Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முருகா நீயும் சுழியன்டாப்பா..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகன் பவரான கடவுள் தான்... நல்லா சொன்னீங்க புத்து சார்... :D :D :D

இங்கை லண்டனிலை ஒரு பிள்ளையார் இருக்கிறார் செல்வநாயகம் எண்டவருக்கு அளவில்லாமல் அருள் குடுத்தாலை அவர் செல்வ விநாயகராம்... இதுக்கு முதல் அருள் வாங்கினவர் வட்டிக்கு காசு குடுத்ததாலை வட்டி செல்வ விநாயகர் எண்டும் சொல்லுகினம்... ஆனால் பாருங்கோ பிள்ளையாராலை குடும்பத்தை நல்லா வைச்சு பராமரிக்க முடியேல்லை... ஒருவேளை அருள் வாங்கிறவையை பராமரிக்கிறாரோ என்னவோ...???

 

வெளிநாட்டு அரசுகள் அநேகமாக கொமர்ஷல் சோனில் (Commercial Zone) தான் கோவிலை கட அனுமதிக்கின்றது....இல்லாவில் கோவில் கட்டிய பிறகு கொமர்ஷல் சோனாக மாற்றுகிறார்கள் விசயம் விளங்கிய அரசுகள்.... வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் தயா

  • கருத்துக்கள உறவுகள்

முருகனுக்கு எல்லாம் மாடர்னா பண்ணீட்டு கடசி வரைக்கும் அந்த கோமணத்தை மாடர்ன் ஆக்காமல் விட்டிட்டீங்களே  :D

 

இந்த வீடியோவில ஒரு பக்த அடிகளார் சட்டத்தை மீறி ஓவர் ஸ்பீட்ல ரேக் ஓவர் பண்ணுறார். அவருக்கு தக்க தண்டனை வாங்கிகொடுக்குமாறு கனம் முருகன் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன்.

 

http://www.youtube.com/watch?v=UsGSlV-dmeE&feature=youtu.be

 

 

முருகனுக்கு எல்லாம் மாடர்னா பண்ணீட்டு கடசி வரைக்கும் அந்த கோமணத்தை மாடர்ன் ஆக்காமல் விட்டிட்டீங்களே  :D

 

இந்த வீடியோவில ஒரு பக்த அடிகளார் சட்டத்தை மீறி ஓவர் ஸ்பீட்ல ரேக் ஓவர் பண்ணுறார். அவருக்கு தக்க தண்டனை வாங்கிகொடுக்குமாறு கனம் முருகன் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன்.

 

http://www.youtube.com/watch?v=UsGSlV-dmeE&feature=youtu.be

 

அவர் உருளுறதைப் பார்த்தா தேர்ச் சில்லு உருளுறமாதிரிக் கிடக்கு! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் முருகா ! ஓமில் எத்தனை சுழிகள், அதனால் முருகன்  சுழியந்தான்!

கலகலப்பான கதை , வாழ்த்துக்கள் புத்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

முருகனுக்கு எல்லாம் மாடர்னா பண்ணீட்டு கடசி வரைக்கும் அந்த கோமணத்தை மாடர்ன் ஆக்காமல் விட்டிட்டீங்களே :D

இந்த வீடியோவில ஒரு பக்த அடிகளார் சட்டத்தை மீறி ஓவர் ஸ்பீட்ல ரேக் ஓவர் பண்ணுறார். அவருக்கு தக்க தண்டனை வாங்கிகொடுக்குமாறு கனம் முருகன் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன்.

http://www.youtube.com/watch?v=UsGSlV-dmeE&feature=youtu.be

அவருக்கு வீட்டில என்ன அவசரமோ

நல்ல கதை புத்தன் .

கனடாவிலும் இதே கதைதான் ஆனால் ஒரு கோவில் இல்லை இருபது இப்போ வந்துவிட்டது மில்லியன் டொலர்கள் முதலீட்டில் .சிலர்  பல நல்லவிடயங்கள் செய்வதாகவும் சொல்லுகின்றார்கள் .

 

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகனின் நிர்வாகத்தின் செயல்ப்பாட்டை விட துர்கை அம்மன் கோவில் செயல்ப்பாடு நல்லா இருக்கு

திருவள்ளுவருக்கு சிலை

உலக தமிழ் அறிஞர்களை அழைத்து தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்று கலக்குகின்றார்கள்

இத்தனைக்கும் பெரிதாக பண வசதி இல்லை

முருகன் பணத்திற்கு மேல இருக்கார் நினைத்தால் சமயத்தை வளர்க்கவும் மொழியை வளர்க்கவும் எவளவோ செய்யலாம்

  • கருத்துக்கள உறவுகள்

எட முருகனும் பெருஞ்சுளியன்தான் புத்தனுக்கு போதிமரம் ஞானம் தந்ததோ இல்லையோ முருகன் தந்தது அதிகம் தான். வளமையான ரசனையோடு புத்தா கதைக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகனுக்கு எல்லாம் மாடர்னா பண்ணீட்டு கடசி வரைக்கும் அந்த கோமணத்தை மாடர்ன் ஆக்காமல் விட்டிட்டீங்களே  :D

 

இந்த வீடியோவில ஒரு பக்த அடிகளார் சட்டத்தை மீறி ஓவர் ஸ்பீட்ல ரேக் ஓவர் பண்ணுறார். அவருக்கு தக்க தண்டனை வாங்கிகொடுக்குமாறு கனம் முருகன் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன்.

 

http://www.youtube.com/watch?v=UsGSlV-dmeE&feature=youtu.be

 

முருகன் கோமணத்தை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது....வெகுவிரைவில் கோர்ட்சூட் போட்டு அழகு பார்த்தாலும் பார்ப்போம் வருகைக்கும் கருத்து மற்றும் படங்களுக்கும் நன்றிகள் செங்கோடி

ஓம் முருகா ! ஓமில் எத்தனை சுழிகள், அதனால் முருகன்  சுழியந்தான்!

கலகலப்பான கதை , வாழ்த்துக்கள் புத்தன்.

 

நன்றிகள் சுவே ...அதுதானே ஓமில் எத்தனை சுழிகள் :D வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

நல்ல கதை புத்தன் .

கனடாவிலும் இதே கதைதான் ஆனால் ஒரு கோவில் இல்லை இருபது இப்போ வந்துவிட்டது மில்லியன் டொலர்கள் முதலீட்டில் .சிலர்  பல நல்லவிடயங்கள் செய்வதாகவும் சொல்லுகின்றார்கள் .

 

நன்றிகள் அர்ஜூன்..வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....சிட்னியிலும் அதே நிலைதான்..ஐந்தாறு கோவில்கள் வந்துவிட்டது....

சிட்னி முருகனின் நிர்வாகத்தின் செயல்ப்பாட்டை விட துர்கை அம்மன் கோவில் செயல்ப்பாடு நல்லா இருக்கு

திருவள்ளுவருக்கு சிலை

உலக தமிழ் அறிஞர்களை அழைத்து தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்று கலக்குகின்றார்கள்

இத்தனைக்கும் பெரிதாக பண வசதி இல்லை

முருகன் பணத்திற்கு மேல இருக்கார் நினைத்தால் சமயத்தை வளர்க்கவும் மொழியை வளர்க்கவும் எவளவோ செய்யலாம்

 

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் சுண்டல்....எல்லாம் முருகன் செயல் ...அவன் தமிழ் கடவுள் ஆச்சே தமிழுக்கு எதாவது செய்வான்.... :D ஆனால் உந்த வெள்ளைகள் விடாது :D

எட முருகனும் பெருஞ்சுளியன்தான் புத்தனுக்கு போதிமரம் ஞானம் தந்ததோ இல்லையோ முருகன் தந்தது அதிகம் தான். வளமையான ரசனையோடு புத்தா கதைக்கு நன்றிகள்.

 

நன்றிகள் சாந்தி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி முருகன் கேட்டவரா? எனக்கு இது வேணும் அது வேணுமென்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.