Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் 18 நீர்த்தாங்கிகள் கையளிப்பு

Featured Replies

unnamed%20(4)(1).jpg
- ற.றஜீவன்

வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேசசபைக்கான ஆயிரம் லீட்டர் கொள்ளளவுடைய 18 நீர் தாங்கிகள் வடமாகாணசபை உறுப்பினரான பா.கஜதீபனின் ஏற்பாட்டில் இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் உதவியுடன்  வெள்ளிக்கிழமை (28) கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நீர்த்தாங்கிகளை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வலி.தெற்கு பிரதேசசபைத்தலைவர் தி.பிரகாஷ் மற்றும் சபையின் செயலாளரிடம் கையளித்தார். 

சுன்னாகத்தில் இயங்கிவரும் இலங்கை மின்சார சபையின் கழிவு எண்ணை நிலத்துக்குள் கசிந்து, நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமையால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். 

இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை வலி.தெற்கு பிரதேசசபை மேற்கொண்டு வந்தது. 

இதனிடையே, அங்குள்ள பல கிணறுகள் பாதிப்படைந்து வரும் சூழ்நிலையில், நீர்த்தாங்கிகளின் தேவை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தகது.
unnamed%20(5).jpg

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/135133-18--.html

  • கருத்துக்கள உறவுகள்

சோறு கேட்டு வந்த ஒரு homeless தமிழ் மகனை நையப்புடைத்த பாவத்தை இப்படி கழுவுறார்களாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சோறு கேட்டு வந்த ஒரு homeless தமிழ் மகனை நையப்புடைத்த பாவத்தை இப்படி கழுவுறார்களாக்கும்.

 

பிளாஸ்டிக் போல கிடக்கு!

 

நம்ம வெயிலுக்கு நிண்டு பிடிக்குமோ என்னவோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

சோறு கேட்டு வந்த ஒரு homeless தமிழ் மகனை நையப்புடைத்த பாவத்தை இப்படி கழுவுறார்களாக்கும்.

அதுமட்டுமா கணக்குவழக்குகள் பாரிய தில்லுமுல்லு kings மிளகாய்தூள்  சப்ளையருக்கே  £5000 மேல் நாமம்    பாவம் வயது போன மனிசன் அலைகிறது .

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் 18 நீர்த்தாங்கிகள் கையளிப்பு

 

 

நல்லவிடயம்........

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாத வருமானம் 120 000 பவுண்ஸ்.

சில நீர்தாங்கிகள் வழங்கியதை நல்ல விடையம் என்று சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாத வருமானம் 120 000 பவுண்ஸ்.

சில நீர்தாங்கிகள் வழங்கியதை நல்ல விடையம் என்று சொல்ல முடியாது.

 

 

நீங்கள் யார் செய்கிறார்கள் என்று  பார்க்கின்றீர்கள்

இப்படிப்பார்த்தால்

செஞ்சிலுவைச்சங்கத்திலிருந்து

வத்திக்கான் வரை எவரிடமும் உதவி  பெறமுடியாது

 

நான் என்ன செய்கின்றார்கள் என்று தான் பார்க்கின்றேன்

 

அதேநேரம் அந்தக்கோவில் சம்பந்தமாக குற்றச்சாட்டு வந்தபோது

அதை எதிர்த்திருக்கின்றேன்....

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் யார் செய்கிறார்கள் என்று  பார்க்கின்றீர்கள்

இப்படிப்பார்த்தால்

செஞ்சிலுவைச்சங்கத்திலிருந்து

வத்திக்கான் வரை எவரிடமும் உதவி  பெறமுடியாது

 

நான் என்ன செய்கின்றார்கள் என்று தான் பார்க்கின்றேன்

 

அதேநேரம் அந்தக்கோவில் சம்பந்தமாக குற்றச்சாட்டு வந்தபோது

அதை எதிர்த்திருக்கின்றேன்....

 

யாழ்களத்தில் ஊசலாடும் பல திரிகளுக்கு நல்ல பதிலடி....

 

வணக்கம்விசுகர்!!!

  • கருத்துக்கள உறவுகள்

1000 ரூபா மக்களிட்ட இருந்து புடுங்கி எடுத்து அதே மக்களிட்ட ஒரு ரூபாயை திருப்பிக் கொடுக்கிறது தப்பில்லை என்பது சிலரது கருத்து. அவர்களை சொல்லித் தப்பில்லை அவர்கள் வந்த,வருக்கின்ற பாதை அப்படி

  • கருத்துக்கள உறவுகள்

1000 ரூபா மக்களிட்ட இருந்து புடுங்கி எடுத்து அதே மக்களிட்ட ஒரு ரூபாயை திருப்பிக் கொடுக்கிறது தப்பில்லை என்பது சிலரது கருத்து. அவர்களை சொல்லித் தப்பில்லை அவர்கள் வந்த,வருக்கின்ற பாதை அப்படி

வணக்கம்  ரதி

 

யாரிடமிருந்து பிடிங்கினார்கள்??

வீடுகளுக்குள் புகுந்தா?

வீதிகளில் வைத்தா புடுங்கினார்கள்??

 

எத்தனை  மக்கள் இதுபற்றி  காவல்த்துறையிடம் புகார் செய்தார்கள்??

 

அதென்ன

வந்த வருகின்ற பாதை அப்படி??

இதுவும் ஒருவித துரோகிப்பட்டம்தானே?

இதை  நீங்கள் சொல்லலாமா??? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரதி

யாரிடமிருந்து பிடிங்கினார்கள்??

வீடுகளுக்குள் புகுந்தா?

வீதிகளில் வைத்தா புடுங்கினார்கள்??

எத்தனை மக்கள் இதுபற்றி காவல்த்துறையிடம் புகார் செய்தார்கள்??

அதென்ன

வந்த வருகின்ற பாதை அப்படி??

இதுவும் ஒருவித துரோகிப்பட்டம்தானே?

இதை நீங்கள் சொல்லலாமா???(

அமைப்புக்கள் எப்படித் தான் தப்பாக இருந்தாலும் அதுக்குத் தானே காலம்,காலமாய் நீங்கள் ஆதரவு கொடுக்கிறீர்கள் அதைத் தான் சுட்டிக் காட்டினேன்.மனத்தை புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கிறதை கொஞ்சம் என்றாலும் திருப்பிக் கொடுக்கிற மனப்பான்மையை பாராட்டலாம். சில பேர் திரும்பிக் கொடுப்பதே கிடையாது. அந்த மக்களின் துயரில் தங்களின் வெளிநாட்டு வாழ்க்கையை ஸ்தாபித்துக் கொண்டதோடு சரி. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

அமைப்புக்கள் எப்படித் தான் தப்பாக இருந்தாலும் அதுக்குத் தானே காலம்,காலமாய் நீங்கள் ஆதரவு கொடுக்கிறீர்கள் அதைத் தான் சுட்டிக் காட்டினேன்.மனத்தை புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும் அண்ணா

 

தவறான  கணிப்பு ரதி

நான் நேரிடையாக பேசுபவன்

இங்கு வந்தால்

சம்பந்தப்பட்டவர்களுடன் பேசினால்

அவர்களுடன்  நான் எவ்வாறு நடந்து கொள்கின்றேன் என்ற உண்மையை  அறிந்து கொள்வீர்கள்...

 

மற்றும்படி

இணையங்களில் புனை பெயர்களிலும்

முதுகுப்பின்னாலும்  எழுதி  பெயர்வாங்க வேண்டிய தேவை எனக்கில்லை

மாறாக அது எனது குறிக்கோளை நாசப்படுத்திவிடும்...

 

மற்றும்படி

பசித்த மக்களுக்கு சோறு போடும் நேரத்தில்

அதை தட்டிவிடும் காரியத்தை ஒரு  போதும் செய்ததில்லை

செய்யமாட்டேன்..

 

அது கேபியாக

முரளிதரனாக இருந்த போதும் கூட  வரவேற்றிருக்கின்றேன்...

  • கருத்துக்கள உறவுகள்
கனக துர்கை அம்மன் பரவாயில்லை.
 
உங்க லண்டனில ஒரு 'தீவக' புகழ் பூத்த அம்மன் கோவில் சனங்களுக்கு மொட்டை போடாத குறையில் அடிக்குது.
 
தம்பதி பூசை எண்டு, 1001 குடும்பங்களை கூப்பிட்டு, புதுவித, கேள்விப் படாத பூசைகள் எல்லாம் செய்து காசு அடிக்குது. ஊருக்கு அனுப்பக் கூடாதோ என்றால், முதலில் கோயில் கட்ட வேண்டும் பிறகு தான் மிச்சம் எண்டுகினம்.
 
கனடா, சுவிஸ் கோவில்கள் எதுவும், ஊருக்கு அனுப்பும் மூச்சே இல்லை.
 
பணம்  கொழிக்கும் தொழில் என கோயிலை வைத்து நடத்துபவர்கள் இடம் ஒழுக்கம், நேர்மை கட்டாயம் தேவை. இல்லாவிடில் 'சிவன் சொத்து குலநாசம்' கதைதான்.
 
கோயிலுக்கு விழுந்த பணத்தில், தனதும்,தனது குடும்ப பெயரிலும், 72 வீடுகளுக்கு மேல் வாங்கிய கோயில் முதலாளி ஒருவர், மனைவியும், வளர்ந்த கலியாண வயதில் பிள்ளைகள் இருக்கக் கூடிய வயதில் கள்ளத் தொடுப்பு கொண்டு, அந்த பெண்ணை ரகசியமாக தாலி கட்டி, சாயி பாபாவிடம் ஆசி வாங்க ஜோடியாக போய் திரும்பும் போது விபத்தில் இருவருமே இந்தியாவில் மாண்டனர்.
 
இன்னுமொருவர் மகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காரணம் தெரியாமல், தந்தை துவண்டு போனார்.  இன்னுமோர் பூசகர், பூஜைக்கு போன இடத்தில், பெண் மீது கை வைக்கப் போய், இப்போது கம்பி எண்ணுகிறார்.
 
தெய்வம் நின்று அறுக்கும். :o

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சாச்சா எவன் ஒருவன் தமிழ் ஈழம், பிரபா எனும் வார்த்தைகளை உச்சரிக்கிறானோ அவன் எந்த பிழையும் விடமாட்டான். விட்டாலும் கண்டுக்க கூடாது.

கேட்பவன் துரோகி

  • கருத்துக்கள உறவுகள்

சாச்சா எவன் ஒருவன் தமிழ் ஈழம், பிரபா எனும் வார்த்தைகளை உச்சரிக்கிறானோ அவன் எந்த பிழையும் விடமாட்டான். விட்டாலும் கண்டுக்க கூடாது.

கேட்பவன் துரோகி

 

 

முதலில்

இந்த திரிக்குள்

ஈழம்

பிரபாகரன் ஏன்....?

 

எதற்காக

எல்லாத்திரிக்குள்ளும் ஒரே காலைத்தூக்குகின்றீர்கள்......??? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

விசுகூ

முதலில் காலைத்தூக்குவது என்றால் என்ன?

அது நாய் எனும் ஜீவராசி சிறுநீர் கழிக்கச் செய்யும் செயல்.

அப்போ ஒரு சக கருத்தாளரை நாய் என்கிறீர்களா?

கனகதுர்கை அம்மன் காரர் நாம் புலிகளின் கோவில் என்று சொல்லி, வருமானத்தில் 60 வீதம் ஊருக்கு அனுப்புறோம் என்று சொல்லி மக்களுக்கு நாமம் போட்ட ஆக்கள். ஆகவேதான் அப்படிச் சொன்னேன்?

  • கருத்துக்கள உறவுகள்

விசுகூ

முதலில் காலைத்தூக்குவது என்றால் என்ன?

அது நாய் எனும் ஜீவராசி சிறுநீர் கழிக்கச் செய்யும் செயல்.

அப்போ ஒரு சக கருத்தாளரை நாய் என்கிறீர்களா?

கனகதுர்கை அம்மன் காரர் நாம் புலிகளின் கோவில் என்று சொல்லி, வருமானத்தில் 60 வீதம் ஊருக்கு அனுப்புறோம் என்று சொல்லி மக்களுக்கு நாமம் போட்ட ஆக்கள். ஆகவேதான் அப்படிச் சொன்னேன்?

 

இது  எப்பொழுது நடந்தது..?

 

ஆனால் தற்பொழுது இவர்கள் பல உதவிகளைச்செய்வதாக வாசித்திருந்தேன்..

 

நான் ஒரு பக்கத்தை பார்க்கின்றேன்

நீங்கள் மறு பக்கத்தை பார்க்கின்றீர்கள்.....

 

ஆனால் நீங்கள் யாழில் இதுவரை எழுதும் உங்கள் கருத்துக்கள் வேதங்களுக்கு

இந்த திரியில் நீங்கள் எழுதியவை முரணானவை...... :(

விசுகூ

முதலில் காலைத்தூக்குவது என்றால் என்ன?

அது நாய் எனும் ஜீவராசி சிறுநீர் கழிக்கச் செய்யும் செயல்.

அப்போ ஒரு சக கருத்தாளரை நாய் என்கிறீர்களா?

 

எங்கும் எதிலும் ஒரே கருத்தை திணிப்பதையே  அவ்வாறு சொன்னென்

நீங்கள் நாயையும் விட்டுவைக்கப்போவதில்லை என்று தெரிகிறது....

 

நமக்குள் ஒரு நூலிழையாவது

நேசத்தை வளர்த்துக்கொள்வோம்

அதன் முயற்சியாக

நாய் என்று உங்களை  சுட்டிருந்தால்

மன்னித்தருள்க........

 

கனக துர்கை அம்மன் பரவாயில்லை.
 
உங்க லண்டனில ஒரு 'தீவக' புகழ் பூத்த அம்மன் கோவில் சனங்களுக்கு மொட்டை போடாத குறையில் அடிக்குது.
 
தம்பதி பூசை எண்டு, 1001 குடும்பங்களை கூப்பிட்டு, புதுவித, கேள்விப் படாத பூசைகள் எல்லாம் செய்து காசு அடிக்குது. ஊருக்கு அனுப்பக் கூடாதோ என்றால், முதலில் கோயில் கட்ட வேண்டும் பிறகு தான் மிச்சம் எண்டுகினம்.
 
கனடா, சுவிஸ் கோவில்கள் எதுவும், ஊருக்கு அனுப்பும் மூச்சே இல்லை.
 
பணம்  கொழிக்கும் தொழில் என கோயிலை வைத்து நடத்துபவர்கள் இடம் ஒழுக்கம், நேர்மை கட்டாயம் தேவை. இல்லாவிடில் 'சிவன் சொத்து குலநாசம்' கதைதான்.

 

 

முதலில், இப்படி எல்லாம்  நடக்குது என்று தெரிந்தும் இக் கோயில்களுக்கு ஏன் தமிழ் மக்கள் போகின்றனர்?

 

இப்படியான கோவில்களுக்கு செல்பவர்கள் "நீங்கள் ஊருக்கு காசு போதியளவு அனுப்பாவிடில் உங்களிடம் வழிபட வரமாட்டம்" என்று சொல்லுவார்களா..? ஒருக்காலும் மாட்டார்கள்.

 

தைரியமும், பிறர் நலமம் பற்றிய அக்கறையும், நேர்மை மீது பற்றும், உழைப்பின் மீது அபார நம்பிக்கையும் கொண்ட ஒரு மக்கள் கூட்டம் போன நூற்றாண்டுடன் இல்லாமல் போய்விட்டது. இப்ப இருப்பவர்களெல்லாம், மற்றவர் என்ன அநியாயம் செய்தாலும் தனக்கு வரும் மட்டும் லாபம் என்று நினைக்கும் மக்கள் கூட்டம்.  இதில் இப்படியான கோவில்களையோ பூசாரிகளையோ குற்றம் சொல்லி பயன் இல்லை. இதை நம்பி போகும் கூட்டம் இருக்கும் மட்டும் அவர்கள் செய்வதில் தவறும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

இந்த கோயிலில முன்பு இதை பெரிய போஸ்டரா அடித்து வட்சிருப்பினம். 60 வீதமாவது போகுதே எண்டு நானும் கூட இங்கதான் போறது.

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கிறதை கொஞ்சம் என்றாலும் திருப்பிக் கொடுக்கிற மனப்பான்மையை பாராட்டலாம். சில பேர் திரும்பிக் கொடுப்பதே கிடையாது. அந்த மக்களின் துயரில் தங்களின் வெளிநாட்டு வாழ்க்கையை ஸ்தாபித்துக் கொண்டதோடு சரி. :icon_idea::)

என்ன திடீர் ஞானம் உங்களை பற்றி நீங்களே சொல்கிறீர்கள் மனட்சாட்சி உறுத்துதோ:D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன திடீர் ஞானம் உங்களை பற்றி நீங்களே சொல்கிறீர்கள் மனட்சாட்சி உறுத்துதோ :D

 

சொந்த.. மனச்சாட்சியே இல்லாதவர்களிடத்தில்.. எல்லாம் அடுத்தவனின் மனச்சாட்சி பேசுவது போலவே தான் இருக்கும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.