Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தல் - கள உறவுகளுக்கான போட்டி

Featured Replies

எதிர்வரும் 8ம் திகதி நடைபெற இருக்கும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் யாழ் கள உறவுகளுக்காக போட்டியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளேன்.

 

போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான நிபந்தனைகள்.

 

1. ஒருவர் ஒருமுறை மட்டுமே பங்குபெற்றலாம். போட்டி முடிவுத் திகதி 07-12-2015 நள்ளிரவு 12 மணி (கனடா நேரம்)

 

2. ஒருவர் தனது பதிவில் திருத்தங்களை செய்வதாயின் 7ம் திகதி யாழ் இணைய நேரம் 11.59 இற்கு முன்னர் திருத்தங்களைச் செய்ய வேண்டும். இதன் பின்னர் திருத்தங்கள் செய்யப்படின் அவரது விடைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

 

3. இருவர் சம அளவிலான புள்ளிகளைப் பெறும் இடத்து முதலில் பதிந்தவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். (கடைசியாகப் பதிவை திருத்தம் செய்த நேரமே கருத்தில் எடுக்கப்படும்.

 

 

போட்டி குறித்த விபரங்களை இன்று இரவு இணைப்பேன்... அதற்கு முன்னர் நிபந்தனைகளில செய்ய வேண்டிய திருத்தங்கள் மற்றும் புதிதாக சேர்க்க வேண்டிய நிபந்தனைகள் குறித்த உங்கள் ஆலோசனைகளை தெரியப்படுத்தினால் உதவியாக இருக்கும்.

 

இந்த நேரத்தில் அரசியல் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பில் போட்டிகள் பலவற்றை களத்தில் நடத்தி எமக்கு முன்னுதாரணமாக இருந்த அரவிந்தனுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்....

 

 

 

Edited by Manivasahan

  • Replies 93
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

(மாவட்டங்கள் தொடர்பான கேள்விக்கு உதவியாக அமையும் பொருட்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 22 மாவட்டங்களையும் தருகிறேன்.

கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளை நுவரெலியா காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை குருநாகல் புத்தளம் பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி)

 

 

1.       ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)

 

2.       வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?

(இதற்கான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்)

 

 

3.       மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

(

உதாரணமாக ஒருவர் மைத்திரி 15 மாவட்டங்களில் வெற்றி பெறுவார் எனப் பதிலளித்து அவற்றில் 10 மாவட்டங்களில் மட்டும் மைத்திரி வெற்றி பெற்றால் அவர் 10 புள்ளிகளை பெறுவதோடு 5 புள்ளிகளை இழப்பார். அந்த அடிப்படையில் இந்தக் கேள்விக்கு அவர் பெறும் புள்ளிகள் +5 ஆக அமையும்.

 

4.       மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

 

 

 

(5ம் 6ம் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கப்பட்டால் மட்டுமே தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.)

 

5.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

 

6.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

 

கேள்வி 7 முதல் 12வரையிலான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) ஒருவர் சரியான விடையை அளித்தால் அவர் 0 புள்ளிகளைப் பெறுவார். வாக்குகளின் சதவீதம் முழுஎண்ணிற்கு மாற்றப்படும். குறிப்பாக ஒருவர் 52.43 சதவீத வாக்குகளைப் பெற்றால் அது 52 சதவீதம் எனவும் 52.51 சதவீதங்களைப் பெற்றால் அது 53 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்.

 

இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்)

 

7.   யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 

8.   வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 

9.   மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 

10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 

11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 

12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 

 

 

1.       ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? - மைத்திரி

 

2.       வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன? மைத்திரி: 52%

 

(இதற்கான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்)

 

 

3.       மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

 

தோற்கப் போகும் மாவட்டங்கள் என்று கேட்டால்: அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, களுத்துறை, காலி, மாத்தறை, திருகோணமலை

மிகுதி மாவட்டங்களில் வெல்லுவார் என்று நம்புகின்றேன்.

 

 

4.       மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, களுத்துறை, காலி, மாத்தறை, திருகோணமலை

 

 

(5ம் 6ம் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கப்பட்டால் மட்டுமே தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.)

 

5.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார். ? வடக்கு கிழக்கில் திருகோணமலை நீங்கலாக மிகுதி அனைத்திலும் தோற்பார்

 

6.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்? வடக்கு கிழக்கில் திருகோணமலை நீங்கலாக மிகுதி அனைத்திலும் அனைத்திலும் வெல்லுவார்

 

கேள்வி 7 முதல் 12வரையிலான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) ஒருவர் சரியான விடையை அளித்தால் அவர் 0 புள்ளிகளைப் பெறுவார். வாக்குகளின் சதவீதம் முழுஎண்ணிற்கு மாற்றப்படும். குறிப்பாக ஒருவர் 52.43 சதவீத வாக்குகளைப் பெற்றால் அது 52 சதவீதம் எனவும் 52.51 சதவீதங்களைப் பெற்றால் அது 53 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்.

 

இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்)

 

7.   யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்? அளிக்கப்படும் செல்லுபடியான வாக்குகளில் 60% இற்கும் மேலாக பெறுவார். யாழில் செல்லுபடியற்றதாக்கும் வாக்குகளின் விகிதம் + அளிக்கப்படாத வாக்குகளின் விகிதம் 30 இற்கும் அதிகமாக இருக்கும்

 

8.   வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்? 60 வீதம்

 

9.   மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்: 55%

 

10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 48%

 

11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 48%

 

12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்? 52%

 

என் கணிப்பு தேர்தல் நேர்மையாகவும், வன்முறையற்றும் நடக்கும் பட்சத்தில் நிகழக்கூடியது என்று நான் கருதுவது

 

  • தொடங்கியவர்

முதலாவதாகப் பதிலுடன் இணைந்து கொண்ட நிழலிக்கு வாழ்த்துக்கள்.

 

அடுத்ததாக தேர்தல் நீதியாக நடைபெறுமா அல்லது தேர்தலில் கணிசமான பங்களீப்பு செலுத்தக்கூடிய பக்கமாறல்கள் இன்னும் இடம்பெறுமா என்பது குறித்த தெளிவு இல்லாத நிலையிலேயே இந்தப் போட்டிஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற ஒரு சம்பவம் அல்லது சம்பவங்கள் இடம்பெற்று நீங்கள் உங்கள் முடிவுகளில் சில திருத்தங்கள் செய்ய எண்ணினால் புதிய பதிவில் திரும்ப இணையலாம். அப்போது இந்தப் பதிவை நீக்கி விடுங்கள்...

 

சஜித் பிரேமதாசா குறித்த சில வதந்திகளும் உலா வருவது கொசிறுச் செய்தி. (ஆனால் தமிழ் ஊடகங்களில் மட்டுமே கண்டேன்...)

  • கருத்துக்கள உறவுகள்

1.       ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)

 மகிந்த ராஜபக்ஷ

2.       வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?

 

மகிந்த  54,1%


(இதற்கான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்)

 

 

3.       மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

(

உதாரணமாக ஒருவர் மைத்திரி 15 மாவட்டங்களில் வெற்றி பெறுவார் எனப் பதிலளித்து அவற்றில் 10 மாவட்டங்களில் மட்டும் மைத்திரி வெற்றி பெற்றால் அவர் 10 புள்ளிகளை பெறுவதோடு 5 புள்ளிகளை இழப்பார். அந்த அடிப்படையில் இந்தக் கேள்விக்கு அவர் பெறும் புள்ளிகள் +5 ஆக அமையும்.

 கொழும்பு, கம்பஹா,  கண்டி, மாத்தளை, மாத்தறை,    திருகோணமலை, குருநாகல்,  பதுளை, மொனராகலை, அநுராதபுரம், பொலனறுவை ,யாழ்ப்பாணம்,வன்னி

4.       மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

  களுத்துறை, நுவரெலியா, காலி,  ஹம்பாந்தோட்டை,  மட்டக்களப்பு, திகாமடுல்ல (அம்பாறை,)  புத்தளம் ;  கேகாலை ;இரத்தினபுரி

 

 

(5ம் 6ம் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கப்பட்டால் மட்டுமே தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.)

 

5.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

2

6.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

 3

கேள்வி 7 முதல் 12வரையிலான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) ஒருவர் சரியான விடையை அளித்தால் அவர் 0 புள்ளிகளைப் பெறுவார். வாக்குகளின் சதவீதம் முழுஎண்ணிற்கு மாற்றப்படும். குறிப்பாக ஒருவர் 52.43 சதவீத வாக்குகளைப் பெற்றால் அது 52 சதவீதம் எனவும் 52.51 சதவீதங்களைப் பெற்றால் அது 53 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்.

 

இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்)

 

7.   யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 67%

8.   வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

40%
 

9.   மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 38%

10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 45%

11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 34%

12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

55%

Edited by வாத்தியார்

  • தொடங்கியவர்

போட்டியில் இணைந்து கொண்ட வாத்தியாருக்கும் எனது வாழ்த்துக்கள்....

என்ன, ஒருவருக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் ஆசை இல்லை போல. பலர் கமுக்கமாக இருக்கினம்.

  • தொடங்கியவர்

என்ன, ஒருவருக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் ஆசை இல்லை போல. பலர் கமுக்கமாக இருக்கினம்.

 

 

அதைத் தான் நானும் யோசித்தேன். ஆர்வம் இல்லையா அல்லது கட்சி தாவல்கள் முடியும் மட்டும் பொறுமையாக இருக்கின்றார்களா தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சரி. நானும் கலந்துகொள்கின்றேன். எனக்கு புள்ளிவிபரங்களை எல்லாம் ஆ(ரா)ய நேரமில்லை என்பதாலும் நிலைமைகள் தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதாலும் இன்றைய நிலை நாளைக்கு மாறும் என்றுதான் தோன்றுகின்றது.

1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)

மைத்திரி

2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?

52%

3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

13 மாவட்டங்கள்.

கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, அநுராதபுரம், பொலன்நறுவ, பதுளை, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல, திருகோணமலை.

4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

9 மாவட்டங்கள்.

அப்பாந்தோட்டை, காலி, மாத்தறை, கம்பஹா, குருநாகல், புத்தளம் (?), மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை.

5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

0

6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

5

7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

82%

8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

78%

9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

75%

10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

78%

11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

66%

12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

64%

  • தொடங்கியவர்

வரவிற்கும் போட்டியில் இணைந்து கொண்டமைக்கும் நன்றி கிருபன்...


தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளோரும் போட்டியில கலந்து கொள்ளுங்கள். காரணம் இது ஒரு எதிர்வுகூறல் தானே!

  • கருத்துக்கள உறவுகள்

மூடி மறைக்கவேண்டி வராது. சென்ற தேர்தலில் மோடியை ஆதரித்த வைகோ ஐயா பிறகு திட்டித் தீர்க்கவில்லையா?? :o

 

1.       ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)

 மகிந்த ராஜபக்ஷ (தேர்தலில் தோற்றாலும் ஆட்சி  மகிந்ததான்)

2.       வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?

 

மகிந்த  52%

(இதற்கான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்)

 

 

3.       மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

உதாரணமாக ஒருவர் மைத்திரி 15 மாவட்டங்களில் வெற்றி பெறுவார் எனப் பதிலளித்து அவற்றில் 10 மாவட்டங்களில் மட்டும் மைத்திரி வெற்றி பெற்றால் அவர் 10 புள்ளிகளை பெறுவதோடு 5 புள்ளிகளை இழப்பார். அந்த அடிப்படையில் இந்தக் கேள்விக்கு அவர் பெறும் புள்ளிகள் +5 ஆக அமையும்.

 கொழும்பு, கம்பஹா,  கண்டி, மாத்தளை, மாத்தறை,    திருகோணமலை, குருநாகல்,  பதுளை, மொனராகலை, அநுராதபுரம், பொலனறுவை ,யாழ்ப்பாணம்

4.       மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

 களுத்துறை, நுவரெலியா, காலி,  ஹம்பாந்தோட்டை, வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல (அம்பாறை,)  புத்தளம்,  கேகாலை, இரத்தினபுரி

(5ம் 6ம் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கப்பட்டால் மட்டுமே தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.)

 

5.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

3

6.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

 2

கேள்வி 7 முதல் 12வரையிலான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) ஒருவர் சரியான விடையை அளித்தால் அவர் 0 புள்ளிகளைப் பெறுவார். வாக்குகளின் சதவீதம் முழுஎண்ணிற்கு மாற்றப்படும். குறிப்பாக ஒருவர் 52.43 சதவீத வாக்குகளைப் பெற்றால் அது 52 சதவீதம் எனவும் 52.51 சதவீதங்களைப் பெற்றால் அது 53 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்)

 

7.   யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 45%

8.   வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

48%

 

9.   மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 44%

10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 40%

11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 49%

12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

52%

Edited by விசுகு

1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்) ****** மைத்திரி 2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன? ********** 54% 3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை? யாழ் ,கிளிநெச்சி ,முல்லைதீவு ,வவுனியா ,மன்னார் ,புத்தளம் ,நுரவரேலிய ,காலி ,பதுளை ,கம்பகா ,மட்டக்களப்பு ,அம்பாறை ,திருகோணமலை ,இரத்தினபுரி ,மொனராகல 4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை? மாத்தற ,அம்பாந்தோட்டை ,குருநாகல ,களுத்துறை ,திருகோணமலை ,அனுராதபுரம் ,கண்டி ,கேகலே ,மத்தாலே ,பொலநருவே 5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார். 0 6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார். 5 7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 60 8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 62 9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 55 10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 51 11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 53 12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 54

Edited by simz

  • தொடங்கியவர்

போட்டியில் ஆர்வத்துடன் இணைந்து கொண்ட விசுகு அண்ணா மற்றும் சிம்ஸ் (உங்கள் பெயரை சரியாக உச்சரித்தேனோ தெரியவில்லை) ஆகியோருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்....

  • கருத்துக்கள உறவுகள்

1.       ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)

மகிந்த

 

2.       வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?

(இதற்கான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்)

53

 

3.       மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

 

கொழும்பு கம்பஹா மாத்தளை நுவரெலியா  யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு  திருகோணமலை புத்தளம் பொலனறுவை )

 

 

உதாரணமாக ஒருவர் மைத்திரி 15 மாவட்டங்களில் வெற்றி பெறுவார் எனப் பதிலளித்து அவற்றில் 10 மாவட்டங்களில் மட்டும் மைத்திரி வெற்றி பெற்றால் அவர் 10 புள்ளிகளை பெறுவதோடு 5 புள்ளிகளை இழப்பார். அந்த அடிப்படையில் இந்தக் கேள்விக்கு அவர் பெறும் புள்ளிகள் +5 ஆக அமையும்.

 

4.       மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

 

 களுத்துறை கண்டி காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை திகாமடுல்ல (அம்பாறை)  குருநாகல்  பதுளை மொனராகலை அநுராதபுரம் இரத்தினபுரி கேகாலை)

 

 

 

 

(5ம் 6ம் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கப்பட்டால் மட்டுமே தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.)

 

5.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

000000000000000

 

6.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

5

 

கேள்வி 7 முதல் 12வரையிலான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) ஒருவர் சரியான விடையை அளித்தால் அவர் 0 புள்ளிகளைப் பெறுவார். வாக்குகளின் சதவீதம் முழுஎண்ணிற்கு மாற்றப்படும். குறிப்பாக ஒருவர் 52.43 சதவீத வாக்குகளைப் பெற்றால் அது 52 சதவீதம் எனவும் 52.51 சதவீதங்களைப் பெற்றால் அது 53 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்.

 

இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்)

 

7.   யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

75

 

8.   வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

65

 

9.   மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

52

 

10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

55

 

11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

55

 

12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

70

 

Edited by eelapirean

1.       ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)
 
 மைத்திரி 
 
2.       வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?
 
 53%
 
3.       மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 
அனுராதபுரம் ,பதுளை ,மட்டக்களப்பு ,கொழும்பு ,திகாமடுல்ல ,கம்பளை ,யாழ்பாணம் ,கண்டி ,கேகாலை ,குருநாகல்,மாத்தளை ,நுவரெலியா ,பொலநறுவை,புத்தளம் ,திருகோணமலை,வன்னி .
 
 
 
4.       மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 
 காலி ,அம்பாந்தோட்டை ,களுத்துறை ,மாத்தறை,மொனராகல ,இரத்தினபுரி 
 
 
5.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.
 
 0
 
6.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.
 
 5
 
 
 
7.   யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
 
 62%
 
8.   வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
 
 65%
 
9.   மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
 
 64%
 
10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
 
 55%
 
11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
 
 54%
 
12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
 
 53%

மகிந்தவின் தோல்வி உறுதி என்றால் அதிகமாக தேர்தல் நடை பெறாது. இனக் கலவரம் ஒன்று உருவாக்கப்பட்டு அல்லது வேறு வித காரணங்களை உருவாக்கி தேர்தல் நிறுத்தப்படும்.

 

1.       ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)

 மகிந்த ராஜபக்ஷ (தேர்தலில் தோற்றாலும் ஆட்சி  மகிந்ததான்)

2.       வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?

 

மகிந்த  52%

(இதற்கான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்)

 

 

3.       மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

உதாரணமாக ஒருவர் மைத்திரி 15 மாவட்டங்களில் வெற்றி பெறுவார் எனப் பதிலளித்து அவற்றில் 10 மாவட்டங்களில் மட்டும் மைத்திரி வெற்றி பெற்றால் அவர் 10 புள்ளிகளை பெறுவதோடு 5 புள்ளிகளை இழப்பார். அந்த அடிப்படையில் இந்தக் கேள்விக்கு அவர் பெறும் புள்ளிகள் +5 ஆக அமையும்.

 கொழும்பு, கம்பஹா,  கண்டி, மாத்தளை, மாத்தறை,    திருகோணமலை, குருநாகல்,  பதுளை, மொனராகலை, அநுராதபுரம், பொலனறுவை ,யாழ்ப்பாணம்

4.       மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

 களுத்துறை, நுவரெலியா, காலி,  ஹம்பாந்தோட்டை, வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல (அம்பாறை,)  புத்தளம்,  கேகாலை, இரத்தினபுரி

(5ம் 6ம் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கப்பட்டால் மட்டுமே தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.)

 

5.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

2

6.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

 3

கேள்வி 7 முதல் 12வரையிலான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) ஒருவர் சரியான விடையை அளித்தால் அவர் 0 புள்ளிகளைப் பெறுவார். வாக்குகளின் சதவீதம் முழுஎண்ணிற்கு மாற்றப்படும். குறிப்பாக ஒருவர் 52.43 சதவீத வாக்குகளைப் பெற்றால் அது 52 சதவீதம் எனவும் 52.51 சதவீதங்களைப் பெற்றால் அது 53 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்)

 

7.   யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 45%

8.   வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

48%

 

9.   மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 44%

10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 40%

11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 49%

12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

52%

 

 

விசுகண்ணா,

 

உங்கள் எதிர்வு கூறலில் ஒரு சிறு தவறு உள்ளது.

 

ஒருவர் ஒரு மாவட்டத்தில் வெல்ல வேண்டுமாயின் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்துக்கும் அதிகமாக பெற வேண்டும். அதன் படி பார்க்கும் போது யாழ்ப்பாணத்தில் வெல்வது என்றால் மைத்திரி 50 வீதத்தினை விட அதிகமாக பெற வேண்டும். அதே போன்றே திருகோணமலையிலும் 50% அதிகமாக பெறல் வேண்டும். ஆனால் நீங்கள் இவ்விரு மாவட்டங்களிலும் மைத்திரி வெல்வார் என்று குறிப்பிட்டு விட்டு பின் மாவட்ட அளவில் 50% குறைவான வாக்குகள் பெறுகின்றார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

 

ஒருக்கால் மீண்டும் கவனியுங்கள்

 

--------

 

 

  • தொடங்கியவர்

போட்டியில் இணைந்து கொண்ட ஈழப்பிரியின் மற்றும் அர்யுன் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்.

 

 

ஈழப்பீரியன் அண்ணா வெற்றி பெறும் மாவட்டங்கள் தொடர்பிலான கேள்வியில் நீங்கள் முழுமையான மாவட்டங்களை பதியவில்லை. 16 அல்லது 17 மாவட்டங்களே பதியப்பட்டுள்ளது. முடியுமானால் திருத்திய பதீலை இணைத்துவிடுங்கள்.

 

ஏனையோரது பதிவகளையும் பார்வையிட்டு வீட்டு திருத்தங்கள் இருப்பின் தெரிவிக்கின்றேன்.

 

 

  • தொடங்கியவர்

நிழலி!

 

மைத்திரி பொலனறுவையில் தோப்பாரோ? ஏன் இந்தக் கொலை வெறி  :icon_mrgreen:


நிழலி நீங்ளும் தீகாமடுல்லவில் மைத்திரி வெற்றி பெறுவார் என்று கணித்து விட்டு 48 சதவீதம் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.... தவறுதலாகப் பதிந்தீர்களா? அல்லது வேறு யாராவது ஒரு வேட்பாளருக்கும் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

 

தவறாக இருந்தால் திருத்தி விடுங்கள்...

  • தொடங்கியவர்

விசுகு அண்ணா!

 

நீங்கள் வடக்கு கிழக்கில் 3 வாவட்டங்களில் மைத்திரி வெற்றி பெறுவார் என்று குறிப்பிட்டு விட்டு 2 மாவட்டங்களையே மைத்திரிக்குக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

 

 

  • தொடங்கியவர்

சிம்ஸ்!

 

நீங்கள் மாவட்டங்களைக் குறிப்பிடும் போது திருகோணமலையை மகிந்த மற்றும்; மைத்திரி இருவருக்கும் குறிப்பிட்டுள்ளீர்கள். அடுத்ததாக வன்னி என்பது முல்லைதீவு வவுனியா மற்றுமு; மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கி இருக்கும். அதே பொல யாழ்ப்பாண மாவட்டத்திற்குள்ளே தான் கிளிநொச்சியும் உள்ளடக்கப்படும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? - மைத்திரி 2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன? மைத்திரி: 52மூ (இதற்கான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) 3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை? தோற்கப் போகும் மாவட்டங்கள் என்று கேட்டால்: அனுராதபுரம்இ ஹம்பாந்தோட்டைஇ களுத்துறைஇ காலிஇ மாத்தறைஇ திருகோணமலை மிகுதி மாவட்டங்களில் வெல்லுவார் என்று நம்புகின்றேன். 4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை? அனுராதபுரம்இ ஹம்பாந்தோட்டைஇ களுத்துறைஇ காலிஇ மாத்தறைஇ திருகோணமலை (5ம் 6ம் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கப்பட்டால் மட்டுமே தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.) 5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார். ? 0 6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்? 5 கேள்வி 7 முதல் 12வரையிலான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) ஒருவர் சரியான விடையை அளித்தால் அவர் 0 புள்ளிகளைப் பெறுவார். வாக்குகளின் சதவீதம் முழுஎண்ணிற்கு மாற்றப்படும். குறிப்பாக ஒருவர் 52.43 சதவீத வாக்குகளைப் பெற்றால் அது 52 சதவீதம் எனவும் 52.51 சதவீதங்களைப் பெற்றால் அது 53 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும். இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்) 7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்? அளிக்கப்படும் செல்லுபடியான வாக்குகளில் 65 இற்கும் மேலாக பெறுவார். யாழில் செல்லுபடியற்றதாக்கும் வாக்குகளின் விகிதம்+ அளிக்கப்படாத வாக்குகளின் விகிதம் 40 இற்கும் அதிகமாக இருக்கும் 8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்? 70 வீதம் 9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்: 55மூ 10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 52 11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 52மூ 12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்? 55

  • தொடங்கியவர்

போட்டியில் இணைந்து கொண்ட புலவருக்கு வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

போட்டியில் இணைந்து கொண்ட சில போட்டியாளர்கள் ஒவ்வொரு வேட்பாளர்களும் வெற்றி பெறும் மாவட்டங்கள் குறித்த கேள்விக்கு சகல 22 மாவட்டங்களையும்  குறிப்பிடாத காரணத்தால் சரியான விடை வரும் மாவட்டங்களிற்கு மட்டும் புள்ளி வழங்கவும் மறை புள்ளிகள் வழங்கும் திட்டத்தைக் கைவிடவும் தீர்மானித்துள்ளேன். 

 

அதாவது மகிந்த வெற்றி பெறுவார் எனக் ஒருவர் 10 மாவட்டங்களைக் குறிப்பிட்டு அவற்றில் 6 மாவட்டங்கள் சரியாக இருந்தால் அவருக்கு 6 புள்ளிகள் கிடைக்கும். ஒரு போட்டியாளர் 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களை மட்டுமே குறிப்பிட்டிருந்தால் அவருக்கு புள்ளி இழப்புகள் வரும் வாய்ப்புகள் அதிகம். என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

 

இது குறித்து போட்டியாளர்களுக்கு தனிமடலிலும் தெரிவித்து அவர்கள் விடையைத் திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்க உள்ளேன். 

 

போட்டியாளர்கள் அனைவரும் 7ம் திகதி நள்ளிரவு 12 மணிவரை போட்டியில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்பதை அறியத் தருகிறேன். 

 


இதுவரை போட்டியில் இணைந்து கொண்டுள்ளோர்

 

1. நிழலி

2.வாத்தியார்;

3. கிருபன்

4. விசுகு

5. சிம்ஸ்

6. ஈழப்பிரியன்

7. அர்யுன்

8. புலவர்.

 

 

ஏனையவர்களும் இணைந்து கொண்டு போட்டியை விறுவிறுப்பாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.