Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

17 வயது யாழ்ப்பாணச் சிறுவனுடன் குடும்பப் பெண் காதல் – இருவரும் மாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17 வயதுச் சிறுவனுடன் குடும்பப் பெண் ஒருவா் மாயமானா். கொழும்பு வெள்ளவத்தை 37 வீதிப் பகுதியில் வசித்து வந்த குடும்பப் பெண்னே சிறுவனுடன் மாயமாகியுள்ளார்.

குறித்த பெண் பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்தவா் எனவும் சிறுவன் யாழ்ப்பாணம் கந்தா்மடம் பகுதியைச் சோ்ந்தவன் எனவும் தெரியவருகின்றது.

குறித்த சிறுவனின் சகோதரி வெளிநாட்டில் வசிப்பதாகவும் சகோதரி கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் தொடா்மாடியில் வீடு வாங்கி அதனை பெரும்பாண்மையினத்தைச் சோ்ந்த குடும்பப் பெண்ணுக்கு வாடகைக்குக் கொடுத்ததாகவும் தெரியவருகின்றது.

குறித்த பெண்ணின் கணவா் கப்பலில் பணியாற்றுவதாகவும் இப் பெண்ணுக்கு 5 வயதில் ஒரு சிறுமி இருப்பதாகவும் தெரியவருகின்றது.

சிறுவன் தனது தாயுடன் கடந்த இரு வருடங்களாக விடுமுறை நாட்களில் வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு தனது தாயுடன் சென்று வந்ததாகவும் தற்போது க.பொ.த ச.தா பரீட்சை முடிந்தவுடன் கொழும்பில் உயா்கல்வி கற்கப் போவதாக சிறுவன் தாயிடம் தொடா்ந்து வற்புறுத்தி வந்ததாகவும் தெரியவருகின்றது.

இதற்கு தாயாரும் வெளிநாட்டில் உள்ள சகோதரியும் சம்மதிக்காததால் சிறுவன் தனியே கொழும்பு சென்றுள்ளான். தாயார் சிறுவனை வரும்படி அழைத்தும் சிறுவன் வராத காரணத்தால் சிறுவனை அழைத்து வருவதற்காக நேற்று முன்தினம் தனது தம்பியுடன் தாயார் கொழும்பு சென்றுள்ளார்.

அங்கு சிறுவனும் தங்கியிருந்த வீட்டுப் பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி தொடா்மாடிக் குடியிருப்பு காவலா்களிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்துவிட்டு வேறு இடத்திற்குச் சென்றுள்ளதாக அறியமுடிகின்றது.

குறித்த குடும்பப் பெண்ணை தொலைபேசியில் தாயார் தொடா்பு கொண்டபோது, தாயாரை மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு செல்லுமாறும் சிறுவன் உயா்கல்வி கற்றபின் வருவான் எனவும் பெண் தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக தாயாரால் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://yarlosai.com/?p=6500

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவன் கல்வியில் மிகுந்த ஆர்வமாக உள்ளான்..! இதை ஏனப்பா தவறா நினைக்கிறீங்கள்.. :rolleyes:

வாலிசாரின் பழைய கதையாங்க?  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வாலி ***** பெண்களைச் சயிட் அடிச்சிருக்கிறான். ஆனால் குடும்பத்தைக் குலைக்கிற அளவுக்குப் போக மாட்டான்.சும்மா ஜாலியா அவையளைக் குழப்பி விடுறது ஒரு fun. That is it! :D

  • கருத்துக்கள உறவுகள்

------

17 வயதுச் சிறுவனுடன் குடும்பப் பெண் ஒருவா் மாயமானா். கொழும்பு வெள்ளவத்தை 37 வீதிப் பகுதியில் வசித்து வந்த குடும்பப் பெண்னே சிறுவனுடன் மாயமாகியுள்ளார்.

குறித்த பெண் பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்தவா் எனவும் சிறுவன் யாழ்ப்பாணம் கந்தா்மடம் பகுதியைச் சோ்ந்தவன் எனவும் தெரியவருகின்றது.

------

 

இது என்ன, அநியாயமாய் கிடக்கு.

நம்ம ஊர் சிறுவனை, சிங்களத்தி கெடுத்துப் போட்டாள்.scare3.gif

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய சொந்த அனுபவத்தில சொல்லுறன் பதினேழு வயது ஒண்டும் சிறுவர்களுக்கான வயதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய சொந்த அனுபவத்தில சொல்லுறன் பதினேழு வயது ஒண்டும் சிறுவர்களுக்கான வயதல்ல.

 

அப்ப, உங்கட அனுபவத்தில இருந்து சொல்லுங்கோ....
 
ஓடேக்க, புழுதி கிளம்பினதா. இல்லை புழுதி கிளம்பா நடை தானோ?  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

கல்வியில் முன்னேறுவான் என்டு பார்த்தால் கலவியில் பின்னி எடுத்திருக்கிறான்...! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்
நம்ம கந்தர்மடப் பொடி, கொழும்பில இருந்து A/L  படிக்க ஆசைப் பட்டு இருக்கிறான். தாய் மனிசி விட்டிருந்தால் பேசாம இருந்து படிச்சு முன்னுக்கு வந்திருப்பான்.
 
இப்ப என்ன எண்டா, பொடியை, சிங்களத்தி, தத்து எடுத்து படிப்பிக்கிறா. சா.. 
 
இப்ப, தாய் போலிசுக்கு போனாலும், சிங்கள மனிசி, பொடிக்கு உற்சாகம் வரட்டும் எண்டு பேராதனை பல்கலைக் கழகம் காட்டக் கூட்டிப் போனனான் எண்டு சொல்லி முடிக்கப் போறா.  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

இனநல்லினக்கத்தை தப்பா நினைச்சுப்போட்டியல்

  • கருத்துக்கள உறவுகள்

 

, தாயாரை மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு செல்லுமாறும் சிறுவன் உயா்கல்வி கற்றபின் வருவான் எனவும் பெண் தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக தாயாரால் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://yarlosai.com/?p=6500

 

20-25 வயதில் தொடங்கினவர்கள் ஆயுள் பூர கற்றும் உயர் கல்வி நிலையை அடைவதில்லை அப்படி என்று சொல்கிறார்கள்.

(மன்மத லீலையை வென்றார் உண்டோ?)

இவன் எப்ப உயர் கல்வி முடிக்கிறதும் யாழ்பாணம் போறதும்??

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி,

 

நான் சொல்லவந்தது வேற விடையம் மனிதனது உடற்கூறின்படி பதினேழுவயது என்பது சிறுவர்க்கான வயதல்ல அந்த வயதை நானும் தாண்டிவந்ததால் சொல்லுகிறேன் எனும்பொருள்படத்தான் பதிவிட்டேன்.

 

புழுதிபறந்தது பறக்காதது இவை அனைத்தையும் உங்களது பொதுப்புத்திக்குச் சமமானவர்களுடம் கேட்டுத்தெரிந்துகொள்ளவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோல சம்பவங்கள் நிறைய நடக்கின்றது தெரியவருவது மிக மிக குறைவானது.

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி,

நான் சொல்லவந்தது வேற விடையம் மனிதனது உடற்கூறின்படி பதினேழுவயது என்பது சிறுவர்க்கான வயதல்ல அந்த வயதை நானும் தாண்டிவந்ததால் சொல்லுகிறேன் எனும்பொருள்படத்தான் பதிவிட்டேன்.

புழுதிபறந்தது பறக்காதது இவை அனைத்தையும் உங்களது பொதுப்புத்திக்குச் சமமானவர்களுடம் கேட்டுத்தெரிந்துகொள்ளவும்.

ஐயா,

இந்த இடத்தில் வந்து, 'எனது சொந்த அனுபவத்தில்'..... என்று ..... ரொயிங்....ரொயிங்.... எண்டு flashback போட்டியல் எண்டால், எமது பொது புத்தி அப்படிதான் யோசிக்கும் கண்டியளோ.

உங்கள் அனுபவம் எப்படி இருந்தாலும், 17 வயது, சட்டப்படியும், மனவியல் படியும், விடலைப் பருவம் தான்.

மத்தப்படி, just for fun. பொடி என்ன பாடோ எண்டு நாங்கள் Tension ல இருக்கேக்க, நீங்க வேற உதுகளுக்கு Tension ஆகப்படாது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

17 வயதெண்டாலும் பெடியன் நல்ல வாட்டசாட்டமாய் இருப்பான் எண்டு நினைக்கிறன்....

விடலைப்பருவமெல்லே....சொல்வழி கேளாது  :D

இது என்ன, அநியாயமாய் கிடக்கு.

நம்ம ஊர் சிறுவனை, சிங்களத்தி கெடுத்துப் போட்டாள்.scare3.gif

இத்தனை வயதாகியும் நீங்கள் பெறாததை 17 வயது பெடியன் பெற்றுவிட்டான் என்ற ஆதங்கம் வரக்கூடாது.21 வயதில் வந்திருக்கலாம்.பரவாயில்லை அவனின் தலையெழுத்து

ஐயா,

இந்த இடத்தில் வந்து, 'எனது சொந்த அனுபவத்தில்'..... என்று ..... ரொயிங்....ரொயிங்.... எண்டு flashback போட்டியல் எண்டால், எமது பொது புத்தி அப்படிதான் யோசிக்கும் கண்டியளோ.

உங்கள் அனுபவம் எப்படி இருந்தாலும், 17 வயது, சட்டப்படியும், மனவியல் படியும், விடலைப் பருவம் தான்.

மத்தப்படி, just for fun. பொடி என்ன பாடோ எண்டு நாங்கள் Tension ல இருக்கேக்க, நீங்க வேற உதுகளுக்கு Tension ஆகப்படாது.

17 வயது ஒன்றும் சின்ன வயதில்ல , எல்லாம் முளைத்த வயது. சின்ன வயது என்று சொல்பவர்கள் , சொல்லுங்கள் அந்த வயதில் உணர்வு வருமா , வராதா . நன்றாகவே வரும் , உணர்வும் பொங்கி வரும் , பிறகென்ன . அதுவும் முடியும் , 16, 17 வயதில் தான் கூடல் உணர்வு அதிகமாக வரும். படங்களை பார்த்து உணர்வை அனுபவிப்பார்கள். அதுவும் ஒரு பெண் கிடைத்தால் சும்மாவா, சிங்கள பெண், மணமானவள் , நல்ல அனுபவசாலி . 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.