Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கணவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற இலங்கை டாக்டர்!

Featured Replies

“17 வயது யுவதி சகிதம் மூவராக பாலியல் உறவில் ஈடுபட்டதை மறைப்பதற்காகவே தனது கணவரை கொலை செய்தார் இலங்கையரான டாக்டர் சமரி லியனகே - அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் அரச தரப்பு சட்டத்தரணி வாதம்
2016-02-03 08:57:41

146025555688-1x1-700x700.jpgஅவுஸ்­தி­ரே­லி­யாவில் மருத்­து­வ­ரான தனது கண­வரை படுக்­கையில் வைத்து கொலை செய்த இலங்­கை­ய­ரான பெண் மருத்­துவர், தானும் தனது கண­வரும் யுவ­தி­யொ­ரு­வருடன் இணைந்து கூட்­டாக பாலியல் உறவில் ஈடு­பட்­டதை மறைப்­ப­தற்­கா­கவே இக்­ கொ­லையைச் செய்தார் என அவுஸ்தி­ரே­லிய நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

டாக்டர் சமரி லிய­னகே (35)எனும் இப் பெண், தனது கண­வ­ரான டாக்டர் தினேந்­திர அத்­து­கோ­ர­ளவை (34) 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்­தா­ரெனக் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். 

 

மேற்கு அவுஸ்­தி­ரே­லிய மாநில தலை­நகர் பேர்த்­துக்கு வடக்­கி­லுள்ள ஜெரால்ட்டன் நக­ரி­லுள்ள இத்­ தம்­ப­தியின் வீட்டில் மேற்­படி சம்­பவம் இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

இது தொடர்­பான வழக்கு மேற்கு அவுஸ்­தி­ரே­லிய உயர் நீதி­மன்­றத்தில் நடை­பெ­று­கி­றது.  

 

146024ff7d37130f126685c539d19fd54c89e.jpநேற்­று முன்­தினம் திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணையில், அரச தரப்பு சட்­டத்­த­ர­ணி­யான நிக்கோகின் தனது வாதத்தை முன்­வைத்த­போது, “தினேந்­திர அத்­து­ கோரள அடிக்­கடி தனது  மனைவி மற்றும் ஏனைய பெண்­க­ள் சகிதம் மூன்று பேராக இணைந்து பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தற்கு விரும்­பு­பவர்.

 

இதனால், இத்­ தம்­ப­தி­யினர் 17 வய­தான யுவ­தி­யொ­ரு­வ­ருடன் இணைந்து பாலியல் உறவை ஆரம்­பித்­தனர்” எனத் தெரிவித்தார். 

 

“டாக்டர் சமரி லிய­னகே, தனது கணவர் மற்றும்  மேற்­படி 17 வயது யுவ­தி­யுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­டதன் பின்னர், இவ்­வி­டயம் குறித்து அவர் விச­ன­ம­டைந்­தி­ருந்தார்.

 

யுவ­தி­யொ­ரு­வ­ருடன் தானும் தனது கண­வரும் பாலியல் உறவில் ஈடு­பட்ட விட­யத்தை கணவர் அம்­ப­லப்­ப­டுத்­தினால் அது தனது தொழிற்சார் வாழ்க்­கைக்கு பெரும் பாதிப்­பாக அமையும் என சமரி லிய­னகே அச்சம் கொண்­டி­ருந்தார்.

 

14602dr-liyanege.jpgஇந்த அச்சம் கார­ண­மாக, சுத்­தியல் ஒன்­றினால் கணவர் தினேந்­திர அத்­து­கோ­ர­ளவை சமரி லிய­னகே தாக்கி கொலை செய்­தா­ரென சட்டத்­த­ரணி நிக் கோகின் நீதிமன்றில் கூறினார்.

 

2014 ஜூன் மாத்தில் ஒருநாள் அதிகாலை வேளையில் சமரி லிய­னேயின் தொலை­பேசி அழைப்பு கிடைத்­த­தா­கவும் அதி­காலை 6.18 மணி­ய­ளவில் பொலிஸார் அவ்­ வீட்டை சென்­ற­டைந்­த­தா­கவும் நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது. 

 

மெத்தையில் இரத்தம் வழிந்­தோ­டிய நிலையில், தினேந்­திர லிய­னேயின் சட­லத்தை பொலிஸார் கண்­டனர். 

 

அவ்­ வீட்டை அடைந்த முதல் பொலிஸ் குழுவில் இடம்­பெற்­றி­ருந்த அதி­கா­ரி­யான மெத்­தியூகேர்லி சாட்­சி­ய­ம­ளிக்­கையில், “என்ன நடந்­தது என நான் (சமரி லிய­ன­கே­யிடம்) கேட்டேன். தனக்கு எதுவும் தெரி­ய­வில்லை என அவர் பதி­ல­ளித்தார்” என்றார். 

 

கட்­டி­லுக்கு அருகில் சுத்­தியல் ஒன்றை தான் கண்­ட­தா­கவும் அப் பொலிஸ் அதி­காரி கூறினார்.

 

மேற்­படி சுத்­தியல் 1.79 கிலோ­கிராம் எடை­யு­ட­டை­யது என நீதிமன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

பிர­தி­வா­தி­யான டாக்டர் சமரி லிய­ன­கேயின் சட்­ட­த்­தரணி வாதிடு­கையில், தனது கட்­சிக்­காரர், துன்­பு­றுத்­தப்­பட்­டு உறக்­க­மற்ற துயரம் கொண்ட நெருக்­க­டியில் சிக்­கிய ஒரு பெண் எனத் தெரி­வித்தார். 

 

146025546946-3x2-700x467.jpg

 

“அவரின் கணவருக்காக கெமராவுக்கு முன்னால் ஒரு மொடல் போன்று செயற்பட வேண்டியிருந்தது. சிலவேளைகளில் பல மணித்தியாலங்கள் இது நீடித்தது” என்றார்.

 

தனது கணவரை கொலை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டை டாக்டர் சமரி லியனகே நிராகரித்துள்ளார். இவ் வழக்கு விசாரணை தொடர்கிறது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=14602#sthash.hRnceNsK.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்சில் 3 -4 பேர்தான் இப்போ பாசனோ ?

ஒரு தமிழ் பெண்ணும் இப்படி சிக்கலில் மாட்டினார் 2010 என்று நினைக்கிறேன்.
அவர் பிரபல வங்கி அதிகாரி .....
பல லட்சம் டாலர்கள் மோசடி செய்தார் 

இலங்கையில் பிறந்து இப்படி முன்னேற்றம் கண்டும் ...
ஒரு தமிழ் பெண் இப்படி போயிருக்கிறாரே என்று எண்ணினேன். 

உயர் அதிகாரிகளுடன் படுக்கையை தனது கணவருடன் சேர்ந்தே பகிர்ந்து கொண்டு 
மோசடிகளை மூடி மறைத்து வந்தார்.

ஊரார் வீட்டு பணம் ..... சும்மா விடுவார்காளா ??

கணவர் இறந்துவிட்டார் .....

சமரி லீயனரே ஜெயிலில் ....

அந்த 17 வயது எங்கே ?

மேற்படி செய்தி கிடைத்தால் தயவு செய்து இணைக்கவும். 

எல்லாம் ஒரு செய்தியை முழுதா படிக்கிற ஆர்வம்தான் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

அவுஸ்சில் 3 -4 பேர்தான் இப்போ பாசனோ ?

ஒரு தமிழ் பெண்ணும் இப்படி சிக்கலில் மாட்டினார் 2010 என்று நினைக்கிறேன்.
அவர் பிரபல வங்கி அதிகாரி .....
பல லட்சம் டாலர்கள் மோசடி செய்தார் 

இலங்கையில் பிறந்து இப்படி முன்னேற்றம் கண்டும் ...
ஒரு தமிழ் பெண் இப்படி போயிருக்கிறாரே என்று எண்ணினேன். 

உயர் அதிகாரிகளுடன் படுக்கையை தனது கணவருடன் சேர்ந்தே பகிர்ந்து கொண்டு 
மோசடிகளை மூடி மறைத்து வந்தார்.

ஊரார் வீட்டு பணம் ..... சும்மா விடுவார்காளா ??

கணவர் இறந்துவிட்டார் .....

சமரி லீயனரே ஜெயிலில் ....

அந்த 17 வயது எங்கே ?

மேற்படி செய்தி கிடைத்தால் தயவு செய்து இணைக்கவும். 

எல்லாம் ஒரு செய்தியை முழுதா படிக்கிற ஆர்வம்தான் 

இந்தாங்கோ மருது....!

இவ தான் அவா.... இதில் அவவினது கெட்டித்தனம் என்னவென்றால்... அவவுக்கு 'கணக்கியல் துறையில்' எந்த விதமான அனுபவமோ... கல்வித் தகைமைகளோ இருக்கவில்லை!

எனக்கெண்டால் பெரிய வடிவு மாதிரியும் தெரியவில்லை!

கல்லெறி தூரத்தில தான் ஆள் இருக்கிறா?

என்னாலான உதவிகளைச் செய்ய ஆயத்தமாக உள்ளேன்!

http://www.smh.com.au/nsw/sentence-cut-for-43m-fraud-20130703-2pawg.html

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தியல் கை மாறப் போகுது...!

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழ் பெண்கள் பலர் இப்ப திருமணம் செய்வது குறைவு. எங்களிடம் தொழில் காசு வீடு கார் இருக்கு.. எதுக்கு கல்யாணம் என்று கேட்பதோடு... தோழிகளோடு வாழ்க்கையை கொண்டு செல்கிறார்களாம்.

இது சிங்களவர்களின் பாஷன்.. அவர்களின் வெளிநாட்டு வாழ்க்கையின்.. இன்னொரு பரினாம வளர்ச்சி tw_blush:

  • தொடங்கியவர்

புங்கையூரான் மருதர்  தேடுவது 17 வயது  பிள்ளையை. 

எதுக்கும் கவனம்..<_< 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் சுத்தியலால் அடித்து கொல்லும் அளவுக்கு கணவர் பாலியல் கொடுமை செய்திருக்கிறார்

வேணும் வேணும்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

இந்தாங்கோ மருது....!

இவ தான் அவா.... இதில் அவவினது கெட்டித்தனம் என்னவென்றால்... அவவுக்கு 'கணக்கியல் துறையில்' எந்த விதமான அனுபவமோ... கல்வித் தகைமைகளோ இருக்கவில்லை!

எனக்கெண்டால் பெரிய வடிவு மாதிரியும் தெரியவில்லை!

கல்லெறி தூரத்தில தான் ஆள் இருக்கிறா?

என்னாலான உதவிகளைச் செய்ய ஆயத்தமாக உள்ளேன்!

http://www.smh.com.au/nsw/sentence-cut-for-43m-fraud-20130703-2pawg.html

கோழி குருடாக இருந்தால் என்ன 
குழம்பு ருசியாக இருக்கும் என்று செய்தி சொல்லுதே ...?? 

10 hours ago, suvy said:

சுத்தியல் கை மாறப் போகுது...!

நாங்கள் முன் பின் யோசிக்காம இறங்குவமா ??

சுத்தியல் உள்ளுக்கு போயாச்சு ...
இனி ரூட் கிளியர்.
அந்த 17 வயது பற்றிய மேற்படி செய்திகளைத்தான்  காணோம். 

  • கருத்துக்கள உறவுகள்

பரிதாபத்துக்குரிய பெண் இவர்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நவீனன் said:

புங்கையூரான் மருதர்  தேடுவது 17 வயது  பிள்ளையை. 

எதுக்கும் கவனம்..<_< 

பேப்பர்க்காரனிட்டை மண்டாடிப் பார்த்தன்!

சட்டப்படி பதினேழு வயசுப் பெண் என்றால்.. இன்னும் மைனர் தானாம்!

அந்தப் படத்தை வெளியிடுவதால் அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படக் கூடுமாம்!

நவீனன் கேட்கிறார் என்று கூறினேன்!

அந்தப் பெண்ணின் நாளைய நல்வாழ்வுக்கு நான் பொறுப்பு என்று உங்களிட்டை அல்லது மருதரிட்டையிருந்து ஒரு கடிதம் வாங்கிக்கொண்டு வந்தால் படம் தாறதில ஒரு பிரச்சனையும் இருக்காதாம்!:unsure:

  • தொடங்கியவர்
9 minutes ago, புங்கையூரன் said:

பேப்பர்க்காரனிட்டை மண்டாடிப் பார்த்தன்!

சட்டப்படி பதினேழு வயசுப் பெண் என்றால்.. இன்னும் மைனர் தானாம்!

அந்தப் படத்தை வெளியிடுவதால் அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படக் கூடுமாம்!

நவீனன் கேட்கிறார் என்று கூறினேன்!

அந்தப் பெண்ணின் நாளைய நல்வாழ்வுக்கு நான் பொறுப்பு என்று உங்களிட்டை அல்லது மருதரிட்டையிருந்து ஒரு கடிதம் வாங்கிக்கொண்டு வந்தால் படம் தாறதில ஒரு பிரச்சனையும் இருக்காதாம்!:unsure:

நான் எங்க கேட்டேன்..<_<

கேட்டவர் மருதர்தான்

இதைத்தான் நானும் சொன்னேன் மறைமுகமாக

நான் உங்களை கவனம் என்று சொல்ல, நீங்கள்  என்னை மாட்டி விடுகிறீர்கள்..:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நவீனன் said:

நான் எங்க கேட்டேன்..<_<

கேட்டவர் மருதர்தான்

இதைத்தான் நானும் சொன்னேன் மறைமுகமாக

நான் உங்களை கவனம் என்று சொல்ல, நீங்கள்  என்னை மாட்டி விடுகிறீர்கள்..:grin:

பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்ட  கனபேரை நான் ஊரிலை பார்த்திட்டன்  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.