Jump to content

வணக்கம்


Recommended Posts

ஹி.... ஹி.... இவ்வளவு கெதியாக எனக்கு பதவி உயர்வு கிடக்கும் என்று நானும் நினைக்கவில்லை . மனமார்ந்த நன்றிகள் .

 

 

உங்களது சில பதிவுகளை சென்று பார்வையிட்டேன் (யாழில் அல்ல) ம் சிறந்த படைப்பாளி என்பதை ஏற்றுக்கொண்டே ஆகனும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை நயமாக இருக்கின்றது...! :)

 

மீராவின் ஜோரான கவிதையை எல்லோரும் ஒரு நிமிடம் நின்று கேட்டிடுப் போங்கப்பா...!! :D

 

 

அந்த ஆறு நிமிடமும், மனதை... கிறங்கடித்த கவிதை. :rolleyes:

இணைப்பிற்கு... நன்றி சுவி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நன்றி சுவி ,வல்வை லிங்கம். :D

@ தமிழ் சிறிக்கு; இத்தனை விரைவில் எனக்கு பதவி உயர்வு கிட்டியது கோபத்தை தருகிறது போல் .

என்றாலும் சுத்தி வளைச்சு பாராட்டியதற்கு நன்றி .

வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா . ரிலாக்ஸ் .

அதுக்கும் மேல போகனும் !! :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

எங்கையாவது கூட்டிக்கொண்டு போவியல் எண்டு தான் எல்லாதையும் திறந்து விட்டுவிட்டு பார்த்துக்கொண்டிருக்குறோம் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் மீரா குகன் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
மனஸ்தாபங்கள் இன்றி ..மானசீகமாக உரையாடுவோம்...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@ surveyor , உங்களை உங்கள் இளமை காலத்துக்கு அதாவது பாடசாலை நாட்களுக்கு கூட்டிப் போகவா ? ஒரு காதல் தொடர் கதையை

பகிர்ந்திருக்கிறேன் . வாசிச்சு விட்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள் .

 

@ Sasi-varnam , என்ன பயந்திட்டீங்களா ? நான் பகிடிக்கு கலாயித்தனான் . வேறு ஒன்றும் இல்லை . நன்றி உங்கள் வரவேற்புக்கு.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ

Link to comment
Share on other sites

@ surveyor , உங்களை உங்கள் இளமை காலத்துக்கு அதாவது பாடசாலை நாட்களுக்கு கூட்டிப் போகவா ? ஒரு காதல் தொடர் கதையை

பகிர்ந்திருக்கிறேன் . வாசிச்சு விட்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள் .

வாசித்தேன், நல்லூரில் விட்ட குறும்புகள் ஞாபகம் வந்தது

ஒரு கிழமை இடைவெளி கொஞ்சம் கூடிப்போச்சோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் Ahasthiyan.

 

@ Surveyor, உடனே இரண்டாம் அத்தியாயத்தை பதிவேற்றி விட்டேன் . உங்கள் குறும்புகளுடன் ஒத்துப் போகுதா ?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
டண்டணக்கா  டணக்குணக்கா டண்டணக்கா  டணக்குணக்கா
இதோ வந்திட்டன் பெரியோரே தாய்மாரே  :D  :lol:
Link to comment
Share on other sites

 

டண்டணக்கா  டணக்குணக்கா டண்டணக்கா  டணக்குணக்கா
இதோ வந்திட்டன் பெரியோரே தாய்மாரே  :D  :lol:

 

 

 

வணக்கம்! வாங்கோ!! நீங்கள் புதுத் திரி திறந்து எழுதுங்கோ. இது மீராகுகனின் திரி எல்லோ  :D

"யாழ்அரிச்சுவடு" என்பதை கிளிக் பண்ணுங்கோ பண்ணியபின் வலது கைப்பக்கத்தில் கறுப்புப் பெட்டியினுள் வெள்ளை எழுத்தில் "Start New Topic" என்று வரும் அதைக் கிளிக் பண்ணுங்கோ. புது விண்டோ வரும்.  அதில்    Topic Title இல்  தலையங்கத்தைப் போட்டிட்டு கீழ் உள்ள பெட்டியில் எழுதுங்கோ சகோ!! :D

Link to comment
Share on other sites

 

டண்டணக்கா  டணக்குணக்கா டண்டணக்கா  டணக்குணக்கா
இதோ வந்திட்டன் பெரியோரே தாய்மாரே  :D  :lol:

 

 

டண்டணக்கா  டணக்குணக்கா டண்டணக்கா  டணக்குணக்கா சீ.... மானே :lol: :lol:

Link to comment
Share on other sites

அட நானும் யாரோ அறிவிலி டண்டணக்கா :D  என்று நினைத்தேன் இப்ப தான் விளங்கிச்சு இவர் சீ ......... மானே தான் என்று  :D

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.