Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசால் விடுதலைப் புலிகளை முழுமையாக அழிப்பது சாத்தியமில்லை! - அலுத்துக் கொள்கிறார் சம்பிக்க ரணவக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கத்தினால் இதுவரை முழுமையாகத் தோற்கடிக்க முடியவில்லை, இனிமேலும் அது சாத்தியப்படும் போலத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், லங்காதீபு நாளிதழுக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்-

விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இராணுவ, அரசியல், கருத்தியல் என்று முப்பிரிவுகளைக் கொண்ட உலகின் பலம்வாய்ந்த ஒரு போராட்ட இயக்கம். அந்த வகையில் தற்போது விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவு மட்டுமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன் அரசியல் மற்றும் கருத்தியல் பிரிவுகள் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அதன் காரணமாகவே புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சார்பான போராட்டங்கள் மற்றும் ஆதரவுத் தளம் என்பன தொடர்ந்தும் பேணப்பட்டு வருகிறது.

 

விடுதலைப் புலிகளின் இந்த இரண்டு பிரிவுகளையும் இலங்கையால் இதுவரை தோற்கடிக்க முடியவில்லை. இனிவரும் காலங்களிலும் அது சாத்தியப்படுவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. ஏனெனில் வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கம் என்னதான் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தாலும், அங்குள்ள மக்கள் அனைவருமே தனிநாடு ஒன்றைப் பெற்று பிரிந்து செல்லும் ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்புடனேயே இருக்கின்றனர் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

 

www.seithy.com

  • கருத்துக்கள உறவுகள்

எனி புலியை இல்ல.. புலியிட வாலையும்.. தொட முடியாது.

 

நீனு... இப்படியே அலுத்துக்கிட்டு சாக வேண்டியான். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் போராட்ட தத்துவம் தெரிந்து பேசுறாங்கா. எமது புலி வாந்தி எடுப்பவர்களுக்கு புரியும்படி சொல்லும் மிஸ்டர்.

  • கருத்துக்கள உறவுகள்
நான் தமிழன் என்று யார் ஒருவன் எழுகிறானோ. (நான் புலியில்லை என்று அவனே சொன்னாலும்)
உலகம் + சிங்களம் அவனை புலி என்றுதான் சொல்லும்.
 
கருணாநிதியின் செம்மொழி நாடகத்தில் புலி என்ற சொல் வராமல் பார்த்து கொண்டார்கள். வைரமுத்து கலைஞரை சிங்கம் ..... சிங்கம் என்றே  கவிதை பாடினார்.
புலியின் ஆதிக்கம் அந்தளவிற்கு இருக்கிறது.
அப்படி இல்லாது போனாலும் ...........
 
சிங்கள + ஒட்டு   ஓனான் குழு எல்லாத்திற்கும் அதை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.
இவர்களுக்கு புலிதான் சோறுபோடும்.
 
இங்கு யாழ்களத்தில் கூட சிலருக்கு புலிதான் அடையாளம். அதை விட சொன்னால் அவர்கள் காணமல் போய்விடுவார்கள்.
 
எல்லா விசைக்கும் ஒரு எதிர் விசை இருக்கும் அல்லவா?
 
சம்பிக்க கொஞ்சம் சிந்திக்க தொடங்குகிறான்.

சிங்களவன் அரசியல் ரீதியில் தன்னை வளர்த்து பலவருடங்கள் ஆகிவிட்டது .

 

தமிழனை ஒட்டுமொத்தமாக அழிக்க அவன் எடுக்கும் ஆயுதம் தான் "புலி இருப்பு " .

 

அவன் ஏன் அப்படி சொல்லுகின்றான் என்று அறியாமல்  சிங்களவனுக்கு  விளங்கியது எங்கட சிலதுக்கு தான் விளங்குதில்லை என பெருமை வேறு . 

முள்ளிவாய்காலில் இவ்வளவு தமிழர்களை அழிக்க பயன்படுத்திய ஆயுதம் அதுதான் அதை அவன் கீழே போடப்போவதில்லை.

 

.அண்மையில் நடந்ததும் அதுதான் .நாலு அப்பாவிகளை பிடித்து புலிகளாக்கி சுட்டு போட்டிருகின்றார்கள் .

 

பு.பெ எதுவும் விளங்காது கொடியை பிடிக்க  அவன் ஆர்மியை தொடர்ந்தும் வடக்கு கிழக்கில் வைத்திருக்கபோகின்றான் .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் அரசியல் ரீதியில் தன்னை வளர்த்து பலவருடங்கள் ஆகிவிட்டது .

 

தமிழனை ஒட்டுமொத்தமாக அழிக்க அவன் எடுக்கும் ஆயுதம் தான் "புலி இருப்பு " .

 

அவன் ஏன் அப்படி சொல்லுகின்றான் என்று அறியாமல்  சிங்களவனுக்கு  விளங்கியது எங்கட சிலதுக்கு தான் விளங்குதில்லை என பெருமை வேறு . 

முள்ளிவாய்காலில் இவ்வளவு தமிழர்களை அழிக்க பயன்படுத்திய ஆயுதம் அதுதான் அதை அவன் கீழே போடப்போவதில்லை.

 

.அண்மையில் நடந்ததும் அதுதான் .நாலு அப்பாவிகளை பிடித்து புலிகளாக்கி சுட்டு போட்டிருகின்றார்கள் .

 

பு.பெ எதுவும் விளங்காது கொடியை பிடிக்க  அவன் ஆர்மியை தொடர்ந்தும் வடக்கு கிழக்கில் வைத்திருக்கபோகின்றான் .

இப்ப ஆச்சும் புரிஞ்சுச்சே .............
அடியும் உதையும் தமிழனுக்கு  எப்போதும் உண்டு.
புலி நெடுநாள் இருக்கபோவதில்லை என்று 1987இல் இருந்தே புலிகள் சொல்லி வந்தார்கள்.
இந்திய இராணுவம் புலிகளை விட்டு வைக்கும் என்று யாருமே நினைக்க வில்லை. தலைவர் பிரபாகரன் உட்பட.
அதற்காக அவர்கள் விடுதலையை உயிருக்காக விலை பேசியதும் இல்லை.
 
உங்களுக்கு என்ன குறை ....... உங்கள் காட்டில் எப்போதும் மழைதானே ?
நீங்கள் வெளி உலகிற்கு சென்று விட்டீர்கள். பாவம் மக்கள்தான் உள்  உலகில் மாட்டிவிட்டார்கள் .
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் அரசியல் ரீதியில் தன்னை வளர்த்து பலவருடங்கள் ஆகிவிட்டது .

 

தமிழனை ஒட்டுமொத்தமாக அழிக்க அவன் எடுக்கும் ஆயுதம் தான் "புலி இருப்பு " .

 

அவன் ஏன் அப்படி சொல்லுகின்றான் என்று அறியாமல்  சிங்களவனுக்கு  விளங்கியது எங்கட சிலதுக்கு தான் விளங்குதில்லை என பெருமை வேறு . 

முள்ளிவாய்காலில் இவ்வளவு தமிழர்களை அழிக்க பயன்படுத்திய ஆயுதம் அதுதான் அதை அவன் கீழே போடப்போவதில்லை.

 

.அண்மையில் நடந்ததும் அதுதான் .நாலு அப்பாவிகளை பிடித்து புலிகளாக்கி சுட்டு போட்டிருகின்றார்கள் .

 

பு.பெ எதுவும் விளங்காது கொடியை பிடிக்க  அவன் ஆர்மியை தொடர்ந்தும் வடக்கு கிழக்கில் வைத்திருக்கபோகின்றான் .

 

 

புல்லரிக்க  வேறு வழிகள் தேவையில்லை 

சிங்களவனைக்கனம் செய்தாலே போதும் என்பது உங்கள் கொள்கை

 

அவன் உன்  அம்மாவை  விட்டுவிடு  என் னை  அம்மா என்று சொல் என்றாலும்  ஓம்

உன் வீட்டைவிடு என்றாலும் ஓம்

தேசத்தையே  விடு என்றாலும் ஓம்

என்னைச்சுற்றி  நீ  படர்ந்து கொள் என்றாலும் ஓம் தான்

 

என்ன  செய்வது சிலருக்கு மட்டுமே இவை  சரிவரும்

பெரும் பாலானோருக்கு  நரம்புகள் சரியான  இடத்தில் அமைந்துவிட்டன

அவர்களையும் பிழை  சொல்லமுடியாது  தானே.....

புல்லரிக்க  வேறு வழிகள் தேவையில்லை 

சிங்களவனைக்கனம் செய்தாலே போதும் என்பது உங்கள் கொள்கை

 

அவன் உன்  அம்மாவை  விட்டுவிடு  என் னை  அம்மா என்று சொல் என்றாலும்  ஓம்

உன் வீட்டைவிடு என்றாலும் ஓம்

தேசத்தையே  விடு என்றாலும் ஓம்

என்னைச்சுற்றி  நீ  படர்ந்து கொள் என்றாலும் ஓம் தான்

 

என்ன  செய்வது சிலருக்கு மட்டுமே இவை  சரிவரும்

பெரும் பாலானோருக்கு  நரம்புகள் சரியான  இடத்தில் அமைந்துவிட்டன

அவர்களையும் பிழை  சொல்லமுடியாது  தானே.....

அண்ணைக்கு என்ன நடந்தது ஓட சொல்ல ஓடியது நீங்கள் அல்லவா ? 

சொந்த வியாபாரத்திற்கு இனத்தை விற்பவர்களுக்கு எழுதியயை விளங்கவே கஷ்டமாகத்தான் இருக்கும் .

ஹாய்..சிங்களவன் பயந்துட்டான்...சமாதான சமதர்ம இஸ்ரேலுக்கும் மேலானா வல்லரசு ஈழம் கிடைக்கபோகுது....

சம்பிக்க சிலவேளை சீமானின் பேச்சுகளை கேட்டிருப்பனோ.....

இப்பெல்லாம் யாழுக்கை வரும் போது ஏதோ  மந்திகை ஆஸ்பத்திரீக்கை வருகிற மாதிரியே உணர்வு...!!!    எனக்கு மட்டும் தான் இப்படியா...?? 

 

சாம்பந்த சம்பதமே இல்லாமல்  பினாத்துறதை கேக்க இது யாழ்தானா எண்டு சந்தேகம் அடிக்கடி வருகுது... 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பெல்லாம் யாழுக்கை வரும் போது ஏதோ மந்திகை ஆஸ்பத்திரீக்கை வருகிற மாதிரியே உணர்வு...!!! எனக்கு மட்டும் தான் இப்படியா...??

சாம்பந்த சம்பதமே இல்லாமல் பினாத்துறதை கேக்க இது யாழ்தானா எண்டு சந்தேகம் அடிக்கடி வருகுது...

அடிக்கடி வந்தால் உங்களுக்கும் பழகிவிடும். :lol:

இப்பெல்லாம் யாழுக்கை வரும் போது ஏதோ  மந்திகை ஆஸ்பத்திரீக்கை வருகிற மாதிரியே உணர்வு...!!!    எனக்கு மட்டும் தான் இப்படியா...?? 

 

சாம்பந்த சம்பதமே இல்லாமல்  பினாத்துறதை கேக்க இது யாழ்தானா எண்டு சந்தேகம் அடிக்கடி வருகுது... 

நீங்கள் எழுதுவது இப்பதான் உங்களுக்கே விளங்க தொடங்கியிருக்கு . :icon_mrgreen:

இப்பெல்லாம் யாழுக்கை வரும் போது ஏதோ  மந்திகை ஆஸ்பத்திரீக்கை வருகிற மாதிரியே உணர்வு...!!!    எனக்கு மட்டும் தான் இப்படியா...?? 

 

சாம்பந்த சம்பதமே இல்லாமல்  பினாத்துறதை கேக்க இது யாழ்தானா எண்டு சந்தேகம் அடிக்கடி வருகுது... 

 

வேறை ஒண்டும் இல்லை, 5 ஆண்டுகளாக பட்ட ஆனந்தம் எல்லம் முடிவுக்கு வந்து அஸ்த்தமித்து விட்டதாக நினைத்த ஈழக்கனவு திருப்பியும் துளிர் விட போகுது என்ற கவலை தான், ஒரு

நீங்கள் எழுதுவது இப்பதான் உங்களுக்கே விளங்க தொடங்கியிருக்கு . :icon_mrgreen:

 

இன்னும் இரண்டாம் வகுப்பை தாண்டி மூண்டாம் வகுப்புக்கு நீங்கள் எல்லாம் எப்ப அண்ணை  போகப்போறீயள்....??  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:   

 

இதை  புத்திசாலித்தனம் எண்டா இப்பவும்  நினைக்கிறீங்க...??   :unsure:  :unsure:  :unsure:

வேறை ஒண்டும் இல்லை, 5 ஆண்டுகளாக பட்ட ஆனந்தம் எல்லம் முடிவுக்கு வந்து அஸ்த்தமித்து விட்டதாக நினைத்த ஈழக்கனவு திருப்பியும் துளிர் விட போகுது என்ற கவலை தான், ஒரு

 

 

 விடுங்கோ...       பண்டிக்கு கனவிலையும் கக்கா சாப்பிடுகிற மாதிரித்தான் கனவு வரும் போல...   அதுக்கும் நாங்க என்ன செய்யலாம்... ???  

இன்னும் இரண்டாம் வகுப்பை தாண்டி மூண்டாம் வகுப்புக்கு நீங்கள் எல்லாம் எப்ப அண்ணை  போகப்போறீயள்....??  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:   

 

இதை  புத்திசாலித்தனம் எண்டா இப்பவும்  நினைக்கிறீங்க...??   :unsure:  :unsure:  :unsure:

 

 

 விடுங்கோ...       பண்டிக்கு கனவிலையும் கக்கா சாப்பிடுகிற மாதிரித்தான் கனவு வரும் போல...   அதுக்கும் நாங்க என்ன செய்யலாம்... ???  

 

மறப்போம் மன்னிப்போம்

நேற்றைய பி பி சி செய்தியில் வந்த நேர்காணல் நான் எழுதியது சரி என்று மீண்டும் நிருபிக்கின்றது .(மோடியும் மகிந்தாவும் ஒரே நூலில் நேய்யப்பட்டவர்கள் ) :icon_idea:  

இப்பிடியே சுய தம்பட்டம் அடிச்சு போட்டு கவுண்டு அடிச்சு படுக்க வேண்டியதுதான்...   வேலை எண்டு ஒண்டும் ஆகாது...  

 

ஆடான ஆடுகள் எல்லாம்  தீனிக்கு அலைய இங்கை ஒரு  சொத்தி ஆடு வேறை எதுக்கோ அலையுது.... !!!   :huh:  :huh:  :huh:

 

 

Edited by தயா

இப்பிடியே சுய தம்பட்டம் அடிச்சு போட்டு கவுண்டு அடிச்சு படுக்க வேண்டியதுதான்...   வேலை எண்டு ஒண்டும் ஆகாது...  

 

ஆடான ஆடுகள் எல்லாம்  தீனிக்கு அலைய இங்கை ஒரு  சொத்தி ஆடு வேறை எதுக்கோ அலையுது.... !!!   :huh:  :huh:  :huh:

 

இப்பெல்லாம் யாழுக்கை வரும் போது ஏதோ  மந்திகை ஆஸ்பத்திரீக்கை வருகிற மாதிரியே உணர்வு...!!!    எனக்கு மட்டும் தான் இப்படியா...?? 

 

சாம்பந்த சம்பதமே இல்லாமல்  பினாத்துறதை கேக்க இது யாழ்தானா எண்டு சந்தேகம் அடிக்கடி வருகுது... 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பெல்லாம் யாழுக்கை வரும் போது ஏதோ  மந்திகை ஆஸ்பத்திரீக்கை வருகிற மாதிரியே உணர்வு...!!!    எனக்கு மட்டும் தான் இப்படியா...?? 

 

சாம்பந்த சம்பதமே இல்லாமல்  பினாத்துறதை கேக்க இது யாழ்தானா எண்டு சந்தேகம் அடிக்கடி வருகுது... 

எனக்கும் அதே மன நிலை தான் அண்ணா...
சில சமையம் அருவருப்பாக்கவும் இருக்கும்...அது தான் யாழுக்கு வருவதை குறைத்து கொண்டேன்....நாளுக்கு நாள் சீண்டல் கருத்தும் , மற்றவர்களுக்கு பாடம் எடுக்கவும் தான் இங்கை ஒரு சிலர்....ஒன்றுக்கும் உதவாத உந்த புறம் போக்குவலுக்கு கருத்து எழுதி எங்களின் பொன்னான நேரத்தை வீன் ஆக்க கூடாது சகோ...
  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்கும் அதே மன நிலை தான் அண்ணா...
சில சமையம் அருவருப்பாக்கவும் இருக்கும்...அது தான் யாழுக்கு வருவதை குறைத்து கொண்டேன்....நாளுக்கு நாள் சீண்டல் கருத்தும் , மற்றவர்களுக்கு பாடம் எடுக்கவும் தான் இங்கை ஒரு சிலர்....ஒன்றுக்கும் உதவாத உந்த புறம் போக்குவலுக்கு கருத்து எழுதி எங்களின் பொன்னான நேரத்தை வீன் ஆக்க கூடாது சகோ...

 

 

ஏதும் செய்தவர்கள்

தாயக  மக்களின் தாயகக்கோட்பாட்டை ஏற்று அதற்கு  ஏதாவது செய்பவர்கள்

ஏதாவது சொன்னாலும் பரவாயில்லை

வெறும் வாய்ச்சவால்களும் வாந்திகளும்

புலிகளுக்கு வகுப்புகளும்............

 

யாழில் எழுதவே  மனமில்லை

 

எனக்கும் அதே மன நிலை தான் அண்ணா...
சில சமையம் அருவருப்பாக்கவும் இருக்கும்...அது தான் யாழுக்கு வருவதை குறைத்து கொண்டேன்....நாளுக்கு நாள் சீண்டல் கருத்தும் , மற்றவர்களுக்கு பாடம் எடுக்கவும் தான் இங்கை ஒரு சிலர்....ஒன்றுக்கும் உதவாத உந்த புறம் போக்குவலுக்கு கருத்து எழுதி எங்களின் பொன்னான நேரத்தை வீன் ஆக்க கூடாது சகோ...

 

இப்ப எல்லாம் விமர்சிக்கவும் வளிகாட்டுறம் எண்டு தங்கட பொட்டுக்கேடுகளை எல்லாம் எங்கட தலைகளில் கட்டுறதையே ஒரு சிலர் விரும்புகிறார்கள்... !!     

 

தலைமையும் வளிகாட்டுதல் என்பதை பற்றி எதையுமே தெரிந்து கொள்வதில்லை வெறும் சுய தம்பட்டங்கள் மட்டும் தங்களை தலைமை பொறுப்பிலும் வளிகாடியாக ஆக்கிவிடும் எண்ட கனவுகள் கூட இருக்கிறது... 

தாங்கள் ஏன் தொடர்ந்து நம்பிக்கை அற்ற மக்களால் வெறுக்கப்பட்டு தோற்கடிக்க படுகிறோம் என்பது கூட  அறியாமல் சிலர் வாழ்கிறார்கள்...  இதை அவர்கள் அறியாமையாக நினைத்து நீங்கள் சகித்து கொள்ளத்தான் வேண்டும்... 

 

தலைமை என்பது மக்களிடம் இருந்து நம்பிக்கையை  பெற்றுக்கொள்வது...  வளிநடத்தல் இரண்டு வகை... ஒண்டு செய்வீப்பது இரண்டாவது  செய்து கொண்டே செய்வீப்பது.... !!   இதில் எதையும் இவர்களிடம் இருந்து தேட முடியாது... !!

 

 இல்லாதவைகளை எங்கை போய் தேடுகிறது....??? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.