Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா அழிக....!!!

Featured Replies

அமெரிக்கா அழிக....!!!

அமெரிக்கா

என்றரொரு நாடு

அழிய

என்று

நீ பாடு....

யுக்தியை

விதைக்கின்ற

நாடு....

பின்னர்

யுத்தத்தை

தொடுக்கின்ற

நாடு....

மனிதத்தை

மறந்திட்ட

நாடு....

மனிதத்தை

அழிக்கின்ற

நாடு.....

கொடுமைகள்

விதைக்கின்ற நாடு

பெரும்

கொடுங்கோல்

ஆழ்கின்ற நாடு...

ஏழ்மையை

விதைக்கின்ற நாடு

எழியோர்

ஆழ்கின்ற நாடு ...

வறுமையை

திணிக்கின்ற நாடு

வல்லாதிக்கம்

செய்கின்ற நாடு...

சாதனை

புரிகின்ற நாடா...??

பெரும் சாக்கடை

திறக்கின்ற நாடு....

விடுதலை

மறந்திட்ட நாடு

விடுதலையை

நசிக்கின்ற நாடு....

கோர முகம்

கொண்ட நாடு

கோர வஞ்சகம்

புரிகின்ற நாடு...

சமாதானம்

பேசுகின்ற நாடா...??

அது

சம நீதி

மறந்திட்ட நாடே...

உலகத்தில்

மொத்தில் கேடே

அது இருந்திட்டால்

நமக்கின்று கேடே....

அமெரிக்கா

என்றரொரு நாடு

அழிய

என்று

நீ பாடு....

- வன்னி மைந்தன் -

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

யுக்தியை

விதைக்கின்ற

நாடு....

பின்னர்

யுத்தத்தை

தொடுக்கின்ற

நாடு....

உள்ளதை உள்ளபடி கவிதையில் கொட்டியிருக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி

உண்மையைச் சுமந்து வரும் வரிகள். தொடருங்கள் வன்னிமைந்தன்.

அரசியல் இராணுவ ரீதியில்...

அமெரிக்கா செய்யும் டுபாக்கூர் - வேலைகளுக்கு ......

உங்க கவிதை சாட்டையடிதான்...

மறுபக்கம்....நெருடல்தான்...

அது - விரும்பியோ விரும்பாமலோ - வீசிவிட்ட - உலக பொருளாதார வலையில் - மாட்டிகிட்டமோ இல்லையோ?

பணக்காரனை அழித்து- ஏழையின் வாழ்வை சுபீட்சமாக்க முடியாது என்ற வகையில்! 8)

அருமையான வரிகள் வன்னிமைந்தன்...!

//உலகத்தில்

மொத்தில் கேடே

அது இருந்திட்டால்

நமக்கின்று கேடே....

அமெரிக்கா

என்றரொரு நாடு

அழிய

என்று

நீ பாடு....//

வன்னி மைந்தா வீரமிகு வசனம் ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யாரோ...?

வாழ்த்துக்கள் தொடருங்கள் .....

  • தொடங்கியவர்

ஆதிவாசி .சுஜிதன் .வர்ணன் .தலா .கெணரிபாலன் .அணைவருக்கும் என் இதயம் கனிந்து வாழ்த்துக்கள் .

நன்றி

- வன்னி மைந்தன் -

.

சமகால அரசியலைக்கவியாக வாழ்த்துக்கள்

அமெரிக்கா அழிக....!!!

யுக்தியை

விதைக்கின்ற

நாடு....

பின்னர்

யுத்தத்தை

தொடுக்கின்ற

நாடு....

மனிதத்தை

மறந்திட்ட

நாடு....

மனிதத்தை

அழிக்கின்ற

நாடு.....

- வன்னி மைந்தன் -

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

நிதர்சனமான வரிகள் வன்னிமைந்தன்., பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியெண்டா இவர் இவ்வளவு காலமும் எழுதினது கவிதையள்தான் என்ன?. நான் ஏதோ ராணுவ ஆய்வுகள் செய்யுறாரெண்டெல்லே நினைச்சனான்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட்டு வரும் இஸ்லாமிய தீவிரவாதிகளுடன், தன்னுடைய நாட்டில் தலையிடாத விடுதலைப்புலிகளையும் அமெரிக்கா பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்திருப்பதற்கான காரணம் ஈழத்தமிழரின் அமெரிக்க வெறுப்பும், அமெரிக்கா அழிய வேண்டும் என்பதில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் ஈழத்தமிழருக்கு உள்ள உடன்பாடும் தான் காரணம் போலும்.

நாளை ஈழத்தமிழருக்கு ஒரு நாடு உருவானால், நிச்சயமாக அது அமெரிக்கா அழிய வேண்டும் என்ற கொள்கையுடன் செயற்படும் என்பதில் அமெரிக்க அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டால், யாழ் களத்தை ஒரு முறை வந்து பார்த்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம்.

தம்மை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி அமெரிக்காவில் விடுதலைப்புலிகள் பல மில்லியன் டொலர்கள் செலவில் வழக்கு நடத்தினார்கள். இறுதியில் நீதிமன்று, இது அரசாங்கம் முடிவு செய்ய வேண்டிய விடயம் என்று கூறிவிட்டது. அரசாங்கமோ, ஈழத்தமிழ் மக்களின் அமெரிக்காவை அழிக்கும் ஆர்வத்தை நன்றே புரிந்து கொண்டு, ஐரொப்பிய யுூனியனிலும் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக தடைசெய்ய வைத்திருக்கிறது. இதன் விளைவு, அமெரிக்க அழிவை விரும்பும் தமிழ்மக்கள் மேலும் அதிகமாக கொல்லப்படுவது என்று அறிந்தே அமெரிக்கா இதை செய்திருக்க கூடும்.

ஈழத்தமிழர்கள் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப் போட்டுக் கொண்டு மாண்டு போவதில் சிறப்பான ஆற்றல் உடையவர்களாக தெரிகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிமனிதா கவிதை நன்று ..

ஆனால் போராட்டத்துக்கு தேவையான சில விடயங்களை அங்கு இருந்தும் ஜனநாயகரீதியில் செய்யகூடிய நன்மையும் உண்டு. ஈஸ்ரவெல் அமெரிக்காகாரனுடன் கூட்டுவைத்துதான் நாடு எடுத்தவன் .இப்பவும் அவனுடன் செர்ந்துதான் அட்டகாசம் செய்கிரார்கள்.எங்களுக்கு எதிரி சிங்கள அரசு மட்டும்தான்.நாங்கள் அமெரிக்கா.மேற்குலகு,அன்டைநாட

வன்னி மைந்தன் இப்படியெல்லாம் சாபம் போட்டு கவிதை எழுதுகின்றீர்களே?

"இன்னாரை செய்தரை உறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" என்று படித்தாக ஞாபகம். ஆனால் உங்கள் கவிதை என்னமோ சொல்கின்றதே?

என்றாலும் கவிதை வரிகள் அருமை.. பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

எழுதப்பட்டது: புதன் புரட்டாதி 13இ 2006 2:20 யஅ Pழளவ ளரடிதநஉவ: சுந: அமெரிக்கா அழிக....!!!

--------------------------------------------------------------------------------

அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட்டு வரும் இஸ்லாமிய தீவிரவாதிகளுடன்இ தன்னுடைய நாட்டில் தலையிடாத விடுதலைப்புலிகளையும் அமெரிக்கா பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்திருப்பதற்கான காரணம் ஈழத்தமிழரின் அமெரிக்க வெறுப்பும்இ அமெரிக்கா அழிய வேண்டும் என்பதில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் ஈழத்தமிழருக்கு உள்ள உடன்பாடும் தான் காரணம் போலும்.

நாளை ஈழத்தமிழருக்கு ஒரு நாடு உருவானால்இ நிச்சயமாக அது அமெரிக்கா அழிய வேண்டும் என்ற கொள்கையுடன் செயற்படும் என்பதில் அமெரிக்க அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டால்இ யாழ் களத்தை ஒரு முறை வந்து பார்த்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம்.

தம்மை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி அமெரிக்காவில் விடுதலைப்புலிகள் பல மில்லியன் டொலர்கள் செலவில் வழக்கு நடத்தினார்கள். இறுதியில் நீதிமன்றுஇ இது அரசாங்கம் முடிவு செய்ய வேண்டிய விடயம் என்று கூறிவிட்டது. அரசாங்கமோஇ ஈழத்தமிழ் மக்களின் அமெரிக்காவை அழிக்கும் ஆர்வத்தை நன்றே புரிந்து கொண்டுஇ ஐரொப்பிய யுூனியனிலும் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக தடைசெய்ய வைத்திருக்கிறது. இதன் விளைவுஇ அமெரிக்க அழிவை விரும்பும் தமிழ்மக்கள் மேலும் அதிகமாக கொல்லப்படுவது என்று அறிந்தே அமெரிக்கா இதை செய்திருக்க கூடும்.

ஈழத்தமிழர்கள் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப் போட்டுக் கொண்டு மாண்டு போவதில் சிறப்பான ஆற்றல் உடையவர்களாக தெரிகிறார்கள்.

உங்கள் கரத்தில் சிலதில் முரன் படுகிறேன்...ஈழத் தமிழர்கள் தமது தலையில் தாமே மண் போட்டு மாண்டு போனர்கள் எனும் குரத்தை மறுதலிக்கிறேன் அவர்களின் தலையில் உலகே மண்ணை வாரி போடுகிறது என்றால் அது சிறப்பு....

  • தொடங்கியவர்

யார்த்த

கவியை

பார்த்து

இங்கு

வாழ்த்துரைக்க

வந்த

உறவுகளே

தங்கிளற்க்கு

என்

நன்றிகள் .

இலக்கியன் .ரசிகை . கரு .

யுட் .

புத்தன் .

ராமா

நன்றி

வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கரத்தில் சிலதில் முரன் படுகிறேன்...ஈழத் தமிழர்கள் தமது தலையில் தாமே மண் போட்டு மாண்டு போனர்கள் எனும் குரத்தை மறுதலிக்கிறேன் அவர்களின் தலையில் உலகே மண்ணை வாரி போடுகிறது என்றால் அது சிறப்பு....

ஈழத்தமிழரின் தலையில் உலகம் மண்ணை வாரிப்போடுகிறது என்றால் அது ஏன் என்று அறிய வேண்டாமா? நீங்கள் நினைப்பது உண்மையானால்

[*] ஈழத்தமிழர், உலகம் அழிக்க நினைக்கும் அளவுக்கு உலகுக்கு கேடானவர்களாக இருக்க வேண்டும்.

[*] அல்லது இந்த கெட்ட உலகத்தில் வாழ தேவையான, மற்றவர்களுக்கு உள்ள அறிவும் ஆற்றலும், தமிழருக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.

எந்தவகையாக பார்க்க போனாலும், நீங்கள் சொல்வது உண்மையானால் இந்த உலகம் ஈழத்தமிழருக்கு ஏற்ற இடமல்ல.

ஆனால் இந்த உலகில் ஈழத்தமிழர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருக்கிறார்கள். இனியும் வாழ்வார்கள். இந்த உலகம் ஈழத்தமிழருக்கு ஏற்ற இடமேதான். ஆகவே உலகம் ஈழத்தமிழர் தலையில் மண்ணை அள்ளிப்போடுகிறது என்ற கருத்து ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.

  • தொடங்கியவர்

எயnni அயiவொயn எழுதியது:

உங்கள் கரத்தில் சிலதில் முரன் படுகிறேன்...ஈழத் தமிழர்கள் தமது தலையில் தாமே மண் போட்டு மாண்டு போனர்கள் எனும் குரத்தை மறுதலிக்கிறேன் அவர்களின் தலையில் உலகே மண்ணை வாரி போடுகிறது என்றால் அது சிறப்பு....

ஈழத்தமிழரின் தலையில் உலகம் மண்ணை வாரிப்போடுகிறது என்றால் அது ஏன் என்று அறிய வேண்டாமா? நீங்கள் நினைப்பது உண்மையானால்

ஈழத்தமிழர்இ உலகம் அழிக்க நினைக்கும் அளவுக்கு உலகுக்கு கேடானவர்களாக இருக்க வேண்டும்.

அல்லது இந்த கெட்ட உலகத்தில் வாழ தேவையானஇ மற்றவர்களுக்கு உள்ள அறிவும் ஆற்றலும்இ தமிழருக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.

எந்தவகையாக பார்க்க போனாலும்இ நீங்கள் சொல்வது உண்மையானால் இந்த உலகம் ஈழத்தமிழருக்கு ஏற்ற இடமல்ல.

ஆனால் இந்த உலகில் ஈழத்தமிழர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருக்கிறார்கள். இனியும் வாழ்வார்கள். இந்த உலகம் ஈழத்தமிழருக்கு ஏற்ற இடமேதான். ஆகவே உலகம் ஈழத்தமிழர் தலையில் மண்ணை அள்ளிப்போடுகிறது என்ற கருத்து ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.

அதை நீங்க மறுத்தால் அவை விளக்குங்கல் பார்க்கலாம்....

அப்பிடியெண்டா இவர் இவ்வளவு காலமும் எழுதினது கவிதையள்தான் என்ன?. நான் ஏதோ ராணுவ ஆய்வுகள் செய்யுறாரெண்டெல்லே நினைச்சனான்

ஐயா..

நீங்கள் பலதும் கற்ற புலவரென யாமறிவோம்..

சிறியோரின் உணர்வுளை ஊக்கப்படுத்துங்கள்...

நெறிப்படுத்துங்கள்..

வாழ்த்துங்கள்..

தவறு இருந்தால்..கோபித்துகடகொள்ளாத

கவிதை அருமை வாழ்த்துக்கள். எப்ப அமெரிக்கா கொடும்பாவி கொடி எரிப்பதாக உத்தேசம்.

கவிதை எழுதுறமாதிரி அதுவும் உரிமை தானே. கொள்கையையும் இலட்சியத்தையும் நல்லா வலுவூட்டும், தேசியத்திற்கான ஆதரவின் உச்சக்கட்ட வெளிப்பாடாக அது இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையைச் சுமந்து வரும் வரிகள். பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.