Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முடியல சாந்தி :lol: :lol:

 

சாந்தியும், வல்வையும்.... இப்ப; சிநேகிதமா? :lol:  :icon_idea:  :D

  • Replies 103
  • Views 14.5k
  • Created
  • Last Reply

சாந்தியும், வல்வையும்.... இப்ப; சிநேகிதமா? :lol:  :icon_idea:  :D

அப்ப வாற வெள்ளிக்கிழமை உதுக்கொரு பாட்டி திண்ணையில வைப்பமா?  :D

  • கருத்துக்கள உறவுகள்

 

கதை ஒரு பக்கம் இருக்கட்டும். நித்திய கனவுக்கன்னி ஸ்ரீதேவியோடு நீச்சலடிக்கும் அந்தக் கிராகதன் யார்? காசு கொடுத்து நடித்தவன் மாதிரி இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

காதல் கடிதங்கள் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. ஊருக்குப் போனபோது அலைந்து திரிந்த இடங்களைப் போய்ப் பார்க்க முடிந்தது சந்தோசம்! எத்தினை பேர் வெருட்டியிருப்பார்கள்! எத்தினை பேர் மிரண்டிருப்பார்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல.................... :D

 

 இரண்டு நாளின் பின் அவனைக் காணவில்லை. நானும் அவனை மறந்து நின்மதியாக இருக்க நாட்கள் ஓடிப் போனது.

 

ஆகக் குறைஞ்சது நீங்களும் அவனை இரண்டு நாளாவது எண்ணித் தவிச்சிருக்கிறீங்கள் எண்டு பறவை சொல்லுது. :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியும், வல்வையும்.... இப்ப; சிநேகிதமா? :lol:  :icon_idea:  :D

 

இதென்ன கோதாரி விழுந்தது நானும் சகாராவும் எப்ப கோவம் போட்டு உங்களை நீதிபதியாகச் சொல்லிக் கேட்டம் ? :icon_idea:  தமிழ்சிறி ஏதும் கனவு கண்டனீங்களோ ?

 

அப்ப வாற வெள்ளிக்கிழமை உதுக்கொரு பாட்டி திண்ணையில வைப்பமா?  :D

 

ஓய் கதாநாயகன் நாங்கள் இன்னும் பாட்டி வயசுக்கு வரேல்ல கண்டியளோ. :lol:

 

உங்களுக்கு romantic  பார்வை பார்த்து ஆண்களை கவிழ்க்க  தெரியாது போலுள்ளது. :(  தமிழ் பாடம் முடிய " காதல் கடிதம் வாங்குவது எப்படி"  என்ற வகுப்பு அனுபவம் மிக்கவர்களால் தொடங்கப்படவுள்ளது. முடிந்தால் இணையவும் :D

 

 

தமிழ் வகுப்பிலிருந்து காளான் நீக்கப்படவுள்ளார் என்பதனை இத்தால் அறியத்தருகிறோம்.

:lol:

 

தமிழ் வகுப்பிலிருந்து காளான் நீக்கப்படவுள்ளார் என்பதனை இத்தால் அறியத்தருகிறோம்.

:lol:

 

 

நன்றி. எனக்கு படிப்பு சரி வராது. :( அதை விட பரீட்சையும் வைக்கப்போறாராம். வகுப்பிலேயும் எல்லாம் வயது போன கிழவிகளாய் இருக்கு. நானே நின்றுவிடுவம் என்று யோசித்தேன். :D

 

Edited by கா ளா ன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி. எனக்கு படிப்பு சரி வராது. :( அதை விட பரீட்சையும் வைக்கப்போறாராம். வகுப்பிலேயும் எல்லாம் வயது போன கிழவிகளாய் இருக்கு. நானே நின்றுவிடுவம் என்று யோசித்தேன். :D

 

 

படிப்பும் ஏறாது எண்டுறியள்......சோதினையெண்டாலும் எட்டத்தை நிக்கிறியள்.....50 செம்மறியாடு நிக்கிது மேய்ப்பம் வாறியளே? :icon_mrgreen:  :lol:  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பும் ஏறாது எண்டுறியள்......சோதினையெண்டாலும் எட்டத்தை நிக்கிறியள்.....50 செம்மறியாடு நிக்கிது மேய்ப்பம் வாறியளே? :icon_mrgreen:  :lol:  :D  :icon_idea:

அம்பதும் ரண்டுகால் மறி ஆடெண்டால் நான் வாறன்...என்ன மாதிரி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. எனக்கு படிப்பு சரி வராது. :( அதை விட பரீட்சையும் வைக்கப்போறாராம். வகுப்பிலேயும் எல்லாம் வயது போன கிழவிகளாய் இருக்கு. நானே நின்றுவிடுவம் என்று யோசித்தேன். :D

 

காளான்.. ரெம்ப லேட்.. உங்கட வயசுக்கு இனிமேல் பரவை முனியம்மாவின் சமையல் கிளாசிலும் சீட் கிடைக்காது.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பதும் ரண்டுகால் மறி ஆடெண்டால் நான் வாறன்...என்ன மாதிரி.. :D

காய்ஞ்சு கந்தலாய் போனவங்கள் எல்லாம் என்னெண்டுதான் மூக்கடிவேர்த்து சரியான இடத்துக்கு வாறாங்கள் எண்டு தெரியேல்லை???? :D

  • கருத்துக்கள உறவுகள்

காய்ஞ்சு கந்தலாய் போனவங்கள் எல்லாம் என்னெண்டுதான் மூக்கடிவேர்த்து சரியான இடத்துக்கு வாறாங்கள் எண்டு தெரியேல்லை???? :D

வேட்டை நாய்க்குதான் முயல்வாசம் தெரியும்.. :D

படிப்பும் ஏறாது எண்டுறியள்......சோதினையெண்டாலும் எட்டத்தை நிக்கிறியள்.....50 செம்மறியாடு நிக்கிது மேய்ப்பம் வாறியளே? :icon_mrgreen:  :lol:  :D  :icon_idea:

 

என்ன உங்கட தொழில் நல்லா போகுது போல. :unsure: அதுதான் இன்னொரு 50 செம்மறியாடு வாங்கிவிட யோசிக்கிறீங்கள். :D  அதுக்கென்ன வாறேன். சம்பளம் பார்த்து போட்டு தாங்கோ :D ஒன்றும் படிக்கேலை என்று ஏமாத்தக்கூடாது :o

காளான்.. ரெம்ப லேட்.. உங்கட வயசுக்கு இனிமேல் பரவை முனியம்மாவின் சமையல் கிளாசிலும் சீட் கிடைக்காது.. :D

 

நீங்கள் எப்பவும் தொழிலில் (அங்கிள்) கண்ணாகத்தான் இருகிறீர்கள்.  டாப்சி  முடிந்து இப்ப பரவை முனியம்மாவை promote பண்ணுறீங்களோ? :D அது சரி யாரிந்த பரவை? உங்க client  தானே. படம் இருக்கும் உங்களிடம் . போட்டுவிடுங்கோ :icon_mrgreen:

 

(என்னை பாய்ந்து பாய்ந்து கலாய்க்கிறான்கள், ஒருவேளை ரொம்ப என்னலா பாதிக்கப்பட்டுடாங்களோ? :( ) :lol::D

Edited by கா ளா ன்

எங்கை சுமே 3 வது கடிதம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் என்னமாய் என்யோய் பண்ணுதுகள். எதுக்கும் இன்னும் ஒரு வாரம் கழிச்சுப் போடுறனே அலை. அதுசரி இன்னும் இதின் மிச்சம் முடியவே இல்லை.

கெதியாய் எழுதும் பிள்ளை . எங்களுக்குப் பொறுமையே இல்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்குத் தைப்பொங்கல். வீடுவாசல் எல்லாம் ஒட்டடை அடிச்சு வளவெல்லாம் கூட்டி நெருப்புவச்சு இண்டைக்கு வீடெல்லாம் அம்மாவும் நானும் சேர்ந்து கழுவிக்கொண்டு நிக்கிறம். என்ர சட்டை, அம்மாவின் ரெசிங்கவுண் எல்லாம் நனைந்சுபோய் மும்மரமா வேலை செய்துகொண்டிருக்கிறம் கேற் திறபடும் சத்தம் கேட்கிறது.

யாரென நான் எட்டிப் பார்க்கிறேன். இளவதுடைய இருவர் நிற்கின்றனர். அதனால் அம்மாவைக் கூப்பிடுகின்றேன். அம்மா வந்து பார்த்துவிட்டு வாங்கோ. என்ன வேணும் என்கிறார். நான் யேர்மனியில் இருந்து வருகிறேன். இவன் என் நண்பன். எனக்கு இடம் வடிவாத் தெரியாததால இவனையும் கூட்டிக்கொண்டு வந்தனான் எனத் தன்னை அறிமுகம் செய்கிறான் அவன்.
 யேர்மனியில் இருந்து என்று சொன்னதும் என் அம்மாவினதும் எனதும் முகங்களில் மலர்ச்சி. என் தந்தை யேர்மனியில் இருப்பதால் அப்பாவிடமிருந்து செய்தி எதோ வந்திருக்கிறது என்று அம்மா அவர்களை முக மலர்ச்சியுடன் இருக்கைகளில் அமரும்படி கூறுகிறார்.

நானும் அம்மாவுடன் நிற்கிறேன். ஏதும் கடிதம் இவர் தந்துவிட்டவரோ ?? இவரோடையோ நீங்களும் இருக்கிரநீங்கள் என்று அம்மா தொடர்ந்தும் கேள்விகளைக் கேட்கிறா. ஓம் அக்கா நான் மாஸ்ரருடன்தான் இருக்கிறனான். இரண்டு மாத லீஎவில இங்க வந்தனான். உங்களுக்கு என்ன எலெக்றிக் பொருட்கள் தேவை என்றாலும் என்னை வாங்கிக் குடுக்கச் சொன்னவர் டியூட்டி பிரீல என்கிறான். ஏற்கனவே எம்மிடம் வீட்டுக்குத் தேவையானவற்றை அப்பா முன்னர் வந்தவர்களிடம் கொடுத்துவிட்டார். இனி எந்தத் தேவையும் இல்லை. எனவே அம்மா அவர் எனக்கு இதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவரிடம்தான் கேட்கவேண்டும் என்கிரா.

சரி நீங்கள் அவரிட்டைக கெட்டுவிட்டே சொல்லுங்கோ. இந்தாங்கோ என்ர விலாசம். யாழ்ப்பாணத்தில முதலாம் குறுக்குத் தெருவிலதான் வீடு. அங்க வந்து சொன்னால் நான் வாங்கித் தாறன் என்றுவிட்டு எதுக்கும் உங்கட விலாசத்தியும் ஒரு துண்டில எழுதித் தாங்கோ. இண்டைக்கு இடம் பிடிக்கக் கஷ்டப்பட்டுப் போனம் என்கிறான். அம்மா என்னைப் பார்க்க நான் உள்ளே சென்று ஒரு ஒற்றையில் வீட்டு விலாசத்தை எழுதிக்கொண்டுவந்து குடுக்கிறன். அவர்களுக்குத் தேநீர் கொடுத்து உபசரித்து அனுப்புகிறோம் நாங்கள்.

என்ன பொருளை வாங்கலாம் என்று என் மனம் அசை போடுகிறது. என் மனதைப் புரிந்துகொண்ட அம்மாவும் எதுக்கும் அப்பா நாளை போன் செய்யும் போது கேட்போம் என்கிறார்.

அடுத்தநாள் அப்பா தொலைபேசியில் அழைத்தபோது நான்தான் முதலில் அப்பாவுடன் கதைக்கிறேன். நீங்கள் அனுப்பிய ஆட்கள் வந்தவை நேற்று என்று நான் ஆர ம்பிக்கவே  நான் யாரையும் அனுப்பவில்லையே என்கிறார் அப்பா. உடனே அம்மா போனை வாங்கி நேற்று நடந்தவற்றைக் கூறுகிறார். அப்பா தான் யாரையும் அனுப்பவில்லை. இனிமேல் தான் போன் செய்யாமல் யார் வந்தாலும் வீட்டுக்குள் விடவேண்டாம். வடிவாக வீதியில் வைத்தே விசாரித்து அனுப்பும்படி கூறுகிறார். வந்தது யாராயிருக்கும் என்று நானும் அம்மாவும் பலவிதமாக யோசித்தும் ஒன்றும் புரியாமல் விட்டுவிடுகிறோம்.

ஒரு மாதம் சென்றிருக்கும். பிரான்சிலிருந்து என் பெயருக்கு ஒரு கடிதம் வருகிறது. நான் அப்பாவின் கடிதம்தான் என்று ஆவலாக உடைக்கிறேன். என் உயரே...... என்று கடித வரிகள் ஆரம்பிக்க கைகாலில் நடுக்கமேடுக்க படக்கெனக் கடிதத்தை மூடி என் அறைக்குச் செல்கிறேன்.

கடிதத்தை வாசித்து முடிக்க மனதில் இப்படி ஒருவன் ரசனையாகக் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறானே என்ற ஒரு மகிழ்வும் அவனை காதலிக்க முடியாது என்னால். பாவம் அவன் என்ற இரக்கமும் உண்டாயிற்று எனக்கு. அவன்தான் நடனம் நன்றாக ஆடினானே அவன். நான் ஏற்கனவே காதலில் வீழ்ந்துவிட்டிருந்தபடியால் என் மனதில் அவன் பெரிதாகப் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. அதன்பின் அவனைக் காணும் வாய்ப்போ அன்றி அறியும் வாய்ப்போ கிடைக்கவில்லை.

அக்காய்----------------------
கடிதம் கடிதமாய் வாங்கிறியலே 

ஒரு தாமரை பல சூரியன்கள் ...............  :) தொடருங்கள் சுமே!


ஒரு தாமரை பல சூரியன்கள் ...............  :) தொடருங்கள் சுமே!

  • கருத்துக்கள உறவுகள்

 

அக்காய்----------------------
கடிதம் கடிதமாய் வாங்கிறியலே 

 

 

அதுவொரு ராசி தம்பி.

:D

  • கருத்துக்கள உறவுகள்

சுமே, எதுக்கும் உங்கட பழைய வேம்படிப் போட்டோ ஒண்டை (அதுதான் 'ஞானம்ஸ் ஸ்டுடியோவில தபால் திணைக்கள அடையாள அட்டைக்கு எடுத்த படம்) போடுங்களன் பாப்பம்! :o

 

இவ்வளவு பேர் காஞ்சிருக்கினம் எண்டால், ஏதோ விசேசம் ஒண்டு உங்கள்ள இருந்திருக்க வேண்டும்! :icon_idea:

சுமே, எதுக்கும் உங்கட பழைய வேம்படிப் போட்டோ ஒண்டை (அதுதான் 'ஞானம்ஸ் ஸ்டுடியோவில தபால் திணைக்கள அடையாள அட்டைக்கு எடுத்த படம்) போடுங்களன் பாப்பம்! :o

 

இவ்வளவு பேர் காஞ்சிருக்கினம் எண்டால், ஏதோ விசேசம் ஒண்டு உங்கள்ள இருந்திருக்க வேண்டும்! :icon_idea:

 

காய்க்காக காய்வதில் என்ன தப்பு தம்பி புங்கை, அடுத்த கடிதம் எப்ப சுமே

 

28வயதுவரை ஒரு கவர்ச்சியிருக்கும், கொடுக்க பலர் காத்திருப்பார்கள், அதன்பின் ஓட்டமெடுக்க தான் சரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைகுத் தான் முழுசா வாசிச்சேன். நல்லாத் தான் இருக்கு :)

 

நான் உங்களை அழைக்கும் பட்டப்பெயருக்கு ஏத்த மாதிரித்தான் அக்காச்சி இருக்கிறிங்கள்.. :icon_mrgreen:

 

 

 

சுமே, எதுக்கும் உங்கட பழைய வேம்படிப் போட்டோ ஒண்டை (அதுதான் 'ஞானம்ஸ் ஸ்டுடியோவில தபால் திணைக்கள அடையாள அட்டைக்கு எடுத்த படம்) போடுங்களன் பாப்பம்! :o

 

இவ்வளவு பேர் காஞ்சிருக்கினம் எண்டால், ஏதோ விசேசம் ஒண்டு உங்கள்ள இருந்திருக்க வேண்டும்! :icon_idea:

 

 

ஏன் இந்தக் கொலைவெறி புங்கைக்கு?? :D  சுமேயின் முக நூலில் பாருங்கோ அத்தானோடு நிக்கிற படத்தை.

ஆண்குலத்துக்கு எப்பவுமே சந்தேகம் தான் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.