Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாள் அறிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

maveerarnal_arikkai_20141.png

 


maveerarnal_arikkai_20142.png


maveerarnal_arikkai_20143.png


maveerarnal_arikkai_20144.png


maveerarnal_arikkai_20145.png


maveerarnal_arikkai_20146.png


maveerarnal_arikkai_20147.png

யாரப்பா இதை எழுதியது ? மக்கள் அவலங்கள் பற்றி ஒரு வசனத்தைத் தவிர மாவீரர் குடும்பங்கள் பற்றியோ பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னாள் போராளிகள் பற்றியோ மக்கள் புனர்வாழ்வு பற்றியோ எதுவும் எழுதவில்லையே. போராட்டத்தைத் தாமே முன்னகர்த்துவதாக ஒரு பூச்சுற்றலுடன் முடித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

விசேட அணி!

  • கருத்துக்கள உறவுகள்

மணி மணி மணி ஒன்றே இலக்கு

  • கருத்துக்கள உறவுகள்

காமெடி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா இதை எழுதியது ? மக்கள் அவலங்கள் பற்றி ஒரு வசனத்தைத் தவிர மாவீரர் குடும்பங்கள் பற்றியோ பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னாள் போராளிகள் பற்றியோ மக்கள் புனர்வாழ்வு பற்றியோ எதுவும் எழுதவில்லையே. போராட்டத்தைத் தாமே முன்னகர்த்துவதாக ஒரு பூச்சுற்றலுடன் முடித்துள்ளனர்.

யார் எழுதியது என்று இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள் பார்க்கவில்லையா தமிழீழ விடுதலை புலிகள் எனக்குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் அவலங்கள் என்று சொல்லும்போது மாவீரர் குடும்பம் முன்னாள் போராளிகள் எல்லாம் உள்ளடக்கம் ஏன் மக்களில் இருந்து மாவீரர் குடும்பம் முன்னாள் போராளிகளை பிரித்து பார்க்கின்றீர்கள் ?
2009 க்கு முன்னர் வரும் அறிக்கைகளுக்கு எப்போதாவது பின்னூட்டல் எழுதி இருக்கின்றீர்களா ?? இப்போது புலிகள் இல்லை அல்லது அவர்கள் சார்பில் பேசுவதற்கு யாரும் இல்லை என்பதினால் எழுதுகின்றீர்களா என கேட்க தோன்றுகின்றது ஏற்க்கனவே மக்கள் குழம்பி உள்ளனர் மேலும் குழப்புவது சரியா என்று தயவு செய்து கொஞ்சம் யோசித்து பாருங்கள். 
goshan_che,  அவர்களுக்கு காமடி எப்படி என்று இன்னும் புரியவில்லை , நிறைய காமெடி படம் பர்க்கின்றவரோ .
 
இந்த பிழைப்புக்கு ......, எங்கள் பிள்ளைகளின் வீர நினைவுநாளில் அவர்களை கொச்சைபடுத்துகின்றிர்ரோ ,
வேண்டாம் , தப்பாக வார்த்தைகள் வருகின்றது.....

உந்த மாவீரர் அறிக்கையால் குளிருக்கு போர்த்திப்படுக்கலாம் போலிருக்கு .

அர்ஜுன், குளிருக்கு போர்த்தி படுக்க இதெல்லாம் தேவை இல்லை , அதற்கு நிறைய இருக்கு, ஆளாளுக்கு கிளம்பிர்றான்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை மன்னனின், பதில்கள்.....
நல்ல, தமாசாய்.... இருக்கு. :D

அவர் ஏன், இன்னும் அறிமுகப் பகுதியில் தன்னை, அறிமுகப் படுத்தவில்லை. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உந்த மாவீரர் அறிக்கையால் குளிருக்கு போர்த்திப்படுக்கலாம் போலிருக்கு .

பட்டடை நாய் தானும் தின்னாது தின்னுகிற நாயையும் தின்ன விடாது. பழமாெழி.

  • கருத்துக்கள உறவுகள்

2009 ற்கு முதல் பிரபா இருந்தார், புலிகள் இருந்தார்கள் மாவீரர்நாள் உரையும் இருந்தது.

இப்போ கண்டவர் நிண்டவர் எல்லாம் அறிக்கை விட்டு ஜோக்கடித்தால் அதை காமெடி எண்டுதான் சொல்ல முடியும்.

இறந்த எம் பிள்ளைகளை கொச்சை படுத்துவபவர்கள் இப்படிப்பட்ட அறிக்கை மன்னர்களே ஒழிய நாங்களில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யார் எழுதியது என்று இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள் பார்க்கவில்லையா தமிழீழ விடுதலை புலிகள் எனக்குறிப்பிட்டுள்ளனர்.

மக்கள் அவலங்கள் என்று சொல்லும்போது மாவீரர் குடும்பம் முன்னாள் போராளிகள் எல்லாம் உள்ளடக்கம் ஏன் மக்களில் இருந்து மாவீரர் குடும்பம் முன்னாள் போராளிகளை பிரித்து பார்க்கின்றீர்கள் ?

2009 க்கு முன்னர் வரும் அறிக்கைகளுக்கு எப்போதாவது பின்னூட்டல் எழுதி இருக்கின்றீர்களா ??இப்போது புலிகள் இல்லை அல்லது அவர்கள் சார்பில் பேசுவதற்கு யாரும் இல்லை என்பதினால் எழுதுகின்றீர்களா என கேட்க தோன்றுகின்றது ஏற்க்கனவே மக்கள் குழம்பி உள்ளனர் மேலும் குழப்புவது சரியா என்று தயவு செய்து கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

மக்கள்,மாவீரர் குடும்பம்,போராளிகள் எல்லோரும் ஒன்றா? அப்படியாயின் ஏன் அவர்களை விட்டுட்டு நீங்கள் தப்பினால் போதும் என்று ஓடி வந்தீர்கள்?...மக்களில் இருந்து போராளிகள் வேறுபட்டவர்கள்.அதிலும் மாவீராக எல்லோராலும் முடியாது. சும்மா விவாதத்திற்காக மக்கள் தான் புலிகள்.புலிகள் தான் மக்கள் என சொல்லலாம் ஆனால் யதார்தம் அது இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

தலமைச் செயலகமும் அறிக்கை விட்டிருக்காம்,அடுத்து நா.க.த.அறிக்கை வரும்

யார் அறிக்கை விடுகிறார்கள் என்பது முக்கியம் அல்ல அந்த அறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள் என்ன  தமிழர்களாகிய நாம்  அதை ஏற்ருக்கொள்ளுகிறோமா , எம் இனத்தின் தேவை நோக்கிய பார்வையில் எவ்வளவு அவை முக்கியம் என்பதை தமிழர்களாகிய நாமே தீர்மானிக்கனும் .முள்ளி வாய்க்காலுக்கு பிறகு எம்மிடம் திணிக்கப்பட்ட உளவியல் போரை எப்படி தமிழ் மக்களாகிய நாம் எதிர்கொண்டு உடைத்தெறிந்து விடியும் திசை நோக்கிய பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நாமே அறிவோம் .ஆகவே இந்த அறிக்கை சம்பந்தமாக இங்கே அலட்டுவதற்கும் அலசி ஆராய்வதற்கும் ,முதலைக்கண்ணீர் வடிப்பதற்கும் எதுவும் இல்லை ....செயல்வடிவத்துடன் தொடர்ந்து பயணிப்பதே எமது கடமை ,அதுவே காலத்தின் கட்டாயம். :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கை ஒரு அநேமதேய  அறிக்கை போல விடப்பட்டிருக்கு

 

புலிகள் இருக்கிறார்கள்

அவர்களுக்கு அலுவலகங்கள் இருக்கின்றன

அவை எதையாவது குறிப்பிட்டிருக்கலாம்..

அவ்வாறு செய்யாது இது போன்ற அறிக்கைகளை  விடுவது

எதிரிகளுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கும் குறுக்குவழிகளையும்

தவறான சிக்னல்களையும் வளங்கிவிடும்...

 

சம்பந்தப்பட்டவர்கள் உணரணும்

இது சம்பந்தமாக அவர்களது அலுவலகங்களுக்கு அறிவியுங்கள் உறவுகளே

நானும் சந்தித்து சொல்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.