Jump to content

புளட் தலைவர் உமா மகேஸ்வரனின் மாறுபட்ட படங்கள்


arjun

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Maruthankeni,

இதை நீங்கள் எழுதீர்களோ அல்லது அந்த குப்பையில் இருந்து போருக்கிரீர்களோ தெரியாது . இதில் ஒரு பல கால வழு இருக்கிறது. ஆபரேஷன் லிபெரசியன் நடந்தது புலி தனித்து களைத்து இருக்கையில். எல்லா மூன்சூருகளையும் திண்டு போட்டு ஏப்பம் விடும்போது.

நான் முதலேயே சொன்னேன், உங்களுக்கு யாரும் பழைய வரலாறுகளை தங்க தட்டில் தரப்போவது இல்லை. அர்ஜுன் போன்ற ஆட்ட்களிடம் கடி வங்கி அடி வாங்கியே அறிய வேண்டும். வேறுவழி எனக்கு தெரியவில்லை . யாழில் தொடர்ந்து இணைந்து இருங்கள். இன்னும் 10-20 வருடத்தில் ஐயர், பூசாரி , சாத்திரி இத்தியாதி பெயர்களில் 1000 குப்பைகள் கொட்டுவார்கள் அதில் இருந்து உண்மைகளை அறியுங்கள் . போராட்டம் பற்றி எதுவுமே தெரியாதவர்களுக்கு அதைவிட வேறு சுலபமான வழிகள் எனக்கு தெரியவில்லை

மற்றது, புலியும் மற்றவைகளை அழித்துது பெருவாரியாக / அமைப்பு ரீதியாக அவர்களும் மூஞ்சூறு போன்ற நிலையில் இருந்த போதே . அவர்களுக்கு பிரிவுகள் ஏற்பட்ட போது அவர்கள் அழித்தது அதிகம் என்றே பலரும் சொல்லுகிறார்கள். ஆனால் அதை பற்றிய தகவல்கள் வர இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Maruthankeni,

இதை நீங்கள் எழுதீர்களோ அல்லது அந்த குப்பையில் இருந்து போருக்கிரீர்களோ தெரியாது . இதில் ஒரு பல கால வழு இருக்கிறது. ஆபரேஷன் லிபெரசியன் நடந்தது புலி தனித்து களைத்து இருக்கையில். எல்லா மூன்சூருகளையும் திண்டு போட்டு ஏப்பம் விடும்போது.

நான் முதலேயே சொன்னேன், உங்களுக்கு யாரும் பழைய வரலாறுகளை தங்க தட்டில் தரப்போவது இல்லை. அர்ஜுன் போன்ற ஆட்ட்களிடம் கடி வங்கி அடி வாங்கியே அறிய வேண்டும். வேறுவழி எனக்கு தெரியவில்லை . யாழில் தொடர்ந்து இணைந்து இருங்கள். இன்னும் 10-20 வருடத்தில் ஐயர், பூசாரி , சாத்திரி இத்தியாதி பெயர்களில் 1000 குப்பைகள் கொட்டுவார்கள் அதில் இருந்து உண்மைகளை அறியுங்கள் . போராட்டம் பற்றி எதுவுமே தெரியாதவர்களுக்கு அதைவிட வேறு சுலபமான வழிகள் எனக்கு தெரியவில்லை

மற்றது, புலியும் மற்றவைகளை அழித்துது பெருவாரியாக / அமைப்பு ரீதியாக அவர்களும் மூஞ்சூறு போன்ற நிலையில் இருந்த போதே . அவர்களுக்கு பிரிவுகள் ஏற்பட்ட போது அவர்கள் அழித்தது அதிகம் என்றே பலரும் சொல்லுகிறார்கள். ஆனால் அதை பற்றிய தகவல்கள் வர இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ தெரியாது.

மூஞ்சுறு பற்றி எழுதியது ...... இன்னும் எழுதுங்கள் என்று ஔ தூண்டல் கருத்துக்கு ஆனது.
(1987 நான் குறிப்பிட்டது இந்திய இராணுவ வரவு பற்றியது)
 
உங்களிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன்.
தமிழர்கள்: பெருமெடுப்பில் தயாராகிக்கொண்டு இருந்த சிங்கள படைகளை எவ்வாறு வென்றிருக்கலாம் என்று?
தமிழர் விடுதலை இலக்காக கொண்ட ஒருவனின் அடுத்த நகர்வு எப்படி இருந்திருக்க வேண்டும்? 
இதை ஒரு நேர்த்தியான வாதமாக கருதி உங்களிடம் ஒரு தெரிவு இருந்தால் மட்டும் அறிய ஆவல்.
 
(குப்பையில் இருந்து போருக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை ஏற்கனவே குப்பை தொட்டியில் இருந்துதான் நாத்தம் தாங்காமல் விலகி வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது)  

 
1983இற்கு முந்திய காலம் ஹிட் அண்ட் ரன்.
தமிழ் இளைஞர்கள் எல்லோரும் சிங்கள இனவாத போக்கால் எதோ ஒரு உணர்ச்சி பொங்கிய வாழ்வில்தான் இருந்தார்கள்.
அதலால் தமக்கு முடிந்த விதத்தில் வெறுப்பை காட்டி சிங்கள அரசு இயந்திரத்தை தாக்கி வந்தார்கள். ஏற்கனவே ஒரு குழுவாகி சில தாக்குதல்களை செய்து வருபவர்களை கூட இன்னொருவர் விரும்பினால் கூட அவர்களை சந்தித்து அவர்களோடு சேர்ந்து இயங்க முடியாது. காரணம் எல்லோருமே தலைமறைவாகவே இருந்தார்கள். அதைவிட சிங்கள் அரசு சார்பில் அவர்களை வேட்டையாட கிளம்பியதும் தமிழ் போலிஸ் அதிகாரிகள் என்பதால். ஒரு நம்பிக்கை இன்மை இன்னொரு காரணமாகும். அதலால் பலரும் தமக்கு தெரிந்த வழியில் அரசு இயந்திரத்திற்கு எதிராக போராடி வந்தார்கள்.
அதனால்தான் 30இற்கு மேற்பட்ட இயக்கங்கள் ஒரே இலட்சியத்திற்கு தோற்றுவிக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது. 
(உதாரனத்திட்கு 1980களில் இங்கிலாந்தில் இரசாயண துறையில் பொறியில் முடித்து போராடும் வெறியோடு வந்த மகேஸ்வரனுக்கு மற்றவர்கள் தொடர்பு கிடைக்கவில்லை. மகேஸ்வரனின் திறமையை அவரை தம்மோடு சேர்த்து பாவிக்க கூடிய சந்தர்ப்பம் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. தன்னோடு சேர்ந்த சிலருடன் இவர்கள் செய்த காத்தான்குடி மக்கள் வங்கி கொள்ளையில் 36 மில்லியன் ரூபா பெறுமதியான பவுன் 240000 ரொக்க பணம் எடுத்தும். அது தமிழர் விடுதலை போருக்கு உதவவில்லை. அவர்கள் தமது சொந்த தேவைக்கு அதை செய்யவும் இல்லை) 
 
1984 பிந்திய காலம் என்பது ஹிட் அண்ட் ரன் என்ற நிலைமை முற்றாக மாறி இருந்தது.
இப்போது டெலோ ஈப்பி புளொட் புலிகள் என நான்கு பிரமாண்டமான இராணுவ இயக்கங்களும். அரசியல் தொழிட்நுட்ப போர்விதிகளை நம்பிய ஈரோசும்  இந்தியா இலங்கை என்று சொந்த முகவரிகள் முகாம்கள் என்று போட்டு இயங்க தொடக்கி இருந்தார்கள்.
பிராபகரனை பற்றி எழுதிய எல்லோரும்  (அவரது எதிரிகள் அவருக்கு துரோகம் செய்தவர்கள் உள்ளிட) அவர் இராணுவ கட்டமைமைப்பை கட்டுவதில்தான்  குறியாக இருந்தார்  என்று பின்னாளில் யாரும் எழுத தேவை இருக்கவில்லை. அது காட்சியாக தமிழ் தேசத்தில் இருந்தது. சிறு காவல் நிலையங்களை  மூடிவிட்டு  பிரதேச வாரியாக பாரிய இராணுவ காவலுடன் போலிஸ் ஸ்டேசனை நிறுவினார்கள். அதேன்மேல் தாக்குதல்களை தமிழ் போராளிகள் தொடங்கினார்கள்   சில தாக்குதல்களால் அழிக்கபட்டது (யாழ்பாணம் சாவேச்சேரி முல்லைத்தீவு) எஞ்சியவை இராணுவ முகாம் ஆக்கபட்டது.
கனரக இயந்திர துப்பாக்கிகள் சகிதம் 1985 தொடக்கத்தில் ரோந்து செல்லும் இராணுவம் மீது மட்டும் தாக்குவது என்ற நிலை உயர்ந்து புலிகள் குறிஞ்சாதீவு  இராணுவ முகாமையே  நிர்மூலம் ஆக்கினார்கள். அதனோடு வடக்கை பொருத்தவரை எல்லா இராணுவமும் முகாம்களுக்குள் புலிகளால் முற்றுகை இடபட்டனர்    .
இப்போது இராணுவம் பாரிய இராணுவ நகர்வுகளுக்கு தாயாரானது இதுதான் அவர்களுக்கு இருந்த ஒரே தெரிவு. இஸ்ரேலிடம் பயிற்சி ஆயுத கொள்வனவு   என்று  அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர தொடங்கினார்கள்.
 
இந்த பாரிய இராணுவ நர்வுகளை தடுத்தாக வேண்டும்.
அக்கறையோடு விடுதலைக்காக போராட வெளிக்கிட்ட தலைவர்கள் போராளிகள் முன் எழுந்த கேள்வி எப்படி என்பதே ஆகும்?
விடை மிக மிக எளிது ............
எமது படையையும் பலமாக்க வேண்டும்.
புளொட் தவிர்த்து மற்றைய நாலு இயக்கமும் ஒன்று சேர்வதென முடிவெடுத்தார்கள். தலைவர்கள் சேர்ந்தார்கள் பேசினார்கள் .............
இப்போ தான் புதிய பூதம் கிளம்பிச்சு ...
 
"இந்தியா"
அப்படி ஒரு பலமான சக்தி ஈழத்தில் தலை  எடுத்தால் ...? அதன் தொடர்ச்சி தமிழகத்தில் முடியலாம் என்று இந்தியா நம்பியதாகதான் இப்போதும் சொல்கிறார்கள்.
(எனது தனிபட்ட எண்ணம் தனது கட்டுபாட்டுக்குள் இவர்கள் இருக்க வேண்டும் என்பது அவர்களின் இலட்சியமான தமிழ் விடுதலையைவிட  இந்தியாவிற்கு முதன்மையானது )  
இப்போது  ஒன்றாவது என்பது சாத்தியம் அற்று போய்விடுகிறது.
 
தமிழ் இளைஞர்கள் 30 பெயர்களில் 30தக பிரிந்து போகிறார்கள். சிங்கள இராணுவம் பாரிய வடிவில் கட்டமைக்க படுகின்றது.
பாரிய சிங்கள இராணுவ இயந்திரத்தை எதிர்த்து போராட வேண்டும்.(ஒபெரசன் லிபரேசன் போன்ற ஒன்று)
 
தமிழ் விடுதலை போரை வென்று நிலை நாட்ட என்னும் ஒருவன்.
என்ன செய்திருக்க முடியும் ???
என்ன செய்திருக்க வேண்டும் ???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எனும் பூதம் எழுந்த போது - அந்தப் பூதம் தனிநாடு பெற நான் ஒரு போதும் விடப்போவதில்லை எனத் தெளிவாக சொன்னபோது, மூஞ்சூறுகளுக்கெல்லாம் தமது கோரிக்கை சாத்தியமில்லை என்பது உடனே புரிந்து விட்டது. அற்ப மூஞ்சூறுகள் நாம், ஒரு பூதத்தை எதிர்த்து ஒண்டும் கிழிக்க முடியாது என்ற யதார்த்த நியாயம் விளங்கியது.

ஒரு புலிக்கு மட்டும், பூதத்தை எதிர்த்தால் என்ன என்று ஒரு எண்ணம். மூன்சூறுகள் பூத்ததின் கையாடல் என மூஞ்சூறுகளை அடித்தது. ஈற்றில் பூதத்தையே அடித்தது. முதலில் தோற்றாலும், கடைசியில் பூதம் வென்றது. இப்போ மூஞ்சூறுகளும் இல்லை, புலியும் இல்லை - இவர்கள் யாருக்காக போராடப் போனார்களோ அவர்கள் நடுத்தெருவில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எனும் பூதம் எழுந்த போது - அந்தப் பூதம் தனிநாடு பெற நான் ஒரு போதும் விடப்போவதில்லை எனத் தெளிவாக சொன்னபோது, மூஞ்சூறுகளுக்கெல்லாம் தமது கோரிக்கை சாத்தியமில்லை என்பது உடனே புரிந்து விட்டது. அற்ப மூஞ்சூறுகள் நாம், ஒரு பூதத்தை எதிர்த்து ஒண்டும் கிழிக்க முடியாது என்ற யதார்த்த நியாயம் விளங்கியது.

ஒரு புலிக்கு மட்டும், பூதத்தை எதிர்த்தால் என்ன என்று ஒரு எண்ணம். மூன்சூறுகள் பூத்ததின் கையாடல் என மூஞ்சூறுகளை அடித்தது. ஈற்றில் பூதத்தையே அடித்தது. முதலில் தோற்றாலும், கடைசியில் பூதம் வென்றது. இப்போ மூஞ்சூறுகளும் இல்லை, புலியும் இல்லை - இவர்கள் யாருக்காக போராடப் போனார்களோ அவர்கள் நடுத்தெருவில்.

உங்களுடைய வாதம் பிழையானது என்று சொல்லவரவில்லை. (அதை நீழ்ச்சியாக கீழே தொடுருவோம்)
பெரும்  எடுப்பில் தாயாராகி கொண்டு இருந்த சிங்கள இனவாத இராணுவத்தை 
எப்படி முறியடித்திருக்கலாம்? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உங்களுடைய வாதம் பிழையானது என்று சொல்லவரவில்லை. (அதை நீழ்ச்சியாக கீழே தொடுருவோம்)
பெரும்  எடுப்பில் தாயாராகி கொண்டு இருந்த சிங்கள இனவாத இராணுவத்தை 
எப்படி முறியடித்திருக்கலாம்? 

 

 

 

அப்பவே  கையைத்தூக்கியிருக்கலாம்

 

இப்ப முழுச்சிங்கள பூமியாகியிருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30ஆக சிதறிக்கொண்டு இருந்த தமிழர் பலத்தை எப்படி ஒன்று சேர்த்திருக்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டத்தின் ஆயுத வழியின் இயற்க்கை எல்லை 1987. நாமும் சிங்களவர்களும் ஜென்ம வைரிகள். காலம் காலமாக, துட்டு கெமுனு காலம் முதல், அதற்கு முன்பும், உன் பரம வைரி தமிழனே என்று அவர்களுக்கு போதிக்கப் பட்டுளது. இதத்தான் பாலசிங்கம் மகாவம்ச மனோநிலை என்றார்.

இந்நிலையில் நாம் எந்தளவுக்கு எம் ராணுவ பலத்தை கூட்டினாலும், சிங்களம் அதுக்கு ஒரு படி மேலே போய் செய்தபடியே இருக்கும். போராளிகள் பிஸ்டலுடன் வந்த போது, அவர்கள் கட்டுத்துவக்கில் இருந்து மெசின் கன்னுக்கு மாறினார்கள். இவர்கள் 50 கலிபர் வாங்க, அவர்கள் சியாமா செட்டியில் இருந்து அவ்ரோவுக்கு மாறினார்கள். இவர்கள் ஆடிலெறியை பறிக்க அவர்கள் மல்டி பரலுக்குப் போனார்கள். இவர்கள் படையணிகளை அமைக்க, அவர்கள் கவசவாகன படையணிகளை அமைத்தார்கள். இவர்கள் ஏவுகணைகள் பாவிக்க, அவர்கள் சூப்பர் சொனிக்குக்கு போனார்கள், இவர்கள் சின்ன விமானங்களை வாங்க, அவர்கள் ஏவுகணைகள வாங்கினார்கள்.

நாளைக்கு புலிகள் நடுத்தர விமானங்களை வாங்கி இருந்தால், அவர்கள் விமாந்தாங்கிகளை வாங்கி இருப்பர். புலிகள் எந்த்ஹளவுக்கு தனிநாட்டில் உறுதியாய் இருந்தனரோ, அந்தளவு உறுதி, நாடு பிளவுபடக்கூடாது என்பதில் தெற்கில் இருந்தது.

படைகளின் அளவும் பெருகி கொண்டே போனது. மாறாக தமிழர்கள் சார்பில் போராட தயாரானவரின் எண்ணிக்கை வருடம் கூட கூட ஒரு கீழ் நோக்கிய கிராப் ஆகிப் போனது.

பெருந்தொகையாக வடக்கு கிழக்கை விட்டு வெளியோறினோம். இப்படி சகல சமவலுகளில்லும் நாம் எப்போதும் அவர்களை விட குறைந்தே இருந்தோம். சோழ சாம்ராச்சியம் இருந்த காலம்தான், இலங்கையில் நாம் அவர்களை விட பலமாக இருந்த காலப்பகுதி. அபோதும் கூட எமது பலம் ஒரு வெளிச்சக்தியிலேயே தங்கி இருந்தது.

ஆக இப்படி பட்ட ஒரு கீழ்சமநிலையில் இருந்த படி நாம் வெல்ல எமக்கு இருந்த ஒரே வழி ஒரு பெரிய வெளிச்சக்தியின் ஆதரவு மட்டுமே.

ஆனால் இந்தியா எமக்கு ஆதரவான ஒரு வெளிச்சக்தியாக இருக்காதது மட்டுமில்லாமல், தனி நாட்டுக்கு எதிரான வெளிச்சக்தியாககியது. எமக்கு எந்த பெரிய, சிறிய சக்தியும் ஆதரவளிக்கவில்லை.

அப்போது தனிநாட்டுக்கு எதிரானவர்களின் பலம்= இலங்கை+ இந்தியா என்றாகிப் போக, தனிநாட்டுக்கு ஆதரவான பலம் =புலிகள்-மற்ற இய்க்கங்கள் என்றாகியது. 2005 க்கு பின் தனிநாட்டுக்கு எதிரான பலம் = இலங்கை+இந்த்ஹியா+மேற்குலகு என்றும்மானது.

ஆக 87 இல் புலிகள் செய்திருக்க வேண்டியது. எமது போராட்டம் ஆயுத வழியை விட்டு நகரவேண்டிய காலம் வந்துவிட்டது என உணர்ந்து, அரசியல் ரீதியாக ஹூரியத் போல ஒரு சர்வ இயக்க கூட்டமைப்பை ஸ்தாபித்து, எம் பலம் சிதறாது பேணியபடி, பெரிய சக்தியான இந்தியாவை எம் பரம வைரிக்கு எதிராக திருப்பும் வேலைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டத்தின் ஆயுத வழியின் இயற்க்கை எல்லை 1987. நாமும் சிங்களவர்களும் ஜென்ம வைரிகள். காலம் காலமாக, துட்டு கெமுனு காலம் முதல், அதற்கு முன்பும், உன் பரம வைரி தமிழனே என்று அவர்களுக்கு போதிக்கப் பட்டுளது. இதத்தான் பாலசிங்கம் மகாவம்ச மனோநிலை என்றார்.

இந்நிலையில் நாம் எந்தளவுக்கு எம் ராணுவ பலத்தை கூட்டினாலும், சிங்களம் அதுக்கு ஒரு படி மேலே போய் செய்தபடியே இருக்கும். போராளிகள் பிஸ்டலுடன் வந்த போது, அவர்கள் கட்டுத்துவக்கில் இருந்து மெசின் கன்னுக்கு மாறினார்கள். இவர்கள் 50 கலிபர் வாங்க, அவர்கள் சியாமா செட்டியில் இருந்து அவ்ரோவுக்கு மாறினார்கள். இவர்கள் ஆடிலெறியை பறிக்க அவர்கள் மல்டி பரலுக்குப் போனார்கள். இவர்கள் படையணிகளை அமைக்க, அவர்கள் கவசவாகன படையணிகளை அமைத்தார்கள். இவர்கள் ஏவுகணைகள் பாவிக்க, அவர்கள் சூப்பர் சொனிக்குக்கு போனார்கள், இவர்கள் சின்ன விமானங்களை வாங்க, அவர்கள் ஏவுகணைகள வாங்கினார்கள்.

நாளைக்கு புலிகள் நடுத்தர விமானங்களை வாங்கி இருந்தால், அவர்கள் விமாந்தாங்கிகளை வாங்கி இருப்பர். புலிகள் எந்த்ஹளவுக்கு தனிநாட்டில் உறுதியாய் இருந்தனரோ, அந்தளவு உறுதி, நாடு பிளவுபடக்கூடாது என்பதில் தெற்கில் இருந்தது.

படைகளின் அளவும் பெருகி கொண்டே போனது. மாறாக தமிழர்கள் சார்பில் போராட தயாரானவரின் எண்ணிக்கை வருடம் கூட கூட ஒரு கீழ் நோக்கிய கிராப் ஆகிப் போனது.

பெருந்தொகையாக வடக்கு கிழக்கை விட்டு வெளியோறினோம். இப்படி சகல சமவலுகளில்லும் நாம் எப்போதும் அவர்களை விட குறைந்தே இருந்தோம். சோழ சாம்ராச்சியம் இருந்த காலம்தான், இலங்கையில் நாம் அவர்களை விட பலமாக இருந்த காலப்பகுதி. அபோதும் கூட எமது பலம் ஒரு வெளிச்சக்தியிலேயே தங்கி இருந்தது.

ஆக இப்படி பட்ட ஒரு கீழ்சமநிலையில் இருந்த படி நாம் வெல்ல எமக்கு இருந்த ஒரே வழி ஒரு பெரிய வெளிச்சக்தியின் ஆதரவு மட்டுமே.

ஆனால் இந்தியா எமக்கு ஆதரவான ஒரு வெளிச்சக்தியாக இருக்காதது மட்டுமில்லாமல், தனி நாட்டுக்கு எதிரான வெளிச்சக்தியாககியது. எமக்கு எந்த பெரிய, சிறிய சக்தியும் ஆதரவளிக்கவில்லை.

அப்போது தனிநாட்டுக்கு எதிரானவர்களின் பலம்= இலங்கை+ இந்தியா என்றாகிப் போக, தனிநாட்டுக்கு ஆதரவான பலம் =புலிகள்-மற்ற இய்க்கங்கள் என்றாகியது. 2005 க்கு பின் தனிநாட்டுக்கு எதிரான பலம் = இலங்கை+இந்த்ஹியா+மேற்குலகு என்றும்மானது.

ஆக 87 இல் புலிகள் செய்திருக்க வேண்டியது. எமது போராட்டம் ஆயுத வழியை விட்டு நகரவேண்டிய காலம் வந்துவிட்டது என உணர்ந்து, அரசியல் ரீதியாக ஹூரியத் போல ஒரு சர்வ இயக்க கூட்டமைப்பை ஸ்தாபித்து, எம் பலம் சிதறாது பேணியபடி, பெரிய சக்தியான இந்தியாவை எம் பரம வைரிக்கு எதிராக திருப்பும் வேலைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

நன்றி !
 
ஆனால் உங்களுக்கு ஏற்க தயக்கமாக இருக்கலாம்.
பிரபாகரன் ஒரு சர்வதிகாரி என்று ஒரு மாயை எழுப்பிவிட்டமாதிரி. புலிகள் ஆயுதபோரை மட்டுமே நம்பினார்கள் எனும் ஒரு மாயையும் உருவாக்கபட்டிருக்கிறது.
போரை தொடர புலிகள் ஒருபோதும் விரும்பவில்லை.
பேச்சுவார்த்தைகள் என்பது புலிகளை பொறியில் சிக்க வைக்கவும் இராணுவத்தை கட்டி எழுப்பவுமே எப்போதும் பாவிக்க பட்டிருக்கிறது.
 
1990இல் கூட புலிகள் வலிந்து போரை தொடங்கினார்கள் எனும் மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். புலிகளின் பொறுமையை இராணுவம் எந்த அளவில் சோத்தித்து அதுக்கு அவர்கள் பல உயிர்களை கூட தியாகம் செய்தார்கள் என்பதைகூட ஒரு தமிளாரக கூட இருந்தும் சிங்கலவர்கல்போல் கருத்து வைக்கிறீர்கள்.
 
உங்களால் உண்மையை தழுவி கருத்தாட முடியுமா? எனும் கேள்வி எனக்கு இப்போதும் இருக்கிறது.
புலிகள் செய்ததுதான் சரி என்று நான் நினைப்பது தவறாக இருக்கலாம் 
பிழை என்று சொல்பவர்களின் கருத்தை கேட்டால்தான். எது சரி எது பிழை எனும் முடிவை எட்ட முடியும்.
 
புலிகள்மீது சேறு அடிக்கிறது கடந்து நடந்த உண்மைகளை மட்டும் பேச இங்கே யாரும் இல்லை. (புலிகளுக்கு எதிராக கருத்து கொண்டவர்கள்).
நாம் ஏற்கனவே ஒரு அடிமைதனத்தை எதிர்த்து போராட கிளம்புகிறோம் ..
இந்த இடத்தில் ஏன் இந்தியாவிடம் அடிமை ஆகவேண்டும்?
அப்படி என்றால் போராடாது சும்மா இருந்துகொண்டே சிங்களவர்களுக்கு அடிமையாக இருந்திருக்கலாமே? அவர்களிடம் எம்மைவிட பலம் அதிகம் என்ற உண்மையை புரிந்துகொண்டு ?
 
இப்படி ஒரு கேள்வி எனக்கு வருகிறது ........... 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் அவ்வப்போது மேற்கு (அமெரிக்காவின் ) நாட்டின் நகர்வுகளை மறைக்கிறீர்கள் அல்லது தெரியாது இருக்கிறீர்கள்.
 
நோர்வே ஒரு இடத்தில் மத்தியஸ்தம் செய்ய போகிறது என்றால் ............
அந்த போராளிகளின் தலைவர் கொல்லப்பட போகிறார் என்பது எழுதபடாத விதி. புலிகள் விடயம் உலகில் 6வது உதாரணம்.
இது சிறுபிள்ளைக்கும் தெரிந்த உண்மை.
 
ஏற்கனவே திட்டம் தயாரான பின்புதான் நோர்வே சிரித்துகொண்டு களம் இறங்கும்.
இந்த நிலையில் ரணில் தேர்தலில் வென்றிருந்தால் சமஸ்டி கிடைத்த்ருக்கும் என்று நீங்கள் எழுதிவருகிறீர்கள்.
 
ஆருடத்தை ஆதாரபடுத்தி பேசமுடியாது என்பதால் அதை எழுதுகிறீர்களா ? (புத்திசாலிதனமாக)
அல்லது நோர்வேயின் பின்னணி உண்மையிலேயே தெரியவில்லையா ? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் முடுக்கி கொண்டு போரை தொடங்கினார்கள் என நான் கூறவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையில் புலிகள் தூண்ட்டப் பட்டு, ஆத்திரமேற்றப்பட்டு போரை தொடங்க வைக்கப் பட்டார்கள். அந்த திரியில் அடேல் எழுதியதை கிருபன் பதிந்துள்ளார், வாசியுங்கள், புலிகள் சீண்டப்பட்டனர், ஆனால் சீண்டலுக்கு பலியாகி அவர்களே முதல் வெடியை வைத்தனர். இதைதான் ஒவ்வொரு முறையும் அரசு விரும்பியது. 90 இல் கூட பிரேமதாச, யூலையில் போரை ஆரம்பிக்க விரும்பவில்லை, அடுத்த இந்திய எலக்சன், இந்தியாவுடன் உறவை புதுப்பித்த பின் தொடங்கலாம் என்றிருந்தார். ஆனால் சின்ன சின்ன சீண்டல்களை செய்து கிழக்கில் ஒரு பதற நிலையை ஏற்படுத்தி, தமிழ் முசுலீம் கலவரத்தை உருவாக்கி, வடக்கை வைத்துக்கொள்ளுங்கள் கிழக்கை விடுங்கள் எனப் பேரம் பேசி(கருணா பிளவை அப்போதே அவர்கள் திட்டமிட்டு விட்டனர்) கிழக்கில் இருந்து புலிகளை அப்புறப்படுத்தி பின் வடக்கில் போரை அராம்பிப்பதே அவரின் திட்டம். என்ன புலிகள் சீண்டலுக்கு உடனடியாக டென்சன் ஆகி, சண்டைய துடங்கி விட்டனர்.

ஏன் சிங்களம் இப்படி புலிகளை சீண்டி மீண்டும் மீண்டும் போருக்குள் தள்ளியது? ஏனெண்டால் அவர்களுக்குத் தெரியும், போர் எண்டு வந்தால் - நீண்ட காலத்தில் ஜெயிக்கப் போவது தாம் தான் என்று.

உண்மையிலேயே முள்ளிவாய்கால் நடந்திராவிட்டாலும், இந்தப் போரில், இந்திய நிலைப்பாடு மாறிலியாக இருக்கும் வரை, புலிகள் வெண்டிருக்கவே முடியாது.

பிரபாகரன் இருக்கும் வரைதான் புலிகளின் பலம், பலவீனம் எல்லாம். அவருக்குப் பின் அவிழ்துவிட்ட நெல்லிக்காய்தான். உண்மையில் சிங்களம் 2002 நிலையிலே இன்னும் ஒரு 20 வருசம் இழுத்தடித்திருந்தாலே, பிரபாவின் இயற்க்கை மரணத்துக்குப் பின், ஒரு பத்து மாதத்தில் ரொம்ப சாதாரணமாக புலியை அடித்து முடித்திருப்பார்கள். ரணிலின் பிளான் Aயும் இதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே இறங்குவது - விடுதலைப் போரை நசுக்க என்பது முற்றிலும் சரி. ஆனால் 2002 இல் புலியை, பிரபாவை அழிக்க எண்டு அவர்கள் வரவில்லை. தனிநாட்டை விட்டால், இருபகுதிக்கும் பொதுவாய் ஒரு தீர்வை திணித்து, ரெண்டு பேரையும் அமெரிக்காவின் கைக்குள் போட்டுகொள்ளவே வந்தார்கள். இதில் புலி முறண்டு பிடித்தால் அழிக்கவும் தயாராய் இருந்தார்கள்.

கிட்டத்தட்ட 87 இல் இந்தியா கொண்டிருந்த அதே அணுகுமுறை. இந்த தடவையும் புலிகளை சீண்டி, வெளிச்சக்தியுடன் மோத வைத்ததில் சிங்களம் பெரு வெற்றி கண்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோசே :

நீங்கள் சொல்லுவதில் 5% சதம் தன்னும் உண்மை, நடந்திருக்க சாத்தியம் இருந்திருக்கும் என்று நம்ப சகோதரங்கள் தாயரில்லை என்பதுதான் உண்மை.

அவர்களது வாதம் எல்லாம் யாரும் அடியும் நுனியும் தெரியாதவர்கள் வரையும் வேடிக்கை வினோத அரசியல் கட்டுரைகளின் நீட்சியே .

மருதங்கேணி

மூன்சூருகளின் சண்டை நடந்த போது 30 இயக்கங்கள் இருக்கவில்லை . பிரபாகரன் அந்த 30மூன்சுருகலையும் கொல்லவில்லை. இந்த காலத்தில் பிரபாகரனுக்கு விசுவாசமாய் இருக்கிறோம் என்னும் பேர்வழிகளே அவரை பிற்றுக்க இறக்குவது கூட .

ஏன் அப்படி ஒரு அணியாக மாற்ற வேண்ட்டும் மற்றவேண்டிய தேவை இருந்தது என்று சொல்லமுடியுமா ?

எனக்கு உங்களுக்கு பால பாடம் எடுக்க முடியுமோ தெரியாது ஆனால் தெளிவாக சொல்லமுடியும் நீங்கள் நடந்த சம்பவங்களை அறிய பல தொட்டிகளுக்குள் நீந்த வேண்டும்.

உங்களது கேள்வி ஒரு பதிலை தேடுவதாக, பதிலை நோக்கியதாக இருந்தால் ஏன் இன்னும் உந்த கற்பனை கதைகளை காவிக்கொண்டு தெரிகிறீர்கள்.

எங்களது எதிரி பலமாகி கொண்டு போகிறான் என்றால் நாங்களும் எங்கள் பலத்தை கூட்டவேண்டும். ஆனால் நடந்ததோ தலைகீழ். தனியே தனியே ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததை செய்துகொண்டு வந்தாலும் அவர்களுக்குரிய தேவைகளும் கூடிக்கொண்டு போனது. புளொட் சோத்து பாசலுக்கும், டெலோ பெரியவில் சனத்திடமும் களவெடுத்தார்கள். வர்தர்களிடமும் பணம் பறித்தார்கள். எதோ ஒரு சமநிலையில் போய்க்கொண்டிருக்கும் போது , இடைக்கிடை ஆளை ஆள் சுடுவார்கள். எங்கள் வீட்டுக்கு கிட்ட இருந்த ஒரு மின் கம்பத்தில் கிட்டதட்ட ஒவ்வொரு நாளும் ஒரு நரபலி கொடுத்திருப்பார்கள்.சிலநாட்களில் 2-3. காலமை பள்ளிக்கூடதிட்க்கு வெளிக்கிடவே பயமாக இருக்கும். இது நடந்தது 83-85 . பிறகு 86 டவுன் பள்ளிக்கூடதிட்க்கு போனால் கோட்டையை சுத்தி சென்றிகள் . ஒவ்வொருவர் ஒவ்வொரு பக்கம் . தமிழன் நிமிர்ந்து நின்ற காலம் .

பிறகு ஆளை ஆள் கொல்லும் படலம் உனச்சமாகி தமிழரின் பலம் நொந்து நூடில்ஸ் ஆகி தனித் தவில் வாசித்து கொண்டு இருக்கலையில் , வடமராச்சி கைகழுவி போனது. பின் ஈழப்போர் 2 ...நாங்கள் அதைப்பற்றி கதைக்கவில்லை ...அததற்கு முந்தையை பற்றிய பதிவுதான் இது.

அதை விட்டு விட்டு , நீங்கள் ஆரோ ஒரு அன்பர் -நாட்டு நடப்பு தெரியாதவர், சொன்ன கதையை கேட்டுப்போட்டு ஆபரேஷன் லிபெரடிஒன் வரப்போது என்றுதான் மிச்ச எல்லோரையும் கொன்றழித்தது என்றால் யார் என்ன சொல்லமுடியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசே :

நீங்கள் சொல்லுவதில் 5% சதம் தன்னும் உண்மை, நடந்திருக்க சாத்தியம் இருந்திருக்கும் என்று நம்ப சகோதரங்கள் தாயரில்லை என்பதுதான் உண்மை.

அவர்களது வாதம் எல்லாம் யாரும் அடியும் நுனியும் தெரியாதவர்கள் வரையும் வேடிக்கை வினோத அரசியல் கட்டுரைகளின் நீட்சியே .

மருதங்கேணி

மூன்சூருகளின் சண்டை நடந்த போது 30 இயக்கங்கள் இருக்கவில்லை . பிரபாகரன் அந்த 30மூன்சுருகலையும் கொல்லவில்லை. இந்த காலத்தில் பிரபாகரனுக்கு விசுவாசமாய் இருக்கிறோம் என்னும் பேர்வழிகளே அவரை பிற்றுக்க இறக்குவது கூட .

ஏன் அப்படி ஒரு அணியாக மாற்ற வேண்ட்டும் மற்றவேண்டிய தேவை இருந்தது என்று சொல்லமுடியுமா ?

எனக்கு உங்களுக்கு பால பாடம் எடுக்க முடியுமோ தெரியாது ஆனால் தெளிவாக சொல்லமுடியும் நீங்கள் நடந்த சம்பவங்களை அறிய பல தொட்டிகளுக்குள் நீந்த வேண்டும்.

உங்களது கேள்வி ஒரு பதிலை தேடுவதாக, பதிலை நோக்கியதாக இருந்தால் ஏன் இன்னும் உந்த கற்பனை கதைகளை காவிக்கொண்டு தெரிகிறீர்கள்.

எங்களது எதிரி பலமாகி கொண்டு போகிறான் என்றால் நாங்களும் எங்கள் பலத்தை கூட்டவேண்டும். ஆனால் நடந்ததோ தலைகீழ். தனியே தனியே ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததை செய்துகொண்டு வந்தாலும் அவர்களுக்குரிய தேவைகளும் கூடிக்கொண்டு போனது. புளொட் சோத்து பாசலுக்கும், டெலோ பெரியவில் சனத்திடமும் களவெடுத்தார்கள். வர்தர்களிடமும் பணம் பறித்தார்கள். எதோ ஒரு சமநிலையில் போய்க்கொண்டிருக்கும் போது , இடைக்கிடை ஆளை ஆள் சுடுவார்கள். எங்கள் வீட்டுக்கு கிட்ட இருந்த ஒரு மின் கம்பத்தில் கிட்டதட்ட ஒவ்வொரு நாளும் ஒரு நரபலி கொடுத்திருப்பார்கள்.சிலநாட்களில் 2-3. காலமை பள்ளிக்கூடதிட்க்கு வெளிக்கிடவே பயமாக இருக்கும். இது நடந்தது 83-85 . பிறகு 86 டவுன் பள்ளிக்கூடதிட்க்கு போனால் கோட்டையை சுத்தி சென்றிகள் . ஒவ்வொருவர் ஒவ்வொரு பக்கம் . தமிழன் நிமிர்ந்து நின்ற காலம் .

பிறகு ஆளை ஆள் கொல்லும் படலம் உனச்சமாகி தமிழரின் பலம் நொந்து நூடில்ஸ் ஆகி தனித் தவில் வாசித்து கொண்டு இருக்கலையில் , வடமராச்சி கைகழுவி போனது. பின் ஈழப்போர் 2 ...நாங்கள் அதைப்பற்றி கதைக்கவில்லை ...அததற்கு முந்தையை பற்றிய பதிவுதான் இது.

அதை விட்டு விட்டு , நீங்கள் ஆரோ ஒரு அன்பர் -நாட்டு நடப்பு தெரியாதவர், சொன்ன கதையை கேட்டுப்போட்டு ஆபரேஷன் லிபெரடிஒன் வரப்போது என்றுதான் மிச்ச எல்லோரையும் கொன்றழித்தது என்றால் யார் என்ன சொல்லமுடியும் .

நாங்கள் இதை தொடராமல் இங்கே நிறுத்துவது நல்லம் என்று நான் நினைக்கிறேன்.
 
ஒன்றில் நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரியவில்லை.
அல்லது எவர் என்ன எழுதினால் என்ன புலிக்கு எதிராக ஒன்றை அவிழ்த்துவிட்டால்போதும் எனும் மன நிலையில் இருக்கும்போது.
ஒரு கருத்தாடலை செய்யமுடியாது.
 
1986இல் சிங்கள இராணுவம் என்ன பணம்கொட்டையா பொறுக்கிக்கொண்டு இருந்தது?
(லிபரேசன் ஒபெரசன்) நான் உத்தரனத்திட்கு சொல்லியது. அது நடந்த ஒன்று அதை கூட ஏற்றுகொள்ளாது உண்மை பேசுகிறீர்கள்?
 
அப்படியான உண்மைகளை தெரியாமல் இருப்பதே நன்று.

புலிகள் முடுக்கி கொண்டு போரை தொடங்கினார்கள் என நான் கூறவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையில் புலிகள் தூண்ட்டப் பட்டு, ஆத்திரமேற்றப்பட்டு போரை தொடங்க வைக்கப் பட்டார்கள். அந்த திரியில் அடேல் எழுதியதை கிருபன் பதிந்துள்ளார், வாசியுங்கள், புலிகள் சீண்டப்பட்டனர், ஆனால் சீண்டலுக்கு பலியாகி அவர்களே முதல் வெடியை வைத்தனர். இதைதான் ஒவ்வொரு முறையும் அரசு விரும்பியது. 90 இல் கூட பிரேமதாச, யூலையில் போரை ஆரம்பிக்க விரும்பவில்லை, அடுத்த இந்திய எலக்சன், இந்தியாவுடன் உறவை புதுப்பித்த பின் தொடங்கலாம் என்றிருந்தார். ஆனால் சின்ன சின்ன சீண்டல்களை செய்து கிழக்கில் ஒரு பதற நிலையை ஏற்படுத்தி, தமிழ் முசுலீம் கலவரத்தை உருவாக்கி, வடக்கை வைத்துக்கொள்ளுங்கள் கிழக்கை விடுங்கள் எனப் பேரம் பேசி(கருணா பிளவை அப்போதே அவர்கள் திட்டமிட்டு விட்டனர்) கிழக்கில் இருந்து புலிகளை அப்புறப்படுத்தி பின் வடக்கில் போரை அராம்பிப்பதே அவரின் திட்டம். என்ன புலிகள் சீண்டலுக்கு உடனடியாக டென்சன் ஆகி, சண்டைய துடங்கி விட்டனர்.

ஏன் சிங்களம் இப்படி புலிகளை சீண்டி மீண்டும் மீண்டும் போருக்குள் தள்ளியது? ஏனெண்டால் அவர்களுக்குத் தெரியும், போர் எண்டு வந்தால் - நீண்ட காலத்தில் ஜெயிக்கப் போவது தாம் தான் என்று.

உண்மையிலேயே முள்ளிவாய்கால் நடந்திராவிட்டாலும், இந்தப் போரில், இந்திய நிலைப்பாடு மாறிலியாக இருக்கும் வரை, புலிகள் வெண்டிருக்கவே முடியாது.

பிரபாகரன் இருக்கும் வரைதான் புலிகளின் பலம், பலவீனம் எல்லாம். அவருக்குப் பின் அவிழ்துவிட்ட நெல்லிக்காய்தான். உண்மையில் சிங்களம் 2002 நிலையிலே இன்னும் ஒரு 20 வருசம் இழுத்தடித்திருந்தாலே, பிரபாவின் இயற்க்கை மரணத்துக்குப் பின், ஒரு பத்து மாதத்தில் ரொம்ப சாதாரணமாக புலியை அடித்து முடித்திருப்பார்கள். ரணிலின் பிளான் Aயும் இதுதான்.

போரை விரும்பாதவர்கள் ஏன் சீண்டல் வேலையில் இறங்கினார்கள் ?
முன்னுக்கு பின் முரணாக நிற்கிறீர்கள். 
 
போரை நீட்டுவது இன அழிப்பு செய்யும் எல்லா ஆக்கிரமிப்பு படைகளும் செய்வது.
அதை புலிகள் முயன்றவரை தடுக்கவே முயற்சி செய்தார்கள். 
என்பதுதான் என்னுடைய ஆரம்ப வாதம்.
நீங்கள் எழுதியதைத்தான் நான் ஆரம்பத்தில் எழுதினேன்.

நோர்வே இறங்குவது - விடுதலைப் போரை நசுக்க என்பது முற்றிலும் சரி. ஆனால் 2002 இல் புலியை, பிரபாவை அழிக்க எண்டு அவர்கள் வரவில்லை. தனிநாட்டை விட்டால், இருபகுதிக்கும் பொதுவாய் ஒரு தீர்வை திணித்து, ரெண்டு பேரையும் அமெரிக்காவின் கைக்குள் போட்டுகொள்ளவே வந்தார்கள். இதில் புலி முறண்டு பிடித்தால் அழிக்கவும் தயாராய் இருந்தார்கள்.

கிட்டத்தட்ட 87 இல் இந்தியா கொண்டிருந்த அதே அணுகுமுறை. இந்த தடவையும் புலிகளை சீண்டி, வெளிச்சக்தியுடன் மோத வைத்ததில் சிங்களம் பெரு வெற்றி கண்டது.

 

அண்ணே நீங்கள் என்ன ஏதும் பகிடிக்கு என்னை எழுதவைக்கிரீர்களோ? 
 
நோர்வே புலிகளை அழிக்க  வரவில்லை என்பதை. எதை ஆதாரமாக வைத்து சொல்கிறீர்கள்?
Link to comment
Share on other sites

பனாகொட  மகேஸ்வரனை பற்றி நினைவுகளுடன் ஒரு யோசனை வந்தது ,நான் சந்தித்த வேறு  அமைப்புகளை சேர்ந்த போராளிகள் பற்றியும் எழுதாலாம் என்று .ஏதோ தெரிந்ததை பதிய நினைக்கின்றேன் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனாகொட  மகேஸ்வரனை பற்றி நினைவுகளுடன் ஒரு யோசனை வந்தது ,நான் சந்தித்த வேறு  அமைப்புகளை சேர்ந்த போராளிகள் பற்றியும் எழுதாலாம் என்று .ஏதோ தெரிந்ததை பதிய நினைக்கின்றேன் ,

 

உங்கை எல்லாரும் தெரிஞ்சதை எழுதி எழுதி என்னத்தை கிழிக்கப்போறியள்?????
நடக்கவேண்டிய அடுத்த அலுவலை பாருங்கள். :icon_idea:  :icon_idea:  :icon_idea:
இல்லையேல் குழந்தை குட்டி குடி குடும்பம் என சந்தோசமாய் இருக்க வேண்டியது தானே.
 
அப்பவும் தொல்லை....இப்பவும் தொல்லை....இனியும் தொல்லையாக இருக்காதீர்கள். :)
Link to comment
Share on other sites

 

உங்கை எல்லாரும் தெரிஞ்சதை எழுதி எழுதி என்னத்தை கிழிக்கப்போறியள்?????
நடக்கவேண்டிய அடுத்த அலுவலை பாருங்கள். :icon_idea:  :icon_idea:  :icon_idea:
இல்லையேல் குழந்தை குட்டி குடி குடும்பம் என சந்தோசமாய் இருக்க வேண்டியது தானே.
 
அப்பவும் தொல்லை....இப்பவும் தொல்லை....இனியும் தொல்லையாக இருக்காதீர்கள். :)

 

உங்களுக்கு உண்மை என்றாலே அலர்ஜி போலிருக்கு . :icon_mrgreen:

யாழுக்கு  அவர்தான் சரி, அடியும் தெரியாது முடியும் தெரியாது ஆனால் வாழ்த்துப்பா அந்த மாதிரிப்பாடி பச்சை புள்ளியும் குவிப்பார்கள் .

மகேஸ்வரன் சென்னையில் ஜெயிலில் இருக்கும் போது யாழ்பாணத்தில் வைத்து வாழ்த்துப்பா பாடி அனுப்பிவைத்தார். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு உண்மை என்றாலே அலர்ஜி போலிருக்கு . :icon_mrgreen:

யாழுக்கு  அவர்தான் சரி, அடியும் தெரியாது முடியும் தெரியாது ஆனால் வாழ்த்துப்பா அந்த மாதிரிப்பாடி பச்சை புள்ளியும் குவிப்பார்கள் .

மகேஸ்வரன் சென்னையில் ஜெயிலில் இருக்கும் போது யாழ்பாணத்தில் வைத்து வாழ்த்துப்பா பாடி அனுப்பிவைத்தார். :lol:

 

 

சகல உண்மையும்  தெரிஞ்சனீங்கள்.......சகல வல்லமையும் உள்ளனீங்கள் அங்கை சிலோனிலை இருந்து உளுப்பி எடுக்கலாமே....??????  சும்மா இதுக்கை நிண்டு சோனகன் குரங்கு தொப்பிக்கதையை நெடுக சொல்லிக்கொண்டு....... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணாவின் சுப்பிரமணீயம் பூங்கா கதை விடுகை யாருக்காவது நினைவு இருக்கோ?

Link to comment
Share on other sites

அர்ஜுன் , கோசன் ,இருவரும் அருமையாக வாய் வீரம் பேச தகுதியானவர்கள் மற்றும்படி ஒன்றும் இல்லை.
இப்படியாவது பிரயோசனம் இல்லாமல் உளறத்தான் அவர்களால் முடியும் . 
 
மற்ற எல்லா இயக்கங்களும் என்ன இலட்சியதிக்காக போராட வந்தார்கள் , டக்லஸ் செய்வது சரியா? 
சரி புலிகளின் ஆதிக்கம் இப்ப இல்லைதானே . வாருங்கள் எல்லா வாய்சொல் வீரர்கள் எல்லாம் , தமிழரின் பிரச்ச்னைகளுக்கு தீர்வு எடுத்து தாங்கோ , இல்லாடி டக்லஸ் மாதிரி சிங்களவனுக்கு யால்ரா அடித்து கொத்தடிமை மாதிரி இருங்கோ . 
 
புலிகள் தப்பு பண்ணவில்லை என்று எவரும் இங்க சொலவில்லை ஆனால் மற்ற இயக்கங்கள் நடந்த கொண்ட விடயத்தை அனுமதித்து இருந்திருந்தால் இப்ப சர்வதேசம் உணர்ந்து கொண்ட தமிழரின் உண்மையான பிரச்சனைகள் வெளிவராமல் 90 களுக்கு முதலில் எல்லாமே அடங்கி இருக்கும் . 
 
எப்பவுமே அடிமைகளாக வாழ தானே உங்களுக்கு பிடிக்கும் போல.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அர்ஜுன் , கோசன் ,இருவரும் அருமையாக வாய் வீரம் பேச தகுதியானவர்கள் மற்றும்படி ஒன்றும் இல்லை.
இப்படியாவது பிரயோசனம் இல்லாமல் உளறத்தான் அவர்களால் முடியும் . 
 
மற்ற எல்லா இயக்கங்களும் என்ன இலட்சியதிக்காக போராட வந்தார்கள் , டக்லஸ் செய்வது சரியா? 
சரி புலிகளின் ஆதிக்கம் இப்ப இல்லைதானே . வாருங்கள் எல்லா வாய்சொல் வீரர்கள் எல்லாம் , தமிழரின் பிரச்ச்னைகளுக்கு தீர்வு எடுத்து தாங்கோ , இல்லாடி டக்லஸ் மாதிரி சிங்களவனுக்கு யால்ரா அடித்து கொத்தடிமை மாதிரி இருங்கோ . 
 
புலிகள் தப்பு பண்ணவில்லை என்று எவரும் இங்க சொலவில்லை ஆனால் மற்ற இயக்கங்கள் நடந்த கொண்ட விடயத்தை அனுமதித்து இருந்திருந்தால் இப்ப சர்வதேசம் உணர்ந்து கொண்ட தமிழரின் உண்மையான பிரச்சனைகள் வெளிவராமல் 90 களுக்கு முதலில் எல்லாமே அடங்கி இருக்கும் . 
 
எப்பவுமே அடிமைகளாக வாழ தானே உங்களுக்கு பிடிக்கும் போல.

 

ஐயா

 

புலி  விசுவாசி என என்னைச்சொல்கிறார்கள்

அப்படியெல்லாம் கிடையாது

எனக்கு எனது தாயக மக்களின் விடிவுக்காக உழைப்பவர்களை அரவணைத்து

என்னால் முடிந்ததை செய்யணும்

அவர்களுக்கு உறுதுணையாக இருக்கணும்

ஏனெனில் சிங்களம் எதையும் தரப்போவதில்லை

அது மாத்திரமில்லை

எம்மை கொல்லாமல் விடப்போவதுமில்லை..

 

இதற்கு ஏதாவது செய்யமுடியுமா என முயல்கின்றேன்

முயல்பவர்களுடன் சேருகின்றேன்

அது எவராகவும் இருக்கலாம்

எவர் என்று பார்ப்பதில்லை

என்ன செய்கின்றார்கள் என்றே  பார்க்கின்றேன்....

 

அதேநேரம் புலிகள் படை நடாத்தியபோதும் இவ்வாறே அவர்களுக்கு உறுதுணையாக இருந்தேன்

அவர்களது அத்தனை செயல்களையும் முடிவுகளையும் ஆதரித்தேன்

அது அப்போது சரியாக இருந்தது

தேவையாக இருந்தது

எனவே தோல்வியை  வைத்துக்கொண்டு அவற்றை தற்பொழுது மாற்றமுயலலாம்

ஆனால் அந்த முடிவை எடுத்தவர்களை

அந்தநேரம் களத்தில் நின்றவர்களை தூற்றக்கூடாது

ஏனெனில் அந்த முடிவில் எனக்கும் பங்குண்டு

இதைத்தான் இங்கு நான் சொல்லிவருகின்றேன்

 

புலிகளை விட்டு நாம் பயணிக்கவேண்டியுள்ளது

தமிழரின் விடுதலை என்பது புலிகளின் முடிவுடன் சம்பந்தப்படுத்தமுடியாதது

அது தொடரணும்

புலிகளை விட்டுவிட்டு பயணிப்போம் என்று நான் சொல்வது

இது சிலருக்கு இடைஞ்சலாக  இருக்கிறது

அவர்களை விமர்சிப்போம் என்கின்றனர்

ஆனால் அவர்களது விமர்சனங்களையோ

அல்லது செயல்களோ முடியும் மட்டும  பொறுமையாக பொது நன்மை கருதி  வாசித்திருக்கின்றேன்.

எனது மனதில் எந்தவித மனமாற்றத்தையும் தருவதாக இல்லை

மாறாக செயற்பாடற்ற

வெறும் பழி வாங்கலுக்காகவும் பொழுது போக்குக்காகவும் ஒருவரை ஆத்திரப்படுத்தணும் என்பதற்காகவும் எழுதப்படுபவையாகவே இருக்கின்றன......

 

உண்மையில் இவர்கள் தமிழர் நலன் மீது அக்கறை கொண்டு எழுதுபவர்களாக இருப்பின் 

எப்பொழுதோ  இவர்களது விசுவாசியாக நான் மாறியிருப்பேன்..

என்னையே மாற்றமுடியாத இவர்களது எழுத்து வெறும் பழிவாங்குதல்களே.......

ஆனால் பாதிக்கப்படுவது தமிழினம் என்பதையே அறிந்தும் அதை  செய்பவர்கள்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப விசுகு ஐயா புலி விசுவாசி இல்லையா!

இப்ப தாயக மக்களின் விடிவுக்காக உழைப்பவர்கள் புலம்பெயர் நாடுகளில் இல்லை. தாயகத்தில்தான் இருக்கின்றார்கள்.

எப்ப உமா மகேஸ்வரரின் மாறுபட்ட குணச்சித்திர வேடங்கள் நிறைந்த இந்தப்படம் ஓடி முடியும்? நிலைமையைப் பார்த்தால் வெள்ளிவிழா கொண்டாடும் போலிருக்கே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புலி இல்லாது போன பின்பு என்றாலும் புலிக்கொடியை வாங்கிவைத்துவிட்டு 
புலிகளை மக்களிடம் இருந்து விலக்கி விடலாம் என்று கனவில் இருந்தவர்களுக்கு.
 
இப்போதான் இளைய தலைமுறை இன்னும் முழு வீச்சாக கொடியும் புலியுமாக இருப்பதை பார்த்து.
வயிறெரிஞ்சு இங்க கொட்டுறதை நாளும் எல்லோரும் பார்கிறார்கள். 
 
வாயால வைகுண்டம் போறவனை எந்த சமூகமும் நம்பியதில்லை.
காலால் எழுந்து நடக்கவாவது செய்பவனைதான் உலகம் ஏற்று கொண்டு இருக்கிறது.
 
இன்னும் ஒரு 10 வருடம் கரைஞ்சு போட்டு மண்டைய போடவேண்டியதுதான்.
சோழன் 600 வருடம் முன்பு நாட்டின புலிக்கொடி இன்னமும் தமிழர் மனங்களில் என்றாலும் பறந்துக்கொண்டுதான் இருக்கிறது. 
அது தமிழன் உள்ளவரை பறந்துதான் ஆகும்.
 
வெள்ளைகாரனுக்கு விளக்கு பிடிச்ச ஆட்களின் கதை வெள்ளைகாரனுடன் கப்பல் ஏறி போய்விட்டது.
கட்டபொம்பன்  பண்டாரவன்னியன் இப்போதும் தமிழர்களுடன் வாழ்கிறார்கள். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனாகொட  மகேஸ்வரனை பற்றி நினைவுகளுடன் ஒரு யோசனை வந்தது ,நான் சந்தித்த வேறு  அமைப்புகளை சேர்ந்த போராளிகள் பற்றியும் எழுதாலாம் என்று .ஏதோ தெரிந்ததை பதிய நினைக்கின்றேன் ,

 

பலர் அரைகுறை நிகழ்வுகளை மட்டும் வைத்து மிகுதியை கேள்வி ஞானத்தால் கூட்டிக்குறைத்து எழுகின்றனர்.

களமோ புலமோ, அர்ஜுன் அண்ணா, நீங்கள் பல முக்கியமான நிகழ்வுகளையும் தகவல்களையும் அறிந்திருக்கின்றீர்கள்.

அவற்றை, அதன் உண்மைகளை நிச்சயமாக மற்றவர்களுக்கு அறியத்தருவது உங்கள் கடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு இணைய நண்பர் ஒருவரின் முயற்சி. பிடித்தால் /நேரம் இருந்தால் கேட்டுப் பாருங்கள்.

http://www.padalay.com/2014/10/blog-post_26.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரபல தாயகப் பாடகர் இசைக் கலைமணி திரு. குலசிங்கம்  அவர்கள் மறைவு (உலகத் தமிழினத்தின் ஒளிவிளக்கு, மலர்தூவ வாருங்கள் போன்ற பாடல்களைப் பாடியவர்) யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில்  என்னுடன் இசை பயின்ற நண்பன் திரு. குலசிங்கம் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைகிறேன். மிகவும் இனிய குரல்வளம் கொண்டவர்¸ பழகிட இனிமையான ஒரு கலைஞர். மறக்கமுடியாத சில தாயகப் பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர். அவரது குரலின் இனிமையும் காத்திரமும் இன்றும், என்றும் தமிழரின் மனங்களில் நிறைந்திருக்கும்.   https://www.tamilarul.net/2019/11/Kulasingam.html
    • முற்றாக துடைத்தழிக்க வேண்டும், பாலஸ்தீன பயங்கரவாதிகளை.    
    • "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 13 "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits Of Ancient Sumer continuing"     இன்று சிரியா, ஈராக் மற்றும் துருக்கி ஆகிய பகுதிகளே, இன்று நாம் சமையலில் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு பூர்வீகம் ஆகும். கடந்த 24 மணிநேரத்தில் நீங்கள் உண்ணும் கலோரிகளில் 50 சதவிகிதம், இந்த பகுதியில் முதலில் வளர்க்கப்பட்ட காய்கறிகள் அல்லது விலங்குகளிலிருந்து வந்திருக்கும் என்று நான் சொல்லுகிறேன். அதை சரி பார்க்க, யேல் சமையல் பலகை ஒன்றில் ஒரு சமையல் குறிப்பை இனிப் பார்ப்போம்.   "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை, பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இரைப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்"   ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட வில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும் தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம்? சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது:   "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர். [சதாப்பு இலை / இப்பயிர் மலைப் பிரதேசங்களில்செளிப்பான காடுகளில் இயற்கையாக வளர்கிறது. இது வரட்சியைத்தாங்கக் கூடியது. அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம்], அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அல்லது நறுக்கிய லீக்ஸ், மற்றும் உள்ளி, சமிடு [ரவை?], போதுமான வெங்காயம் சேர்த்து கொள்,"   இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை பரிமாறுதலுக்கான ஆயுத்தமும் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் மேலும் இப்படி தொடர்கிறது:   "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி-, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறிய வாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காத வாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப்பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை ரொட்டி மூடியால் மூடு. பின் அதை பரிமாறலுக்கு அனுப்பு."   என்கிறது. மூன்றாவது யேல் சமையல் பலகை, மிகவும் சிறியதாகவும் அதே நேரம் மிகவும் உடைந்த தாகவும் உள்ளது. இது மூன்று சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இது ஒரு பானையில் பறவை ஒன்றின் சமையல்கள் ஆகும். அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?] - அதிகமாக இது பசுங்கொட்டை அல்லது அதன் மாவாக இருக்கலாம் [Pistachio Nuts or Flour]?- இறைச்சி போன்றவையை சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும் கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தகமாக கருதப்படுகிறது.   சுமேரியர்கள் பியர் மது குடிப்பதில் மிகவும் பிரியமானவர்கள். என்றாலும் உண்மையில், தற்செயலாகத்தான் இந்த சாராயத்தை கண்டு பிடித்தார்கள் என நம்பப்படுகிறது. சுமேரியர்கள் நாடோடி - வேட்டையாடுபவர்களாக முதலில் மெசொப்பொத்தேமியாவில் குடியேறி விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் செய்த முதல் அறுவடை, ஒரு தானியம் ஆகும். இந்த தானியத்தை பேணி நீண்ட காலத்திற்கு வைத்திருப் பதற்க்காக, கி மு 4000 ஆண்டுகளுக்கு முன், இந்த தானியத்தை வேகவைத்து சேமித்தனர். இப்படி வேகவைத்த இனிமையான தானியங்கள் நாளடைவில், ஈரமாகி, அதன் பின் அது ஒரு மகிழ்ச்சியான, உணர்வு தரத்தக்க, மயக்கம் தர வல்ல, பானம் ஒன்றைத் தந்தது. இதுவே உலகின் முதல் மது ஆகும். இது ஒரு தற்செயலான கண்டு பிடிப்பாகும். அதன் பின், சுமேரியன் வேகவைத்த தானியத்தை நொறுக்கி தண்ணீர் உள்ள பானை ஒன்றிற்குள் தள்ளினான். சிலவேளை, அவன் அதற்கு நறுமண பொருட்கள், பழங்கள் அல்லது தேன் போன்றவற்றை சேர்த்தான். அதன் பின் அதை புளிக்க வைத்து மது தயாரித்தான்.அப்படி தயாரிக்கப்பட்ட அந்த மதுவை பானையில் இருந்து பாபிலோனியன், சில ஆண்டுகள் கழித்து, ஒரு உறிஞ்சி மூலம் குடித்து மகிழப் பழகினான் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.   சுமேரியர்களால், தமது “வாய் நிரப்பும் பெண்மணி" என போற்றப்படும், "மது பெண் தெய்வ" மான நின்காசியை துதித்து போற்றும் சிறப்பு மிக்க - உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தகமாக கருதப்படும் - ஒரு துதி பாடல், மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] வரிசையாக எடுத்துக் கூறி, அந்த பண்டைய பெண் தெய்வத்தை அப்பாடல், பாராட்டுகிறது. இது புளிக்கச் செய்யப்பயன் படும் பொருள் முதல், ஊறவைத்தல், நொதித்தல், வடித்தல் என்பனவற்றின் விபரங்களை ஒவ்வொன்றாகத் வரிசையாகத் தருகிறது. பொதுவாக பண்டைய மெசொப்பொத்தேமியாவில் மது வடிப்போர் / காய்ச்சுவோர் பெண்களாக இருந்தார்கள், அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள். மேலும் அங்கு துணை உணவாக மது,வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது. எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள் தாம் வடித்த அந்த ஒரு வகைச் சாராயத்தை / பியர் மது பானத்தை [beer] விற்கவும் அவர்களால் முடியும். அதாவது சுமேரிய பெண்கள் தவறணை காப்பாளராகவும் அன்று இருக்கக் கூடியதாக இருந்தது.   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி : 14 தொடரும்     "FOOD HABITS OF TAMILS" PART: 13 "Food Habits Of Ancient Sumer continuing"     Many of the ingredients we use in cooking today are native to the regions of Syria, Iraq, and Turkey. I'd say 50 percent of the calories you eat in the last 24 hours should have come from vegetables or animals that were originally grown in this area. To verify that, let's look at a recipe from a Yale cookbook.   "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire"   It does not mention whether fat or water is added - no doubt the method was so familiar that instructions were considered unnecessary - After the initial boiling or braising, the recipe continues-   "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)"   While the birds cook, preparations for serving the dish must be made -   "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" to the table.   The third tablet contains 3 damaged recipes for the pot cooking of a bird, butumtu [unidentified grain, may be Pistachio Nuts or Flour?] and some kind of meat. However, a 3900 - year - old Sumerian poem honouring Ninkasi, the patron goddess of brewing, contains the oldest surviving complete recipe. The Sumerians were big-time beer drinkers. In fact, by accident, they discovered beer. Yes, not created, but rather discovered, or so it's been postulated. Sources indicate that the old school nomadic hunter - gatherers, of some 13,000 years ago, finally realized that they could settle - that it was more beneficial to life and yielded stability. One of their first harvested products was grain. To keep this grain, it was often baked and stored. Some 6,000 years ago, ancient text reveals that eventually it was formulated that the sweetest grain, if baked, left out, moistened, forgotten, then eaten, would produce an uplifting, cheerful feeling. Intoxication at the primal level! The first beer!   After this blissful discovery, baked grains were broken into pieces and stuffed into a pot. Water, and sometimes aromatics, fruit or honey, were added (creating a basic mash and wort) and left to ferment. Years later, the Babylonians fashioned what we now know as a straw, to extract the juice from the grain pulp in the pot. A not-so-distant Russian recipe is still produced today, called "kvass." The only real difference being that the fermented liquid is poured into a cask, bottle or jug.   The Sumerian Hymn to Ninkasi (written down in 1800 BC but presumed to be much older), who is praised as "lady who fills the mouth", is both a praise song to the 'goddess of beer' and a recipe for brewing. Brewers were female, most likely priestesses of Ninkasi, and early on, beer was brewed by women in the home as a supplement to meals. Hence In addition to household tasks, a woman might sell the beer she brewed, ie, she may be even become a tavern keeper. Also The Hymn to Ninkasi, inscribed on a nineteenth century B.C. tablet, contains a recipe for Sumerian beer. It describes the entire process from sourcing the yeast, soaking malts and grains and keeping the liquid in fermentation vessels and filtering into another vessel.   Thanks     [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]   PART : 14 WILL FOLLOW        
    • "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 12     குடும்ப முறிவு அல்லது குடும்ப செயலிழப்பு [The Collapse Of The Family] இன் இரண்டாம் பாகம் தொடர்கிறது     எந்த சமூகத்திலும்,சமூக நெறிகளை [societal norms] போதிக்கும் முதல் ஆசிரியர்கள், அவர் அவர்களின் குடும்பமே ஆகும். உதாரணமாக, குழந்தை பருவத்தில் இருந்து எது சரி, எது பிழை என எளிய அறிக்கைகள் மூலமாகவோ அல்லது நேரடியாக நடவடிக்கைகள் மூலமாகவோ அவை எமக்கு எடுத்து காட்டி போதிக்கின்றன. ஒரு செயலிந்த அல்லது முறிந்த குடும்பத்தில் [dysfunctional family], வன்முறை மற்றும் உணர்ச்சி துஷ்பிரயோகம் [violence and emotional abuse or psychological abuse] போன்ற விடயங்கள் சமுதாயத்தில் ஏற்கத்தக்கவை போன்று ஒரு தவறான நம்பிக்கையயை விதைத்து வழி காட்டுகிறது. ஏனெனில் அவை பெற்றோரால் அல்லது அதற்கு சமமானவர்களால், சர்வ சாதாரணமாக அவர்களின் குடும்பத்தில் செய்யப்படுவதால் ஆகும்.   இதனால், வளர்ந்து சமுதாயத்திற்குள் வந்த பின்பும், அதை அப்படியே அவர்கள் பிரயோகிக்கும் பொழுது, அவர்கள் அடிக்கடி சட்டத்துடன் மோதுகிறார்கள் அல்லது முரண்படுகிறார்கள். மேலும் எம்மால் சமுதாயத்தில் ஒழுங்காக பங்களிப்பு செய்ய முடியாமலும் போகிறது. நாம் பொதுவாக குடும்பத்திலேயே பல நேரம் கழிக்கிறோம். எனவே அது எங்களை மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது அல்லது பாதிக்கிறது. ஒரு நிலையான குடும்பத்தில், நாம் கண்ணியமான மற்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகள் முதலியவற்றை கற்கிறோம். எனவே நாம் வளர்ந்து சமுதாயத்தில் நுழையும் போது, நாம் வெற்றிகரமாக சமுதாயத்திற்காக மற்றவர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்யவும் முடிகிறது. எனவே தான் நிலையான குடும்பம் என்றும் எங்கும் அவசியம்.   குடும்பங்கள் சமூகவியல் செயல்பாட்டைத் [sociological function] தவிர இன்னும் ஒரு முக்கிய பங்கை சமூகத்திற்கு வழங்குகிறது. இது உயிரியல் செயல்பாடு [biological function] ஆகும். உயிரியல் ரீதியாக, குடும்பங்களை உருவாக்குகின்ற இனப்பெருக்கம் என்ற செயல்பாடு, அவர்களை சுற்றியுள்ள சமூகங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால தொடர்ச்சிக்கு நேரடியாக பங்களிக்க குடும்பங்களுக்கு வழிவகுக்கிறது. இதனால் தானோ என்னவோ, மெசொப்பொத்தேமியாவில், முதல் பிள்ளை பிறந்த பிறகே திருமணத்தை முறையானது என ஏற்கப் பட்டதுடன், அது வரையும் அந்த பெண் மணமகள் என்ற நிலையிலேயே தொடருவதுடன், அந்த முதல் பிள்ளைக்கு பின்பே அவள் மனைவி என்ற பதவியை பெறுகிறாள்.   அதீத தொழில்நுட்ப முன்னேற்றத்துடன், மாற்றமடையும் கலாச்சார நெறிமுறைகளும் [cultural norms], புதிய முன்னுரிமைகளும், இணையத் தளத்தால் ஏற்பட்ட புதிய வடிவில்லான தொடர்புகளும் இன்று எங்கும் எம் வாழ்வை மிகவும் மாற்றிவிட்டன. என்றாலும் இன்னும் குடும்பம் எப்பொழுதும் இருந்ததைப் போலவே அப்படியே முக்கியமான சமூகத்தின் அடித்தளமாகவே இருக்கிறது. எதிர்காலத்தில் எவ்வளவு வாழ்க்கை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அது எதோ ஒரு வடிவில், சமுதாயத்தின் ஒரு முக்கிய அமைப்பாக தொடரும் என்று நாம் கட்டாயம் நம்பலாம்.   உதாரணமாக திருமணம் அல்லாத உடனுறைவு, விவாகரத்து, மறுமணம், திருமணம் அல்லாத மறுஇணைவு [Non-marital cohabitation, divorce, remarriage and (non-marital) recoupling], போன்று ஒரு குழந்தையின் வாழ்க்கை முழுவதும் அதன் வடிவம் மாற்றம் அடைகிறது. கடந்த காலத்தில் பெரும்பாலும் ஒரு குழந்தை திருமணமான தம்பதியருக்கே பிறந்தனர். எனவே அவர்கள், தமது வாழ்வு முழுவதும் அந்த தமது உயிரியல் பெற்றோருடனே வளர்ந்தார்கள். ஆனால் இன்று அது அருகிவருவதுடன் முன்பு கூறியது போல, அந்த குழந்தையின் வாழும் ஏற்பாடு, அந்த குழந்தையின் பெற்றோரின் உறவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றம் அடைந்து அந்த குழந்தைக்கு ஒரு நிலையான வாழ்வை கொடுக்க மறுக்கிறது. இது ஒரு கவலைக்கு உரிய விடயமாகும்.   பொன்முடியார் என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால புலவர், அன்று வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப, ஒரு குடும்பம் ஒன்றாக எப்படி வாழவேண்டும், அவர்களின் கடமை என்ன என்று தனது புறநானுறு 312 இல், அழகாக வர்ணிக்கிறார்:     "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே."     அதாவது, மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் என் (தாயின்) தலையாய கடமை. அவனை நற்பண்புகள் நிறையப் பெற்றவனாக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்குத் தேவையான வேலை (படைக் கருவிகளை) உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை. அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை. ஓளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்திப் போர்க்களத்தில் பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது அம்மகனின் கடமை என்கிறார். ஆகவே மறைமுகமாக குடும்பம் இந்த கடமைகளை சரிவர செய்ய ஒன்றாக மகிழ்வாக இருக்கவேண்டும் என்கிறார்.   ஒரு சமூகத்தில், கலாசார மற்றும் சமூக மதிப்பை உயர்த்துவதில், குடும்பங்கள் முக்கிய பங்கு வகிப்பதை இன்றைய அவசர உலகில் எடுத்து காட்டவும், அவர்களுக்கு உணர்த்தவும், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் A/44/82 (1989) மூலம், மே 15ம் தேதி 1994 இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 'சர்வதேச குடும்ப ஆண்டு' கொண்டாடிட முடிவு செய்தது.   "யாது ஊரே யாவரும் கேளீர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் இரண்டாயிரத்தி முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்த அடியை ஒற்றி, 'உலகம் ஒரே குடும்பம்' என்ற பழமையான தத்துவத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், மனித நேயம், இரக்கம், பெருமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய குடும்பமாக, ஒரு இணக்கமான சமுதாயத்தின் அடித்தளமாக இருக்கவும் மற்றும், உலக கண்ணோட்டத்தை வடிவமைத்து, தனி நபர்களின் மதிப்பு முறையை குடும்பம் வலுவாக்குகிறது. அதன் விளைவாக, அனைவரும் விரும்புகின்ற, ஒரு நிலையான, அமைதியான, வளமான சமூகத்தை உருவாக்க முடியும் என்பது எனது திடமான நம்பிக்கையும் ஆகும்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 13 தொடரும்         
    • எனது அவதானிப்பும் இவ்வாறே உள்ளது. அமெரிக்காவின் நீதித்துறையில் அரசியல். வலது இடது சாரி ஊடகங்களிடையே பனிப்போர் நடைபெறுகின்றது.  இவற்றுக்குள் சிக்கி தவிக்கும் மக்கள். 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.