் உடலால் பலவீனமுற்றுள்ளாள். ஒரு கால் சத்திரசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அது செய்யப்பட்டால் தனது அன்றாட நிலமை குழந்தையின் நிலமை பாதித்து விடும் என்ற பயத்தில் வேதனையை தாங்கிக் கொண்டு இருக்கிறாள்.

 

ஒரு சுயதொழிலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கு ஒரு லட்ச ரூபா தேவை. அத்தோடு வாழும் இடத்தில் தனக்கான ஒரு மலசலகூடத்தை இலங்கை வங்கியில் கடனெடுத்து கட்டியிருக்கிறார். 70ஆயிரம் ரூபா கடன் எடுத்து அதனை இப்போ கட்டுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார். சரியான வருமானமில்லை தனது ஊனத்தோடும் கிடைக்கின்ற வேலைகளைச் செய்து கடனையும் கட்டி தன் வாழ்வை ஓட்டுகிறார். இந்தப் பெண்ணுக்கு ஒரு தொழில் முயற்சிக்கு உதவ யாராவது விரும்பின் தொடர்பு கொள்ளுங்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

 

விசுகு,

இந்தப்பாடல் மூலும் என்ன சொல்லு வருகிறீர்கள் ? தயவு செய்து விளக்கம் தாருங்கள். உங்களது இந்தப்பாடல் இணைப்புக்கூட ஒருவகையில் உதவ முன்வருகிறவர்களை சீண்டுவதாகவே இருக்கிறது. இது எனது தனித்த கருத்து.

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்தக்கதைக்கு பலவிதமாக பலர் கருத்தை முன்வைத்திருந்தீர்கள். அவரவர் மனநிலையில் கருத்துக்கள் அமைந்திருந்தது. கருத்துக்கள் விமர்சனங்கள் மட்டுமே இக்கதைக்கான தீர்வாகாது. இந்த நிலமையில் ஆயிரக்கணக்கில் பல போராளிப்பெண்கள் ஆண்களின் நிலமையிருக்கிறது.

எமது பங்களிப்பும் அவர்களது அவலத்துக்கான மாற்றமும் நாங்கள்  கொடுக்க வேண்டியவர்களாகிறோம். இந்தச் சகோதரிக்கு குறைந்த பட்சம் ஒரு சுயதொழிலுக்கேனும் உதவினால் மட்டுமே அவளது வாழ்வை மேம்படுத்த முடியும்.

இதுவரையில் இந்தப் பெண்ணுக்காக உதவுகிறோம் என்று யாருமே உதவ முன்வரவில்லை. (சுண்டல் மட்டுமே தனது ஆதரவை தர தயாராய் கருத்திட்டுள்ளார்)

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இதுவரையில் இந்தப் பெண்ணுக்காக உதவுகிறோம் என்று யாருமே உதவ முன்வரவில்லை.

தனக்கு யாரும் உதவ முன்வந்தார்களா என 2நாளுக்கு ஒருமுறை இந்தப்பெண் கேட்டுக் கொண்டிருக்கிறாள். கோழி வளர்ப்பிற்கு மழைகாலம் தொடங்க முதல் கூடமைத்து அதற்கான வழிமுறைகளைச் செய்ய விரும்புகிறாள். தாழ்வான பகுதியில் வாழ்வதால் மழை தொடங்கினால் வீதி வெள்ளத்தால் நிறைந்துவிடும். தனது கோழி வளர்ப்பிற்கான நிலத்தை உயர்த்தி கூடடிக்க மண் வாங்க வேண்டும். உதவ விரும்புவோர் கட்டம் கட்டமாக செய்யலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.