Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரன் இப்போதும் போராடிக்கொண்டே இருக்கிறார்..! இந்த வீடியோவைப் பாருங்கள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே 'உயிர் இருப்புக்கே ஆபத்து' என்ற நிலை வந்தால் மட்டுமே பழைய சரித்திரம் திரும்பும்...அதுவும் சரியாக வழிநடத்த விலைபோகா தலைமை இருந்தால் மட்டுமே சாத்தியம், ஏனெனில் செம்மறி ஆடுகளாவே, பல நூற்றாண்டுகளாக சோறுகண்ட இடமே சொர்க்கமென அடிமை வாழ்வை சுவைத்துவிட்டோம்.

பச்சையா அடிச்சிட்டார் போல கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

பச்சையா அடிச்சிட்டார் போல கிடக்கு

 

அவரிடமிருந்து வருவதை நாங்கள் பார்க்கின்றோம்

அதில் ஒரு பணி தெரிகிறது

அது எமக்கு தேவையானதாக இருக்கிறது

நாம்;பேச நினைப்பதை அவர் பேசுவது போலுள்ளது

எமது தாகத்துக்கு அவர் தண்ணீர் ஊற்ற முயல்வது தெரிகிறது

 

ஆனால் எதையும் தட்டிவிடும்

தட்டிக்கழிக்கும் 

தங்களுக்கு

அவருக்குள்  என்ன போயிருக்கலாம் என்பதை ஆராய்ந்து

அவர் முகத்தில் துப்பி மகிழும்  கழிப்பு

தொடர்க தம் பணி........

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுங்க விசுகு அண்ணா.. தன்னால் முடியாதது எதுவுமே மற்றவனாலும் ஆகாது என்ற ஒரு வகை மனநிலைப் பிறழ்வோடு வாழ்பவர்களுக்கு எதை எடுத்துச் சொல்லியும் பிரயோசனம் இல்லை..! :D

  • கருத்துக்கள உறவுகள்

பச்சையா அடிச்சிட்டார் போல கிடக்கு

 

 

மஞ்சளாய் வாறதை அடிக்கிற ஆட்கள் இருக்கேக்கை...............  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுண் நீங்கள் யாழ் இந்துக்கல்லூரியில் படித்ததாகக் எங்கேயோ எழுதியதாக நினைவு. இப்பதான் தெரியுது, இப்படியானவர்களையும் அப்பள்ளிக்கூடம் உள்வாங்கியிருக்குது என. தவிர எண்பதுகளின் ஆரம்பங்களிலேயே தமிழீழத்துக்கான ஆயுதம் ஏந்திய போராட்டம் விரைவுப்பாதையில் நகர்ந்ததெனலாம். அவ்வேளையிலேயே தாங்கள் நாட்டைவிட்டு ஓடியிட்டியள் இதையும் நீங்களே ஓரிடத்தில் போட்டுடைத்துள்ளீர்கள்.. (எனது ஊகம் சரியானதாகவிருந்தால் கள்ளியங்காட்டு யெயம்தான் உங்களைக் கனடாவுக்கு கள்ளத்தோணி ஏற்றியிருக்கவேண்டும்) அப்படியிருக்கையில் போராட்டம்பற்றி என்னதெரியும். புளட்காரர் சோத்துப்பார்சல் வாங்கியதில்கூட சம்பந்தப்பட்டிருக்கமாட்டீர்களே.

Edited by Elugnajiru

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துக்கல்லூரியில் படிச்சன் என்றது பல பேர் விலாசம் காட்ட எடுத்துவிடுறது. இதுக்காகவே அங்க படிக்க என்று பின்வாசல் வழியா வாறதுக்கு ஒரு கூட்டம் இருக்குது. அதுகளை உள்ள விடவும் ஒரு கூட்டம் இருக்குது..! உண்மையா திறமையோடு போய் படிச்சவங்க.. வெள்ளைமாளிகையில் பாராட்டுப் பெறுறாங்க. இப்படியான விலாசக் கேசுகள்.. என்ன செய்துகள் என்று நீங்களே பார்க்கிறீங்களில்ல..! :D:lol:

இந்துவில படிச்சதில என்ன விலாசம் காட்ட கிடக்கு ?

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்துவில படிச்சதில என்ன விலாசம் காட்ட கிடக்கு ?

 

 

இது தான்

உலகத்தை   சோத்துக்குள்ள மூடுவது என்பதோ..... :(

மஞ்சளாய் வாறதை அடிக்கிற ஆட்கள் இருக்கேக்கை...............  :icon_mrgreen:  :icon_mrgreen:

அதையும் கலந்துதான் அடிக்கின்றனாங்கள் பச்சையாக இல்லை :D

இந்துவில படிச்சதில என்ன விலாசம் காட்ட கிடக்கு ?

அண்ணா நீங்க படிச்சனீங்களா ..............அதுவும் இந்துவில .................ரொம்பமகிழ்ச்சி............. :D  :D 

பச்சையாக அடித்துவிட்டுப் பேசுகிறாரா இல்லையா என்பது எனக்குப் பிரச்சனையில்லை. இவரது பேச்சு கோடிக்கணக்கான தமிழருக்குப் பொருந்தும் என்பதுடன் இவர் குறிப்பிடும் நிலையில் யாழ் கள உறுப்பினர்களும் அடங்குவார்கள் என்பதனை அவர்கள் கருத்தெழுதும் தலைப்புகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். புலி விசுவாசிகள் என்ற நிலையில் நாம் தூய்மையானவர்கள் என்றும் மாற்றுக் கருத்தாளர்கள் என்ற வகையில் மெத்தப் படித்தவர்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்றும் எம்மை நாமே மேல்நிலையில் கற்பனையில் வைத்திருப்பதைவிட இக் காணொளியில் பேசுபவர் எனக்கு உயர்வாகத் தெரிகிறார்.

 

(இதன் தலைப்பை வேறு விதமாகக் குறிப்பிட்டிருக்கலாம்.)

அரிச்சுன் இலங்கை கிரிகெட்டை பார்த்து அவங்கள் தோற்று போக மன ஆறுதலுகாகப் இதை பார்த்து அதில் PhD செய்து, மொக்குக்கூட்டங்களுக்கு பாடம் வைக்கும்   நிகழ்சியைபோய் "அவன் பெண்டாட்டியை இவன் கூட்டிட்டு ஒடினான், இவன் பெண்டாட்டியை அவன் கூட்டிட்டு ஓடினான்" என்று  குறைச்சு பேசுகிறவரு யாரு இவர்? நெடுமாறனின் பேரப்பொடியா? அல்லது சீமானின் அக்கா மவனா? :D

பச்சையாக அடித்துவிட்டுப் பேசுகிறாரா இல்லையா என்பது எனக்குப் பிரச்சனையில்லை. இவரது பேச்சு கோடிக்கணக்கான தமிழருக்குப் பொருந்தும் என்பதுடன் இவர் குறிப்பிடும் நிலையில் யாழ் கள உறுப்பினர்களும் அடங்குவார்கள் என்பதனை அவர்கள் கருத்தெழுதும் தலைப்புகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். புலி விசுவாசிகள் என்ற நிலையில் நாம் தூய்மையானவர்கள் என்றும் மாற்றுக் கருத்தாளர்கள் என்ற வகையில் மெத்தப் படித்தவர்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்றும் எம்மை நாமே மேல்நிலையில் கற்பனையில் வைத்திருப்பதைவிட இக் காணொளியில் பேசுபவர் எனக்கு உயர்வாகத் தெரிகிறார்.

 

(இதன் தலைப்பை வேறு விதமாகக் குறிப்பிட்டிருக்கலாம்.)

உண்மையில் யதார்த்தமான ஒரு பார்வை ....................உண்மையை அடித்து குத்தி சொல்லும் வரிகள் .................
 
மீண்டும் வருவேன் .................
  • கருத்துக்கள உறவுகள்

இணையவனின் கருத்துடன் ஒன்றூபட முடிகிறது.. ஆனால் மாற்றுக்கருத்து எழுதுபவர்களைத்தான் காணக்கிடைக்கவில்லை.. முன்பு சாணக்கியன் ஓரளவுக்கு மாற்றுக்கருத்து எழுதிய ஞாபகம்.

இணையவனின் கருத்துடன் ஒன்றூபட முடிகிறது.. ஆனால் மாற்றுக்கருத்து எழுதுபவர்களைத்தான் காணக்கிடைக்கவில்லை.. முன்பு சாணக்கியன் ஓரளவுக்கு மாற்றுக்கருத்து எழுதிய ஞாபகம்.

அதுவே என் பயமும் ....................எங்கே எல்லோரும் .................... :rolleyes: 

  • கருத்துக்கள உறவுகள்

அதையும் கலந்துதான் அடிக்கின்றனாங்கள் பச்சையாக இல்லை :D

 

 

அடுத்த நாள் விடியவும் அது வேலை செய்யுமாம். மெய்யே?  :lol:  :lol:

மாத்து கருத்துக்கள் எல்லோரும் இப்போ efficient ஆக மாறிவிட்டாங்க.

 

யூனியர் விடகன், நக்கீரன் செய்திகளுக்கு எல்லாம் அவங்க வந்து கொமெண்ட் எழுதுவதை நிறுத்திவிட்டாங்கள்.  BBC வந்தால்தான் ஒபாமா, காப்பார் எல்லோரும் பார்பார்கள் என்றுவிட்டு வருவார்கள்.  இல்லையேல் ஐ.நா பிரேரணை மாதிரி சம்பளம் வாங்கத்தக்கதாக இருக்க வேண்டும்.

 

எதற்கும் நம்ம கோவில் மேளம் இருக்கார் தானே. காலை பூசைக்கு மஞ்சள், மதிய நேரப்பூசைக்கு சிவப்பு,  டின்னர் நேரப் பூசைக்கு பச்சை என்று தவறாமல்தானே வெளுத்துவாங்குகிறார்.  தட்ஷ்னாமூர்த்தி இல்லாத குறையை அறவே மறைசுடுறாரே.

  • கருத்துக்கள உறவுகள்

ஆடம்பரமான சொகுசான வாழ்க்கை கிடைத்தால் யார் தான் ஏற்க மறுப்பார்கள்.

ஆடம்பரத்திற்கு முன்னால் அடிமை வாழ்க்கை அடிபட்டுப் போகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

பச்சையாக அடித்துவிட்டுப் பேசுகிறாரா இல்லையா என்பது எனக்குப் பிரச்சனையில்லை. இவரது பேச்சு கோடிக்கணக்கான தமிழருக்குப் பொருந்தும் என்பதுடன் இவர் குறிப்பிடும் நிலையில் யாழ் கள உறுப்பினர்களும் அடங்குவார்கள் என்பதனை அவர்கள் கருத்தெழுதும் தலைப்புகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். புலி விசுவாசிகள் என்ற நிலையில் நாம் தூய்மையானவர்கள் என்றும் மாற்றுக் கருத்தாளர்கள் என்ற வகையில் மெத்தப் படித்தவர்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்றும் எம்மை நாமே மேல்நிலையில் கற்பனையில் வைத்திருப்பதைவிட இக் காணொளியில் பேசுபவர் எனக்கு உயர்வாகத் தெரிகிறார்.

 

(இதன் தலைப்பை வேறு விதமாகக் குறிப்பிட்டிருக்கலாம்.)

 

அர்யூன் அப்படி எழுதியபோது வழமைபோல் அவரது வரிகள் இங்கு இருக்கணும். பலரும் பார்க்கணும் என்பதற்காகவே யோசித்து எழுதினேன்.

கைமேல் பலன்

அது இணையவனையே எழுதவைத்துவிட்டது.

நன்றி.

இணையவன் எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை போலிருக்கு .

நெத்தியடி உங்கள் போன்றவர்களுக்குத்தான் .

 

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை போலிருக்கு .

நெத்தியடி உங்கள் போன்றவர்களுக்குத்தான் .

 

அவரது  கானொளிக்கான கருத்தாக இதைத்தான் நானும் வைத்திருந்தேன்.

அதையே  இணையவனும் எழுதியுள்ளார்.

(பச்சையாக அடித்துவிட்டுப் பேசுகிறாரா இல்லையா என்பது எனக்குப் பிரச்சனையில்லை. இவரது பேச்சு கோடிக்கணக்கான தமிழருக்குப் பொருந்தும் )

 

இங்கு நான் குறிப்பிட்டது

இணையவன் சாதாரணமாக இங்கு கருத்து வைக்கமாட்டார்.

அவரையே  எழுத வைத்தது உங்கள் நக்கல்தான்.

 

நான்  தூய்மையானவன் என்று எங்கும் எழுதியதில்லை. 

ஆனால் தூய்மையானவர்களை மாசுபடுத்தும் வேலையை செய்ததில்லை.

அதையே பெரிய  விடயமாக கருதுகின்றேன்

ஆனால் நான் இங்கு எழுதும்  எழுத்துக்களால் இப்படி என்னை தூய்மையானவனாக காட்டுவதாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால்  என்னை நான் மாற்றிக்கொள்ள என்றுமே பின்னிற்கப்போவதில்லை.

Edited by விசுகு

இப்பவும் அவர் எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் அவர் எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை . :icon_mrgreen:

 

பச்சையாக அடித்துவிட்டுப் பேசுகிறாரா இல்லையா என்பது எனக்குப் பிரச்சனையில்லை. 

 

இது யாருக்கான பதில் என்று மீண்டும்படித்துவிட்டு எழுதுங்கள்.

நன்றி  வணக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.