Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்ஜிஆர் பிறந்ததினம்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் வாழ்ந்தாலும் பேர்

சொல்ல வேண்டும்!

இவர் போல யாரென்று ஊர்

சொல்ல வேண்டும்!!!

மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்ததினம் இன்று!வாழ்க அவர புகழ்!!!

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

 

மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்ததினம் இன்று!வாழ்க அவர புகழ்!!!

 

தமிழீழ மக்களால் மறக்கமுடியாத

போற்றுதலுக்குரிய வள்ளல்...

MGR பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி

 

'மன்னாதி மன்னன்'

 

https://www.youtube.com/watch?v=w-BK5MMO9oA

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தது கண்டியில், ஆண்டது தமிழ்நாடு

வளர்த்தது எம் சேனையை

வாழ்க உங்கள் நாமம்

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து

பாரு ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா

நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா

.

.

உண்டு உண்டு என்று நம்பி காலை எடு

இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு

ரெண்டில் ஒன்றை பார்பதற்கு தோளை நிமிர்த்து

அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து

  • கருத்துக்கள உறவுகள்

 

 


https://www.youtube.com/watch?v=z245kGj9IYo

 

 



உலகத்தின்  தூக்கம் கலையாதோ..... :(  :(  :(

ஒருநாள் பொழுதும்  புலராதோ..... :(

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=L7W-3RYPTSM

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்
 
 
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலை கடல் ஓய்வதில்லை
 
.....
 
தடை மீறி போராட சதிராடி வா
என் தமிழே நீ பகை வென்று முடி சூடி வா
 
...
 
 
உயிருக்கு நிகர் இந்த (எங்கள்) நாடல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம் அல்லவோ
புயலுக்கும் நெருப்பிற்கும் திரை போடவோ
மக்கள்தீர்ப்புக்கு எதிராக அரசாள்வதோ
 
ஆடிவா ஆடிவா ஆடிவா...
 
தமிழ் திரை இசையில் காதல் ரசம் சொட்டும் பாடல்களில் கூட தமது கருத்துக்களை புகுத்தியவர்களில் முக்கியமானவர் பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் (பொதுவுடமை பார்வை).
 
இப்பாடல் வரிகள் முத்துக்கூத்தனால் (ஆரம்பவரிகள் ஆலங்குடி சோமுவால்) எழுதப்பட்டது.
 
இதுவும் பட்டுக்கோட்டை கல்யானசுந்தரத்தின் பிரதிபலிப்புத்தான். கண்ணதாசன் கூட பல அர்த்தமுள்ள பாடல்களை எழுதியுள்ளார். ஆனாலும் காதல் பாடல்களில் வீரம் நற்சிந்தனைகள் குறைவே (எம்.ஜி.ஆரிற்கு எழுதிய சில பாடல்கள் விதிவிலக்கு)
 
 
 

1798877_718853111488743_809097636_n.jpg?

 

இனிமேல்காலங்களில் எவராலும் முடியாத விடயம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிருக்கு நிகரான நாடல்லவோ!!!அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ!!!! எம்ஜியாரின் பல கொள்கைப் பாடல்கள் நம் தலைவருக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்
உள்ளம் என்று ஒரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை ஜெயலலிதாவையும்

தலிவர் ரஜினியையும்

பெல்ட்டால் வெளுத்ததுக்கு மட்டுமே இவருக்கு ஒரு பாரதரத்னா கொடுக்கலாம் :)

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=DrtNhx9XcKM#t=76

மன்னன்(ரஜனி)மன்னாதிமன்னன்(எம்ஜிஆர்;)ஆக முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

10325738_1585531198339195_63512463811637

அன்னை ஜெயலலிதாவையும்

தலிவர் ரஜினியையும்

பெல்ட்டால் வெளுத்ததுக்கு மட்டுமே இவருக்கு ஒரு பாரதரத்னா கொடுக்கலாம் :)

அது ஜெயா இல்லை.. லதா! (அதோட சினிமாவைவிட்டே லதாம்மா தலை மறைவு.. மீண்டும் சீரியலில்தான் தலைகாட்டினார்.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://www.youtube.com/watch?v=tcVLitYbA30

 

 
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்

அது ஆணவச் சிரிப்பு

இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ

ஆனந்தச் சிரிப்பு

நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,

அன்று சிரிப்பவர் யார் அழுபவர் யார்

தெரியும் அப்போது.....

வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி - பிறர் 

வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி,

மனிதன் என்ற போர்வையில்,

மிருகம் வாழும் நாட்டிலே

நீதிஎன்றும் நேர்மை என்றும் 

எழுதி வைப்பார் ஏட்டிலே,

எழுதி வைப்பார் ஏட்டிலே! ....

நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?

அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?

தர்மத் தாயின் பிள்ளைகள்

தாயின் கண்ணை மறைப்பதா?

உண்மைதன்னை ஊமையாக்கித்

தலைகுனிய வைப்பதா?

தலைகுனிய வைப்பதா?

தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ

அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..

நான் ஒரு கை பார்க்கிறேன்

நேரம் வரும் கேட்கிறேன்

பூனை அல்ல புலி தான் என்று

போகப் போகக் காட்டுகிறேன்

போகப் போகக் காட்டுகிறேன்

 
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்...
  • கருத்துக்கள உறவுகள்

10325738_1585531198339195_63512463811637

அருமையான புகைப்படம் ஒன்று !
பல எண்ணங்களும் சிந்தனைகளும் தலைகேறி தலைசுற்றுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.