Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றுலா நுழைவிசைவில் வந்த ராதிகாவை நாடுகடத்த சிறிலங்கா தயக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் இத்திரி பல நடிகர்களையும் இனம் காட்டி உள்ளது :icon_mrgreen: .

 

ஆமாம் உண்மைதான். முன்பு தெரிந்த சில நடிகர்களின் முகங்களை இப்போ காணவில்லை. மக்கள் அடித்துத் துரத்திவிட்டார்களோ....?? :D :D

ஒரு பெண் அழகாக இருந்தாலோ, அழகான உடை உடை உடுத்தாலோ அது சில பெண்களுக்கு பலத்த எரிச்சலை ஏற்படுத்தும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். புரிகிறது

அதுவும் தமிழீழ ஆதரவாளர் அமைச்சர் ஆகிட்டால் சிறி லங்கன் வைத்தெரிசலுக்கு அளவில்லை.

இவர் ஆமா போடும் வில்லுபாட்டு வித்தகர் தனது சந்திரிக்கா குடும்ப நண்பரை இறக்கி ராதிக்காவின் கட்சியை தோற்கடிக்க முயன்று மண் கவ்வினார்.

அதனால் தான் தோல்வியை தாங்கமுடியாமல் கோட்டு திசை திருப்பல் கருத்து போடினம்.

புத்தாண்டு களியாட்டத்தை நிறுத்தி பொய் பரப்புரை செய்ய வைத்த கோபம் வேறு.

Upon learning of those reports Tuesday, NDP Leader Thomas Mulcair spoke with Chitranganee Wagiswara, Sri Lanka's High Commissioner to Canada, though none of his aides would describe the tone or length of that conversation.

One source, though, with knowledge of the diplomatic back-and-forth between Sri Lanka and Canada said "the clear signal" from Sri Lanka is that they wanted Sitsabaiesan to leave the country

http://www.yarl.com/forum3/index.php?showtopic=134174#entry973001

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நன்றிகள்

உலகத்திலேயே  ஆபத்தான  நாடான சிறிலங்காவுக்கு

முகம் தெரிந்தவரான  தாங்கள்

உயிரை மதிக்காது சென்றிருக்கும்  தங்களுக்கு மீண்டும் நன்றிகள்

 

புலம் பெயர் தேசத்திலிருந்து

உயிரை  மதிக்காது அரசியல் செய்யும்

உங்களைப்போன்றவர் எமது சொத்துக்கள்

 

எம்மை வழி நடாத்திய எவரும் இன்று எம்முடன் இல்லை

பலரும் அரசியல் செய்கின்றனர்

அதனால் எல்லோரையும் அவநம்பிக்கையுடன் பார்க்கும் தன்மை  வளர்ந்து வருகிறது

அத்துடன்

இதுவரை எல்லாவற்றையும் கவுட்டுக்கொட்டியோர்

இதில்  குளிர் காயவும் தயங்குவதில்லை.

 

இப்பொழுதெல்லாம் தமிழர் நினைப்பது..

எவர் குற்றியாயினும் அரிசியானால் போதும் என்பதே....

 

அந்தவகையில்

உங்கள் கனடிய அரசின் பலத்துடன் சேர்ந்திருந்து

அதை எமக்காக  பாவித்து

எமது மக்களுக்கான பாதுகாப்பை உறுதி  செய்யும் தீர்வொன்றை  நோக்கி

தங்கள் பயணம் அமையணும் என்பதே அவா....

கடவுள் தங்களுடன் இருக்கட்டும்

ரதியக்கா அது குளிருக்கு போடும் உடுப்பு என்று நினைக்கிறா. அது கனேடிய அலுவலக உடை. ராதிகா ஊர் பெண்கள் மாதிரியே சேலையுடன் கோவிலுக்கு போயிருந்தார்.

அண்ணை ரதி எழுதியதை வாசிக்கவில்லை போலிருக்கு "அது கனேடிய அலுவலக உடை " .அதை ஏன் மன்னாரில் போட்டிருக்கின்றார் ?

நான் கேட்கவில்லை ரதிஅக்கா கேட்கின்றார் . :icon_mrgreen: .

அண்ணையும் லெதர் ஜாக்கெட்டுடன் ஊருக்கு போய் படம் காட்டும் பிளானோ ?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நன்றிகள்

உலகத்திலேயே  ஆபத்தான  நாடான சிறிலங்காவுக்கு

முகம் தெரிந்தவரான  தாங்கள்

உயிரை மதிக்காது சென்றிருக்கும்  தங்களுக்கு மீண்டும் நன்றிகள்

 

புலம் பெயர் தேசத்திலிருந்து

உயிரை  மதிக்காது அரசியல் செய்யும்

உங்களைப்போன்றவர் எமது சொத்துக்கள்

 

உயிரை மதிக்காது சென்றாரா? ராதிகா தனக்கு ஒரு பாதுகாப்பான சூழலிலே தன் தேவை கருதிச் சென்றிருக்கிறார். அவர் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் என்ற பாதுகாப்பு அவருக்கு உண்டு. அடுத்து அவருக்கு கனடாவில் தன் தேர்தலில் வெல்லவேண்டிய தேவை உண்டு. இந்த ராதிகா 2009 இல் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க ஓடோடி வந்திருப்பார் என்றால் நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம்.

 

எம்மை வழி நடாத்திய எவரும் இன்று எம்முடன் இல்லை

பலரும் அரசியல் செய்கின்றனர்

அதனால் எல்லோரையும் அவநம்பிக்கையுடன் பார்க்கும் தன்மை  வளர்ந்து வருகிறது

அத்துடன்

இதுவரை எல்லாவற்றையும் கவுட்டுக்கொட்டியோர்

இதில்  குளிர் காயவும் தயங்குவதில்லை.

 

இப்பொழுதெல்லாம் தமிழர் நினைப்பது..

எவர் குற்றியாயினும் அரிசியானால் போதும் என்பதே....

 

அந்தவகையில்

உங்கள் கனடிய அரசின் பலத்துடன் சேர்ந்திருந்து

அதை எமக்காக  பாவித்து

எமது மக்களுக்கான பாதுகாப்பை உறுதி  செய்யும் தீர்வொன்றை  நோக்கி

தங்கள் பயணம் அமையணும் என்பதே அவா....

கடவுள் தங்களுடன் இருக்கட்டும்

 

இதை எப்படிச் சொல்கிறீர்கள். கனேடிய அரசின் பலத்துடன் ராதிகா சேர்ந்திருந்து அதை எவ்வாறு எமக்காகப் பாவிக்கலாம்? எவ்வாறு எமது பாதுகாப்பை இவர் உறுதிப்படுத்தலாம்? எனக்கு விளங்கவில்லை!!! இல்லை எனக்கு விளக்கம் இல்லை!!!!!!!!

 

Statement from NDP MP Rathika Sitsabaiesan on her stay in Sri Lanka

2014 01 01

 

For New Democrats, standing in solidarity with Canadians of Tamil heritage on matters of human rights is part of our shared values as Canadians.

I recently arrived in Sri Lanka to visit my extended family and visit the places that were once home for me, during the earlier stages of my life and the civil war in Sri Lanka; but was subject to political intimidation. I was warned I could be subject to arrest and deportation, as several commonwealth MPs from New Zealand and Australia recently faced.

I have received word from the Canadian High Commission in Colombo that the Sri Lankan authorities have confirmed that their previous claims of an arrest warrant in my name does not exist and I now look forward to exploring and learning more about the country of my birth.

My experiences since arriving in Sri Lanka are a reminder that defending principles of human rights is not easy, but I continue to believe that it is only through open dialogue and freedom of expression that people can ultimately achieve healing and reconciliation.

New Democrats, like millions of Canadians, will continue to staunchly defend human rights and freedom of speech, in Canada and around the world.

 

http://www.ndp.ca/news/statement-ndp-mp-rathika-sitsabaiesan-her-stay-sri-lanka

  • கருத்துக்கள உறவுகள்
உயிரை மதிக்காது சென்றாரா? ராதிகா தனக்கு ஒரு பாதுகாப்பான சூழலிலே தன் தேவை கருதிச் சென்றிருக்கிறார். அவர் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் என்ற பாதுகாப்பு அவருக்கு உண்டு. அடுத்து அவருக்கு கனடாவில் தன் தேர்தலில் வெல்லவேண்டிய தேவை உண்டு. இந்த ராதிகா 2009 இல் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க ஓடோடி வந்திருப்பார் என்றால் நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம்.

 

 

இக்கேள்வியை டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்தில் நின்ற போது ஏன் கேட்கவில்லை. அவர் அரசியல் நலன் இல்லாமல் சென்றாரா?? அவர் 2009 ல் செல்லவில்லை. இப்போ தான் செல்கிறார். அப்போ பாதுகாப்பு இல்லை. இப்போ உண்டு.

அண்ணை ரதி எழுதியதை வாசிக்கவில்லை போலிருக்கு "அது கனேடிய அலுவலக உடை " .அதை ஏன் மன்னாரில் போட்டிருக்கின்றார் ?

நான் கேட்கவில்லை ரதிஅக்கா கேட்கின்றார் . :icon_mrgreen: .

அண்ணையும் லெதர் ஜாக்கெட்டுடன் ஊருக்கு போய் படம் காட்டும் பிளானோ ?

நான் எழுதியது ரதியக்காவுக்கு. அவக்கு சிலதுகள் விளங்கும் என்றதால் அப்படி கொஞ்சம் கஸ்டமான பதிலாக எழுதியிருந்தேன்.

 

உங்களுக்கு சீமான் இலகுவாக விளங்கத்தக்க முறையில் எழுதிய பதில் இருக்கு. எனது பதிலை கழித்துவிட்டு இதை மட்டும் படியுங்கள்.

 

   ராதிகா கனெடிய பெண்கள் வெயிலுக்கு அணியும் ஆடை அணிந்து செல்ல வேண்டும் என்றா ரதியக்கா விரும்புகிறா?   :D  :D  :D 

சீமான் என்றாலே அதை பார்க்காமல் கடந்து விடுவேன் .அவ்வளவு அலர்ஜி .

  • கருத்துக்கள உறவுகள்

உயிரை மதிக்காது சென்றாரா? ராதிகா தனக்கு ஒரு பாதுகாப்பான சூழலிலே தன் தேவை கருதிச் சென்றிருக்கிறார். அவர் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் என்ற பாதுகாப்பு அவருக்கு உண்டு. அடுத்து அவருக்கு கனடாவில் தன் தேர்தலில் வெல்லவேண்டிய தேவை உண்டு. இந்த ராதிகா 2009 இல் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க ஓடோடி வந்திருப்பார் என்றால் நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம்.

 

 

 

இதை எப்படிச் சொல்கிறீர்கள். கனேடிய அரசின் பலத்துடன் ராதிகா சேர்ந்திருந்து அதை எவ்வாறு எமக்காகப் பாவிக்கலாம்? எவ்வாறு எமது பாதுகாப்பை இவர் உறுதிப்படுத்தலாம்? எனக்கு விளங்கவில்லை!!! இல்லை எனக்கு விளக்கம் இல்லை!!!!!!!!

 

 

என்னைப்பொறுத்தவரை

இன்றைய  மகிந்தவின் ஆட்சியில் எதையும் செய்யமுடியும்

உயிருக்கு பயமுள்ள

சிறிலங்காவுக்கு தலையிடியைக்கொடுக்கும் ஒரு நாட்டிலிருந்து

தமிழருக்காக குரல் கொடுக்கும் ஒருவர்

யாழ்ப்பாணத்தில் நின்று பகிரங்கமாக உலாவுவது  பெரும் விடயம்.

அந்த துணிச்சலை  பாராட்டுகின்றேன்.

 

இரண்டாவது

கேள்விக்கு

பொதுநலவாய  நாடுகள் மாநாட்டை நேரடியாகவே விமர்சித்து

அதை கனடா தவிர்த்தும இருந்தது

அத்துடன் அதன் தலைவர்கள் நேரடியாகவே சிறீலங்காவை நோக்கி அழுத்தங்களை  கொடுத்திருந்தனர்

அதிலேயே  ராதிகாவும்  ஒரு உறுப்பினராக உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
முறைக்கு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் ஜீன்ஸ் அணியக்கூடாது.. ஆனால் யார் அணியாமல் இருக்கிறார்கள்?  :huh:
 
அங்கே அந்தக் காலத்திலேயே ஆராய்ந்து கண்டுபிடித்தது ஆண்களுக்கு வேட்டி. :rolleyes: காற்றோட்டமாக இருக்கும். :lol: மேல் சட்டை தேவையில்லை. ஒரு துண்டு போதும். வியர்வையை துடைப்பதற்கு. :huh:  பெண்களுக்கு ஜாக்கற் இல்லாத சேலை. :wub:  வெக்கைக்கு நல்ல காற்றோட்டம்.  :icon_idea:

 

முறைக்கு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் ஜீன்ஸ் அணியக்கூடாது.. ஆனால் யார் அணியாமல் இருக்கிறார்கள்?  :huh:
 
அங்கே அந்தக் காலத்திலேயே ஆராய்ந்து கண்டுபிடித்தது ஆண்களுக்கு வேட்டி. :rolleyes: காற்றோட்டமாக இருக்கும். :lol: மேல் சட்டை தேவையில்லை. ஒரு துண்டு போதும். வியர்வையை துடைப்பதற்கு. :huh:  பெண்களுக்கு ஜாக்கற் இல்லாத சேலை. :wub:  வெக்கைக்கு நல்ல காற்றோட்டம்.  :icon_idea:

 

முடியல ........... :D  :D  :D

 

 

அதுக்குத்தான் ஜன்னல் வைத்த ஜாக்கெட் கண்டு பிடித்திருக்கிறாங்க நண்பா  :icon_idea:

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

முடியல ........... :D  :D  :D

 

 

அதுக்குத்தான் ஜன்னல் வைத்த ஜாக்கெட் கண்டு பிடித்திருக்கிறாங்க நண்பா  :icon_idea:

இவ்வளவு பெரிய ஜன்னல் போதுமானதாக இருக்குமா?  :wub:
 

latest-indian-saree-blouse-designs61.jpg

 

 

இங்கே தத்துவம் என்னவென்றால் ராதிகா அங்கு போடும் உடுப்பு சரியில்லை என்பதை நாம் சொல்ல முடியாது. :huh: கனடாவில் இந்தக் குளிரிலும் பல ஆச்சிமார் இன்னும் சீலைதான் கட்டுகினம். உள்ளே ஒரு தேர்மல் போட்டுக்கொண்டு.. லண்டனிலும் அது உண்டு.  :blink:
 
ஆனால் ராதிகாவின் உடை தேர்வு நல்லது. அவ போட்டிருக்கும் மஞ்சள் மேலங்கியை கழட்டினால் உள்ளே கையில்லாத மேற்சட்டை இருக்கும். வெக்கை அதிகமானால் கழட்டி கையில் வைத்துக்கொள்ளலாம். :wub: ஆனால் முழுநீள காற்சட்டை போடுவது வசதிக்குறைவு. ஆனால் நம்மாட்களே அங்கே அதைத்தானே போடுகிறார்கள்..? அதை எப்படி குறை சொல்லுவது? :o  :D

சீமான் என்றாலே அதை பார்க்காமல் கடந்து விடுவேன் .அவ்வளவு அலர்ஜி .

அது பருத்தியால் செய்யப்பட்டிருக்கலாம், தோலினால் செய்யப்பட்டிருக்கலாம். பணம் கிடந்தால் பொன்னினாலும் செய்யப்பட்டிருக்கலாம். Sports Coats அணிவது காரியாலயங்களுக்கும், பண்பாக நடந்து கொள்ளும் இடங்களுக்கும் மட்டும்தான். Coat & Suit பல இடங்களில், கட்டாயமானதாக, அல்லது சீருடையாக (Uniform) இருப்பதால் இந்த மாதிரி விருப்பத்திற்கேற்ற மாதிரியாக அணிந்து கொள்ளும் இடங்களுக்கு தோதாகாது. அதுவும் பெண்கள் Coat & Suit உடன் வருவதை அலுவலகங்களில் மட்டும்தான் நான் கண்டிருக்கிறேன்.  எனவே காலால் நீண்ட தூரம் நடப்பதற்கு வசதியாக  மன்னரில் Sports Coats சேர்ந்த உடையை அணிந்தது எனக்கு சரியாக மட்டும் படவில்லை, நானும் ரதிகாவின் நிலையில் இருந்திருந்தால் அப்படி மட்டும்தான் செய்த்திருப்பேன் போலவும் படுகிறது. 

 

எனவே உங்கள் கேள்வியில் இருப்பது போல "மன்னாரில் Sports Coats அணிந்து ரதிகா மாதிரியான விலாசம் காட்டும் நபரா நான்" என்றால் எனது பதில் "ஆம்" எனற்தாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். 

உடைத் தெரிவு என்பது அவரவர் தனிப்பட்ட விடயம் அதில் தலையிடுவது தேவையற்றது. அநாகரிகமானதும் கூட. வீணாக அடுத்தவரின் தனிப்பட்ட விடயத்தைப் பற்றி எழுதி பக்கங்களை நிரப்புவது சரியல்ல என்பது எனது அபிப்பிராயம்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களால் தங்களுடைய நல்ல குணங்களை மட்டுமே வெளிப்படுத்த முடியுமா...? முடியும்...! எப்போது...? சாட்டையுடன் ஒரு தமிழன் வெளிப்படும்போது.... :o:D :D   

  • கருத்துக்கள உறவுகள்

உடைத் தெரிவு என்பது அவரவர் தனிப்பட்ட விடயம் அதில் தலையிடுவது தேவையற்றது. அநாகரிகமானதும் கூட. வீணாக அடுத்தவரின் தனிப்பட்ட விடயத்தைப் பற்றி எழுதி பக்கங்களை நிரப்புவது சரியல்ல என்பது எனது அபிப்பிராயம்.

 

 

பல நல்ல விடயங்களை  தமிழன் கோட்டை விடுவதும்

இது போன்ற  குள்ளநரி  விளையாட்டுக்களுக்கு அவன் மயங்குவதால் தான். :(

அவனை மயக்குபவர்களின் நோக்கம் நிறைவேறிவிடுகிறது........ :(  :(

தமிழர்களால் தங்களுடைய நல்ல குணங்களை மட்டுமே வெளிப்படுத்த முடியுமா...? முடியும்...! எப்போது...? சாட்டையுடன் ஒரு தமிழன் வெளிப்படும்போது.... :o:D :D   

 

ஒருத்தர் மேய்த்து முடிந்து மௌனமாகி விட்டார்....இன்னொருவரா?

சாட்டையால் மேய்க்க எல்லாருமே செம்மறி இல்லை என்பதை இப்போதாவது ஒத்துக்கொண்டு...மனிதரை மனிதர் மாதிரி நடத்தினால் தமிழர் முன்னேற இடமுண்டு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Untitled-1_14.jpg

புலம் பெயர்ந்தும் பலர் சாட்டை எடு பெல்ட் கழட்டு என்கின்றார்கள் .

எம்மில் பலரும் எமது அடுத்த தலைமுறையும் இந்த மனநிலை தாண்டிவெளிவந்தது மிக ஆரோக்கியமான விடயம் .

எமது போராட்டம் எங்கு போய் முடிந்தது ஏன் அப்படி நடந்தது என்று இன்று அனைவரும் அறிந்த ஒரு விடயம் ஆகிவிட்டது .

ரஜனி படம் பார்த்து விசில் அடித்தே வாழ்க்கையை முடிப்பவர்கள் பற்றி எல்லாம் அக்கறை படதேவையில்லை .

 

அருச்சுன் பிறந்தது 1983 க்கு பிறகு, அல்லது அதற்கு முதல் தமிழரின் இலங்கை வாழ்க்கை பற்றி அவருக்கு கடுமையான அம்னீசியா. இன்று இந்த நிலைமைக்கு வந்தது தனிய 1983 க்கு முதல் சிங்கள காடைகளால் நடந்தவையால் மட்டுமே.  அருச்சுனை ஆயுத குழுக்களில் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்த சம்பவங்கள்தான் தூண்டின என்று நினக்கிறேன். அவர் இணைந்த காரணம் அது இல்லையாயின் இன்று போல் அன்றும் அவர் அவருக்கு தலைக்குள் இருந்த குழப்பத்தால்தான் ஏன் ஆயுத குழுக்களில் இணைகிறேன் என்று தெரியாமல் ஆயுத குழுக்களில் இணைந்தவராகும். 

நாலு உலக புரட்சி சரித்திரங்களை  வாசியுங்கள் .ஆயுதம் என்பது போராட்டதிற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவி ,நின்றவன் போனவனையும் போடுவதற்கு   பெயர்  போராட்டம் அல்ல .உலகம் அதற்கு என்ன பெயர் சொல்லியது தெரியும் தானே .

வெல்வதற்கு தான் வீரம் கொல்வதற்கு இல்லை . :D

புதியதோர் உலகம் வாசித்தால் பலர் ஏன் போராட்டத்தில் இணைந்தார்கள் என்று விளங்கும் .(அம்புலிமாமா வாசித்து போராட்டம் நடாத்தியவர்களும் இருக்கின்றார்கள் )

 

 

 

நாலு உலக புரட்சி சரித்திரங்களை  வாசியுங்கள் .ஆயுதம் என்பது போராட்டதிற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவி ,நின்றவன் போனவனையும் போடுவதற்கு   பெயர்  போராட்டம் அல்ல .உலகம் அதற்கு என்ன பெயர் சொல்லியது தெரியும் தானே .

வெல்வதற்கு தான் வீரம் கொல்வதற்கு இல்லை . :D

புதியதோர் உலகம் வாசித்தால் பலர் ஏன் போராட்டத்தில் இணைந்தார்கள் என்று விளங்கும் .(அம்புலிமாமா வாசித்து போராட்டம் நடாத்தியவர்களும் இருக்கின்றார்கள் )

 

 

அப்போது புதியதோர் உலகம்தான் சொல்கிறதா 1983 க்கு பிறகுதான் ஆயுத குழுக்கள் உருவாக காரணங்கள் பிறந்தன என்று. புதியதோர் உலகம் இதற்குள் ஏன் வருகிறது? நீங்கள் ஏன் போராட்டத்தில் இணைந்தீர்கள் என்று அதுவா உங்களுக்கு சொல்லித தந்தது?

 

வெல்வதற்குதான் வீரம் என்று புதியதோர் உலகம்தான் உங்களுக்கு படிபித்ததா? அப்போ சேக்ஸ்பியரின் யூலியசீசர் கதையில் வென்றவர்களான புறுடஸ் கூட்டம் வீரர்களும் யூலியசீசர் கோளையுமா? :o

 

கறுமம்! அம்புலிமாமதான் போராட்டம் என்றால் தூய இலட்சிய போராட்டத்தை பற்றி எழுதுவதும், மற்றையவைதான் உண்மையான போராட்டங்களில் நடக்கும் தில்லு முல்லுகளையும் தமது கதைகளில் சேர்த்து எழுதுபவைகள் என்பது தன்னும் விளங்கிக்கொண்டிருக்கவில்லை. அம்புலிமாம கதையே விளங்காவிட்டால் இனி என்னதான் விளங்கப்போகுதோ?  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.