Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!!

 

used-in-020.jpg
 

 

என் நிம்மதி எங்கே என்று

உன்னிடமே கேட்டேன் பார்,

கொள்ளை அடித்தவனிடமே

போய் புகார் செய்தமாதிரி

என்னைசெருப்பால் அடிக்க வேண்டும்........


உன் நினைவுகளோ

என்னை மூழ்கடித்து விட்டது

ஒரு ஆறு கட்டுமரத்தில்

ஏறி இருந்தது போல !!!!!!!!


என்னைக் கொள்ளை கொண்டவனே

நான் சுதந்திரமாய் சிரித்து

கனகாலமாகி விட்டதடா .

நான் சிரிக்க முயற்சி செய்கின்றேன்

நீயோ ,

ஏன் அழத் தொடங்குகின்றாய் என்கின்றாய்

நான் அழமுயற்சி செய்தாலோ ,

ஏன் சிரிக்கின்றாய் என்கின்றாய்

நீ என்னதான் சொல்லவருகின்றாய் ?????????


நான் சுகமாக இருக்கின்றேன் என்று

ஒருவரிடமே சொல்வதில்லை.......

ஏதோ இருக்கின்றேன்

என்றுதான் சொல்கின்றேன் .

 

நான் விரைவாக அமைதியான

இடத்திற்கு ஓடிக்கொண்டு இருக்கின்றேன் ,

உன்னைபற்றி தனிய இருந்து

யோசனை செய்வதற்கு..........

மைத்திரேயி
19/06/2013

Edited by மைத்திரேயி

கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!!

 

used-in-020.jpg

 

 

என் நிம்மதி எங்கே என்று

உன்னிடமே கேட்டேன் பார்,

கொள்ளை அடித்தவனிடமே

போய் புகார் செய்தமாதிரி

என்னைசெருப்பால் அடிக்க வேண்டும்........

உன் நினைவுகளோ

என்னை மூழ்கடித்து விட்டது

ஒரு ஆறு கட்டுமரத்தில்

ஏறி இருந்தது போல !!!!!!!!

என்னைக் கொள்ளை கொண்டவனே

நான் சுதந்திரமாய் சிரித்து

கனகாலமாகி விட்டதடா .

நான் சிரிக்க முயற்சி செய்கின்றேன்

நீயோ ,

ஏன் அழத் தொடங்குகின்றாய் என்கின்றாய்

நான் அழமுயற்சி செய்தாலோ ,

ஏன் சிரிக்கின்றாய் என்கின்றாய்

நீ என்னதான் சொல்லவருகின்றாய் ?????????

நான் சுகமாக இருக்கின்றேன் என்று

ஒருவரிடமே சொல்வதில்லை.......

ஏதோ இருக்கின்றேன்

என்றுதான் சொல்கின்றேன் .

 

நான் விரைவாக அமைதியான

இடத்திற்கு ஓடிக்கொண்டு இருக்கின்றேன் ,

உன்னைபற்றி தனிய இருந்து

யோசனை செய்வதற்கு..........

மைத்திரேயி

19/06/2013

 

கவிதை என்னும் வீட்டின் வாசற்படியில் நின்ற நீங்கள் , நடுவீடான வரவேற்பறையில் வந்து விட்டதாகவே உணருகின்றேன் . ஒரு ஆணினுடைய தவறான புரிதலானது எந்தவகையில் ஒரு பெண்ணின் ஆழ்மனதில் வலிகளை ஏற்படுத்துகின்றது என்பதை உங்கள் கவிதை சொல்லி நிற்கின்றது . ஆனாலும் இன்னும் உங்கள் சிந்தனை சிறகுகளை விரியுங்கள் . சுற்றி இருப்பவைகளை கூர்ந்து பாருங்கள் . கவிதை தானாகவே வரும் .  மேலும் பல காத்திரமான பல கவிதைகளைப் படைக்க எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் .

 

  • கருத்துக்கள உறவுகள்
கவிதை நன்றாக இருக்குது மைத்ரேயி :) யாரை நினைத்து ஏங்குகிறீர்கள் :lol:  :D
 
  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!!

 

 

 

என் நிம்மதி எங்கே என்று

உன்னிடமே கேட்டேன் பார்,

கொள்ளை அடித்தவனிடமே

போய் புகார் செய்தமாதிரி

என்னைசெருப்பால் அடிக்க வேண்டும்........

உன் நினைவுகளோ

என்னை மூழ்கடித்து விட்டது

ஒரு ஆறு கட்டுமரத்தில்

ஏறி இருந்தது போல !!!!!!!!

என்னைக் கொள்ளை கொண்டவனே

நான் சுதந்திரமாய் சிரித்து

கனகாலமாகி விட்டதடா .

நான் சிரிக்க முயற்சி செய்கின்றேன்

நீயோ ,

ஏன் அழத் தொடங்குகின்றாய் என்கின்றாய்

நான் அழமுயற்சி செய்தாலோ ,

ஏன் சிரிக்கின்றாய் என்கின்றாய்

நீ என்னதான் சொல்லவருகின்றாய் ?????????

நான் சுகமாக இருக்கின்றேன் என்று

ஒருவரிடமே சொல்வதில்லை.......

ஏதோ இருக்கின்றேன்

என்றுதான் சொல்கின்றேன் .

 

நான் விரைவாக அமைதியான

இடத்திற்கு ஓடிக்கொண்டு இருக்கின்றேன் ,

உன்னைபற்றி தனிய இருந்து

யோசனை செய்வதற்கு..........

மைத்திரேயி

19/06/2013

 

அழகான கவிதை ஒன்று...

 

 

நான் சுகமாக இருக்கின்றேன் என்று

ஒருவரிடமே சொல்வதில்லை.......

ஏதோ இருக்கின்றேன்

என்றுதான் சொல்கின்றேன் .

 

நான் விரைவாக அமைதியான

இடத்திற்கு ஓடிக்கொண்டு இருக்கின்றேன் ,

உன்னைபற்றி தனிய இருந்து

யோசனை செய்வதற்கு..........

 

எனக்கு இந்தக் கவிதை வாசித்ததும் இந்தப்பாடல்தான் நினைவுக்கு வந்தது..

 

http://download.tamiltunes.com/songs/Special-Collections/Songs%20With%20Dialogue/Mane%20Kalaimane%20-%20TamilWire.com.mp3

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

என் நிம்மதி எங்கே என்று
 

உன்னிடமே கேட்டேன் பார்,

கொள்ளை அடித்தவனிடமே

போய் புகார் செய்தமாதிரி

என்னைசெருப்பால் அடிக்க வேண்டும்........


உன் நினைவுகளோ

என்னை மூழ்கடித்து விட்டது

ஒரு ஆறு கட்டுமரத்தில்

ஏறி இருந்தது போல !!!!!!!!

 

அழகிய வரிகள்!

 

ஆறு ஏறியிருந்தாலென்ன, அல்லது முழுச்சமுத்திரங்களுமே ஏறியிருந்தாலென்ன, கட்டுமரமே இறுதியில் மிதக்கும்!

 

எனவே கவலை வேண்டாம், மைத்திரேயி!  :D

கவிதை நல்லாய் தான் இருக்குது. கணவர் பக்கத்தில இருக்க இப்பவும் காதலனின் நினைவா? :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 

கவிதை நன்றாக இருக்குது மைத்ரேயி :) யாரை நினைத்து ஏங்குகிறீர்கள் :lol:  :D

 

 

 

வேறை யாரை அவரை தான். :D  :D

 

கவிதைக்கு நன்றி , மைதிரேயி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை !  தொடர்ந்து எழுதுங்கள்  வாழ்த்துக்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னப்பா புது கதையா இருக்கு ..... ஆத்துக்காரர் விம்மி விம்மி தேம்பி தேம்பி அழப்போறார்.....:D

நினைவுகளை சுமந்து வந்த அழகான கவிதை க்கு பாராட்டுக்கள்....

:lol:  :lol: 1044605_397068730410324_612588953_n.jpg:lol:  :lol:  :lol:

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!!

 

used-in-020.jpg

 

 

என் நிம்மதி எங்கே என்று

உன்னிடமே கேட்டேன் பார்,

கொள்ளை அடித்தவனிடமே

போய் புகார் செய்தமாதிரி

என்னைசெருப்பால் அடிக்க வேண்டும்........

உன் நினைவுகளோ

என்னை மூழ்கடித்து விட்டது

ஒரு ஆறு கட்டுமரத்தில்

ஏறி இருந்தது போல !!!!!!!!

என்னைக் கொள்ளை கொண்டவனே

நான் சுதந்திரமாய் சிரித்து

கனகாலமாகி விட்டதடா .

நான் சிரிக்க முயற்சி செய்கின்றேன்

நீயோ ,

ஏன் அழத் தொடங்குகின்றாய் என்கின்றாய்

நான் அழமுயற்சி செய்தாலோ ,

ஏன் சிரிக்கின்றாய் என்கின்றாய்

நீ என்னதான் சொல்லவருகின்றாய் ?????????

நான் சுகமாக இருக்கின்றேன் என்று

ஒருவரிடமே சொல்வதில்லை.......

ஏதோ இருக்கின்றேன்

என்றுதான் சொல்கின்றேன் .

 

நான் விரைவாக அமைதியான

இடத்திற்கு ஓடிக்கொண்டு இருக்கின்றேன் ,

உன்னைபற்றி தனிய இருந்து

யோசனை செய்வதற்கு..........

மைத்திரேயி

19/06/2013

 

 

கவிதை  பற்றி  அதிகம் தெரியாது

ஆனால் படம் சுப்பர்

அதைவிட கோவின் பம்பீரபடம்  அசத்தல்

நீடூளி  வாழ்க...... :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை என்னும் வீட்டின் வாசற்படியில் நின்ற நீங்கள் , நடுவீடான வரவேற்பறையில் வந்து விட்டதாகவே உணருகின்றேன் . ஒரு ஆணினுடைய தவறான புரிதலானது எந்தவகையில் ஒரு பெண்ணின் ஆழ்மனதில் வலிகளை ஏற்படுத்துகின்றது என்பதை உங்கள் கவிதை சொல்லி நிற்கின்றது . ஆனாலும் இன்னும் உங்கள் சிந்தனை சிறகுகளை விரியுங்கள் . சுற்றி இருப்பவைகளை கூர்ந்து பாருங்கள் . கவிதை தானாகவே வரும் .  மேலும் பல காத்திரமான பல கவிதைகளைப் படைக்க எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் .

 

 

உங்கடை பாராட்டுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி சொல்லிறன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கவிதை நன்றாக இருக்குது மைத்ரேயி :) யாரை நினைத்து ஏங்குகிறீர்கள் :lol:  :D

 

 

உங்கடை பாராட்டுக்கும் கருத்துக்கு நன்றி . பொம்பிளையளை ஆழம் காணேலாது எண்டு சொல்லுறவை  :)  :)  .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.