Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அங்கயன் இராமநாதன் நடத்திய பிரச்சார கூட்டத்தில் அடிதடி!

Featured Replies

காணாமல் போனவர்களை முன்னிறுத்தி பொதுசன ஜக்கிய முன்னணி வேட்பாளர் அங்கயன் இராமநாதன் நடத்திய பிரச்சார கூட்டம் அடிதடியினில் முடிந்துள்ளது.காணாமல் போனவர்களை விடுவிப்பதற்காக நடவடிக்கை எனக்கூறி அவர்களின் உறவுகளை யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்த அங்கஜன் பிரசார கூட்டமொன்றை அவர்களிடையே நடத்த முயற்சித்திருந்தார்.இந்நடவடிக்கைகளினால் அதிருப்தி அடைந்த காணாமல் போனோரது உறவுகள் முரண்படத்தொடங்கின.இதனை தவறென தட்டிகேட்க முற்பட்ட சகாதேவன் என்பவர் மீது அங்கயனின் ஆதவாளரான பெண்மணியொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனையடுத்து நடந்த குழப்பங்களையடுத்து இலங்கை காவல்துறை தலையீடுகளை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைக்கென அழைத்து சென்று வாக்குமூலங்களை பதிவு செய்ததாக கூறப்படுகின்றது.அத்துடன் நீதிமன்றினில் அவர்களை பாரப்படுத்த முற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அண்மையினில் ஜனாதிபதி மைத்திரி யாழ்ப்பாணம் வருகை தந்த வேளை நல்லூரினில் நடத்தப்பட்ட காணாமல் போனோரது ஆர்ப்பாட்டம் அங்கயனின் தூண்டுதலில் நடந்ததாக கூறும் தரப்புக்கள் இவ்வாறு அரசியல்வாதிகளது தேர்தல் இலாபங்களிற்கு பயன்படுத்தப்படுவதற்கு எதிராக குரல்; எழுப்பப்பட்ட போதே தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகின்றது.http://www.pathivu.com/news/42034/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்.....இப்படிக்கு புலம் பெயர்ந்த தேர்தல் கனனி கண்காணிப்பாளர் குழுவினர்(பு.தே.க.க)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்.....இப்படிக்கு புலம் பெயர்ந்த தேர்தல் கனனி கண்காணிப்பாளர் குழுவினர்(பு.தே.க.க)

வைரஸ் அனுப்பி கணணியை அழிப்பம்...ரெடியா? :grin: :grin:

 

பாவம் பதிவு.

அதைவிட பாவம் பதிவை நம்புகின்றவர்கள் .

 

காணாமல் போனவர்களை முன்னிறுத்தி பொதுசன ஜக்கிய முன்னணி வேட்பாளர் அங்கயன் இராமநாதன் நடத்திய பிரச்சார கூட்டம் அடிதடியில் முடிந்துள்ளது. 

காணாமல் போனவர்களை விடுவிப்பதற்காக நடவடிக்கை எனக் கூறி அவர்களின் உறவுகளை யாழ்.நகரிலுள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்த அங்கஜன் பிரசார கூட்டமொன்றை அவர்களிடையே நடத்த முயற்சித்திருந்தார். 

இந்நடவடிக்கைகளினால் அதிருப்தி அடைந்த காணாமல் போனோரது உறவுகள் முரண்படத் தொடங்கினர். இதனை தவறென தட்டிகேட்க முற்பட்ட சகாதேவன் என்பவர் மீது அங்கயனின் ஆதவாளரான பெண்மணி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனையடுத்து நடந்த குழப்பங்களையடுத்து இலங்கை காவல்துறை தலையீடுகளை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைக்கென அழைத்து சென்று வாக்குமூலங்களை பதிவு செய்ததாக கூறப்படுகின்றது. 

அத்துடன் நீதிமன்றில் அவர்களை பாரப்படுத்த முற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அண்மையினில் ஜனாதிபதி மைத்திரி யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளை நல்லூரில் நடத்தப்பட்ட காணாமல் போனோரது ஆர்ப்பாட்டம் அங்கயனின் தூண்டுதலில் நடந்ததாக கூறும் தரப்புக்கள் இவ்வாறு அரசியல்வாதிகளது தேர்தல் இலாபங்களிற்கு பயன்படுத்தப்படுவதற்கு எதிராக குரல்; எழுப்பப்பட்ட போதே தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகின்றது

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122603/language/ta-IN/article.aspx

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் பதிவு.

அதைவிட பாவம் பதிவை நம்புகின்றவர்கள் .

 

நீங்கள் எதை வாசிச்சு நம்பி இஞ்சை வந்து வெட்டி புடுங்குறியள் எண்டு சொன்னால் நாங்களும் போய் ஒருகால் பார்க்கலாமெல்லே....:cool:

தயவு செய்து பிபிசி எண்டு சொல்ல வேண்டாம்.கைவசம் என்னட்டை பிறசர் குளிசை இல்லை..:(

  • கருத்துக்கள உறவுகள்

வைரஸ் அனுப்பி கணணியை அழிப்பம்...ரெடியா? :grin: :grin:

 

நாங்கள் ரெடி? நீங்கள் ரெடியா?

பாவம் பதிவு.

அதைவிட பாவம் பதிவை நம்புகின்றவர்கள் .

 

100%உண்மை. ஒரு சிலவிசமிகளால் இயக்கப்படும் இந்த இணையத்தளம் வீணாய்போன செய்திகளை பரப்பி வருகின்றது. அந்தப்பதிவுக்கு தேவையில்லாமல் யாழில் விளக்குப்பிடிக்கப்படுகின்றது.

இன்று மாகாணசபை உறுப்பினர் கஜதீபனுடன் கதைக்கும் சந்தர்ப்பம் வந்தது, அவர் கூறினார் பதிவில் தான் கூறியதாக வரும் பதிவுகள் அனைத்தும் பொய்யென்றும், கூட்டமைபினை சிதைக்கும் நோக்குடன் செய்யப்படும் திட்டமிட்ட செயல்தான் இவைகள் என்றும். தான் தனது முகநூலில் கூட இதை பதிந்திருப்பதாக கூறினார். 

 

images?q=tbn:ANd9GcSbquZkbTc3cEnvUbP2870
 
 

நீங்கள் எதை வாசிச்சு நம்பி இஞ்சை வந்து வெட்டி புடுங்குறியள் எண்டு சொன்னால் நாங்களும் போய் ஒருகால் பார்க்கலாமெல்லே....:cool:

தயவு செய்து பிபிசி எண்டு சொல்ல வேண்டாம்.கைவசம் என்னட்டை பிறசர் குளிசை இல்லை..:(

ஓடி வந்து வாலுகளின் புலுடா இணையங்களை  நம்பி வாழ்ந்த  கூட்டத்தில் அண்ணையும் ஒருவரா ?

முள்ளிவாய்கால் வரைத்தான் போய் போராட்டம் முடியும் என்று தெரியாமல் தமிழ் ஈழத்திற்கு விடுமுறைக்கு போய் கொடியேற்ற இருந்தவர்களில்  ஒருவரா ?

எங்களுக்கு இப்பவும் நேர செய்திகள் வாறது அதுதான் அந்த களநிலை வித்தியாசம் அண்ணை .

ஓடி வந்து வாலுகளின் புலுடா இணையங்களை  நம்பி வாழ்ந்த  கூட்டத்தில் அண்ணையும் ஒருவரா ?

முள்ளிவாய்கால் வரைத்தான் போய் போராட்டம் முடியும் என்று தெரியாமல் தமிழ் ஈழத்திற்கு விடுமுறைக்கு போய் கொடியேற்ற இருந்தவர்களில்  ஒருவரா ?

எங்களுக்கு இப்பவும் நேர செய்திகள் வாறது அதுதான் அந்த களநிலை வித்தியாசம் அண்ணை .

அட ஓடினதில் இவரும் ஒருவர் தானே ...அது சரி நீங்கள் எப்ப சொன்னிர்கள் முள்ளி வாய்க்காலில் தான் போர் முடியும் என்று ...என்ன அண்ட புளுகரா ? ஆனால் இந்தளவுக்கு இருக்க முடியாது ...வாந்தி எடுத்தது காணும் ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓடி வந்து வாலுகளின் புலுடா இணையங்களை  நம்பி வாழ்ந்த  கூட்டத்தில் அண்ணையும் ஒருவரா ?

முள்ளிவாய்கால் வரைத்தான் போய் போராட்டம் முடியும் என்று தெரியாமல் தமிழ் ஈழத்திற்கு விடுமுறைக்கு போய் கொடியேற்ற இருந்தவர்களில்  ஒருவரா ?

எங்களுக்கு இப்பவும் நேர செய்திகள் வாறது அதுதான் அந்த களநிலை வித்தியாசம் அண்ணை .

அண்ணை எப்பவும் தமாஷ் பண்ணிக்கிட்டு.........:grin:

எனக்கும் அங்கையிருந்துதான் நேரடியாய் நியூஸ் வாறது......பாவியள் பொய் சொல்லிட்டாங்கள் போலை :(

  • கருத்துக்கள உறவுகள்

100%உண்மை. ஒரு சிலவிசமிகளால் இயக்கப்படும் இந்த இணையத்தளம் வீணாய்போன செய்திகளை பரப்பி வருகின்றது. அந்தப்பதிவுக்கு தேவையில்லாமல் யாழில் விளக்குப்பிடிக்கப்படுகின்றது.

இன்று மாகாணசபை உறுப்பினர் கஜதீபனுடன் கதைக்கும் சந்தர்ப்பம் வந்தது, அவர் கூறினார் பதிவில் தான் கூறியதாக வரும் பதிவுகள் அனைத்தும் பொய்யென்றும், கூட்டமைபினை சிதைக்கும் நோக்குடன் செய்யப்படும் திட்டமிட்ட செயல்தான் இவைகள் என்றும். தான் தனது முகநூலில் கூட இதை பதிந்திருப்பதாக கூறினார். 

பதிவு இணையம் ஒர் ஊடக விபசாரம் செய்யும் இணையம். இன்னும் யாழ் இணையம் பதிவு இணையத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்காமல் இருப்பது வருந்தத்தக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை.... உடனுக்குடன், வெளிக் கொணர்வதில்..... "பதிவு" இணையத்துக்கு, நிகர் எதுவுமில்லை.:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைகளை.... உடனுக்குடன், வெளிக் கொணர்வதில்..... "பதிவு" இணையத்துக்கு, நிகர் எதுவுமில்லை.:)

உண்மையென்றால் பலருக்கு கசக்க வெளிக்கிடுகின்றது.

ஓடிவந்து பொய்யைச்சொல்லி அகதி உரிமை பெற்றவர்களல்லவா.

அதுதான் பதிவும் கசக்கின்றது. :)

தேர்தல் அறிவிப்பு வந்தது முதல் பதிவு பொய் மூட்டைகளாக அவிட்டு விடுகின்றது .

அதை வாசித்து இங்கும் பலர் கூட்டமைப்பிற்குள் பிளவு ,ஆளுக்கு ஆள் திட்டி தீர்கின்றார்கள் அப்பவே நான் சொன்னேன் என்று எல்லாம் தொடங்கவிட்டார்கள் .

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு அனைத்து செய்திகளுக்கும் ஆப்பு வைத்திருக்கு .

பிரேத பெட்டிக்கு ஆர்டர் பண்ணிய கஜேந்திரன் அண்ட் கோ இப்ப முட்டாக்குக்கு ஓர்டர் பண்ணியிருக்கின்றார்களாம் .யாழில் இருக்கும் சிலருக்கும் அதை அனுப்பிவிடுங்கோ .

11828689_1463509223972580_40777942073170

  • கருத்துக்கள உறவுகள்

11822864_402896586567972_920989010873768

 

11813417_402896696567961_263984670476638

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.