Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் ; ரஞ்சிதாவுக்கு இன்று தீட்சை வழங்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரூ: பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது.

இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

எப்போதும் இங்கேயே இருப்பேன்: தீட்சை பெற்ற ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில்: சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன் என்று தெரிவித்தார்.

காமிராக்கள் பறிப்பு : ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் காமிராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்தனர். பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் காமிராவை திருப்பி கொடுத்தனர்.

Dinamalar

.

அப்போ நித்தி இம்புட்டு நாளும் தீட்சை கொடுக்கலியா

அப்ப  இனி ஒரே தியானம் தான் பாஸ் .நிரந்தரமாக .............. :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடை பெற்ற பலத்த போட்டியில் தன்னுடைய வித்தைகளால் நித்தியை கவர்ந்து சிஷியையாகி சாதனை படைத்திருக்கும் ரஞ்சி க்கு வாழ்த்துக்கள் :D

'மா ஆனந்தமாயி' நின் பாதங்களில் ஞான் சரணடைகின்றேன். அடியேனுக்கு மோட்சம் காட்டுவீராக..

 

மா ஆனந்தமாயி வாழ்க!

 

விரைவில் ரொரன்டோவில் மா ஆனந்தமாயி க்கான பக்த மகா கேடி கோடிகள் நிலையம் அமைக்க எண்ணியுள்ளோம். இவரது பாதங்களையும் தொட்டு இவரடி தொழ விரும்புகின்றவர்கள் எம்மை அணுகவும்.

 

மா ஆனந்தமாயி சரணம்

மா ஆனந்தமாயி சரணம்

மா ஆனந்தமாயி சரணம்

'மா ஆனந்தமாயி' நின் பாதங்களில் ஞான் சரணடைகின்றேன். அடியேனுக்கு மோட்சம் காட்டுவீராக..

 

மா ஆனந்தமாயி வாழ்க!

 

விரைவில் ரொரன்டோவில் மா ஆனந்தமாயி க்கான பக்த மகா கேடி கோடிகள் நிலையம் அமைக்க எண்ணியுள்ளோம். இவரது பாதங்களையும் தொட்டு இவரடி தொழ விரும்புகின்றவர்கள் எம்மை அணுகவும்.

 

மா ஆனந்தமாயி சரணம்

மா ஆனந்தமாயி சரணம்

மா ஆனந்தமாயி சரணம்

முடியல .............. :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

'மா ஆனந்தமாயி' நின் பாதங்களில் ஞான் சரணடைகின்றேன். அடியேனுக்கு மோட்சம் காட்டுவீராக..

மா ஆனந்தமாயி வாழ்க!

விரைவில் ரொரன்டோவில் மா ஆனந்தமாயி க்கான பக்த மகா கேடி கோடிகள் நிலையம் அமைக்க எண்ணியுள்ளோம். இவரது பாதங்களையும் தொட்டு இவரடி தொழ விரும்புகின்றவர்கள் எம்மை அணுகவும்.

மா ஆனந்தமாயி சரணம்

மா ஆனந்தமாயி சரணம்

மா ஆனந்தமாயி சரணம்

எந்த இடங்களில் தொட்டுத் தொழலாம் நிழலியானந்தாஜி,நான் கேட்பது இடங்களை

அடுத்த சீடி எப்ப வரும் சேர் :D நீ ஆனத்தம்மாயி நான் சோகமாயி :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
நித்தியானந்தா தன்னை சூழ்ந்து வந்த சட்டத்தின் வலிய கரங்களை எப்படி லாவகமாக கையாண்டார் என்பது ஒரு வியப்புக்குரிய ஆய்வுக்குரியது.
 
இது குறித்து ஒரு இந்திய ஆங்கில பத்திரிகையில் படித்த நினைவு.
 
1. மீடியாவில் அவரதும் ரஞ்சிதாவினதும் என காட்டப்பட்டது, அவர்களது பிரத்தியேகமான பிரச்னை. அதுவும் அவர்களது தனி அறையில் நடந்தது. இதனால் சட்டப் பிரச்னை எதுவும் எழ முடியாது.
 
2. அவர் உண்மையிலேயே எந்த சட்டத்தினையும் மீறவில்லை. பிரேமானந்தா சாமி போல கொலை வழக்குகளில் மாட்டவில்லை. நித்தியானந்தா மீது பாலியல் பலாத்கார முறைப்பாடு செய்த அமரிக்க, இந்திய பெண், அவரது ஆசிரமித்தில் அடைத்து வைக்கப் பட்டிருக்கவில்லை. 
 
தனது சொந்த முடிவில் அங்கே தங்கி இருந்து விட்டு, எல்லா கூத்துகளையும் சேர்ந்து நடத்தி  இப்போது நித்தியர் தலை மீது அனைத்தையும் போடுவது, மீடியாவுக்கு கொண்டாட்டமாக இருக்கலாம்.
 
(அந்த பெண் ஒரு மைனர் ஆக இருந்தாலன்றி) இந்த விடயங்கள் நீதி மன்றில் எடுபடாது. 
 
3. முக்கியமாக, அவரை தொட்டவர்கள் பட்ட அவலம். இந்த படுக்கை அறை நிகழ்வினை முதலில்  SUN TV யில் போட்டு நாறப் பண்ணியவர்கள் நாறிப் போனார்கள். தயாநிதி மாறன் பதவி இழந்தார். அவரை சூழ்ந்து பல வழக்குகள் உள்ளன.
 
4. அவரையும், அவரது ஆசிரமத்தினையும் சீண்டிய, பாரதிய ஜனதா  கட்சியின்  கர்நாடக அரசு பெரும் கோஷ்டிச் சண்டையில் சிக்கி, முதல்வர்கள் ஒவொருவராக பதவி இழந்தது மட்டும் இன்றி, ஆட்சியினையே, காங்கிரஸ் வசம் இழந்தார்கள்.
 
5. நித்தியிடம் இருக்கும் இந்த 'பவர்' (?) காரணமாகவே தமிழக முதல்வர் இந்த விடயத்தினை கண்டு கொள்ளவில்லை.
 
6. மேலாக, பணம் எறிய வேண்டிய இடங்களுக்கு தாராளமாக எறியப் பட்டது.
 
இதன் காரணமாக எல்லா வழக்குகளும் கிடப்பில் போடப் பட, ரஞ்சிதா உள்ளே வந்து விட்டார் ஒரு கெத்தாக...   
 
ஆகையால், பக்த கோடிகளுக்கு சொல்வது என்னவென்றால், நித்தியே சரணம் எண்டு சொல்லுங்கள் அல்லது கம்முன்னு கிடங்க... (இருக்கவே இருக்கிறார், நம்ம நிழலியானந்தா.)

Edited by Nathamuni

ஆனந்தமாமி ஆனந்தமாயி?! 

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரூ: பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது.

இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

எப்போதும் இங்கேயே இருப்பேன்: தீட்சை பெற்ற ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில்: சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன் என்று தெரிவித்தார்.

காமிராக்கள் பறிப்பு : ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் காமிராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்தனர். பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் காமிராவை திருப்பி கொடுத்தனர்.

Dinamalar

.

அப்போ நித்தி இம்புட்டு நாளும் தீட்சை கொடுக்கலியா

 

இந்து தர்மத்தைப் புரிந்துகொண்ட ஒர் இந்துப் பெண் துறவி இவர்!

  • கருத்துக்கள உறவுகள்

 பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார்

 

 

தீட்சை

சன்னியாசம்

சீடர்

அவருடனேயே  இனி   இருப்பேன்

 

 

தீட்சை   +  சன்னியாசம்  + சீடர் =  சட்டப்படி அங்கீகாராம்??? :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen: 

இதை கிறிஸ்த்தவ மதத்திலோ அல்லது இஸ்லாம் மதத்திலோ இது நடந்து இருந்தால் இது பெரிய விடயமாகி இராட்து ஆனால் சைவ மதம் என்றபடியால் ஆளுக்காள் வரிசையில் நிண்டு நாரடிகீனம், தனது சொந்த மததை கிண்டலடிக்கும் கீழ் தரமான புத்தி சைவர்களிடம் மட்டும் தான் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

இதை கிறிஸ்த்தவ மதத்திலோ அல்லது இஸ்லாம் மதத்திலோ இது நடந்து இருந்தால் இது பெரிய விடயமாகி இராட்து ஆனால் சைவ மதம் என்றபடியால் ஆளுக்காள் வரிசையில் நிண்டு நாரடிகீனம், தனது சொந்த மததை கிண்டலடிக்கும் கீழ் தரமான புத்தி சைவர்களிடம் மட்டும் தான் உண்டு

 

 

என் மதம் மீதான  பற்றென்பது  எனக்கு மிகமிக  அதிகம்

அதற்காக 

இது போன்ற  லீலைகளுக்கு உடன்பட்டு

எனது மதத்தை  

அதன் தரத்தை

அதன் வழிமுறைகளை  

அதன் தூயதன்மையை அழித்து

இந்த தலைமுறையுடன் அழித்துவிட விடமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்

நித்தி அண்ணாவும் ரஞ்சி அக்காவும் சிவபெருமானும் உமாதேவியாரும் போல.. குடும்ப சமேதரராய் வாழ்க.  :)  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நித்தி அண்ணாவும் ரஞ்சி அக்காவும் சிவபெருமானும் உமாதேவியாரும் போல.. குடும்ப சமேதரராய் வாழ்க. :):lol:

ரஞ்சி அண்ணி :D

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சி அண்ணி :D

ரெம்ப முக்கியமான திருத்தம்.  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

நித்தி அண்ணாவும் ரஞ்சி அக்காவும் சிவபெருமானும் உமாதேவியாரும் போல.. குடும்ப சமேதரராய் வாழ்க.  :)  :lol:

 

 

எமையாளும் ஈசனும் உமையாளும் போல் வாழ்க.
 
எமையாளும் ஈசன் உமையாள் வானாக!
 
ஏதோ எமக்கு முடிந்த கவிதை வாழ்த்து. :D
  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட சந்நியாசம் போயிருக்கலாம்! இப்பவும் ஒண்டும் கெட்டுப்போகல... :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.