Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்! சம்பந்தன் வலியுறுத்தல்

Featured Replies

வழக்கம் போல தலைப்பை மட்டும் வாசித்திவிட்டுதான் இந்தளவு காட்டு கத்து நடக்குது ,

சம்பந்தர் மிக தெளிவாக பேட்டி கொடுத்திருகின்றார் ஆனால் மூல இணையம் பற்றி சொல்ல தேவையில்லை

உண்டியல் ஊடகங்களும் உண்டியல்களும் என்றுமே மாறமாட்டார்கள்  

On 15/02/2016 at 9:09 PM, Maruthankerny said:

முன்னாள்கள் குழப்புவதால்தான் 2016இல் சறுக்கும் போல இருக்கு ....
இல்லாட்டி சென்ற தைபொங்கலுக்கே தீர்வை வைத்து பொங்கி இருக்கலாம்!

அரசியல் தலைமைகள் வலு யதார்த்தமாக செயல்படுகிறார்கள் 
இருமல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது...
ஆள் சாக அதோடு முற்றாக தீர்வு வரும் !

 

50 minutes ago, Maruthankerny said:

சிலருக்கு மேலே கிங் காங் அளவில்  எழுதி இருக்கும் 
தலைப்பே கண்ணுக்கு தெரியவில்லை ......

கிங் கொங்கிற்கு கீழே உள்ளது புரியாமல் கிங் கொங் மட்டும் கண்ணுக்கு தெரிவதால் உள்ள பிரச்சனை.

நன்றி எழுதியது எனக்கு இன்று புரிந்தது

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, வாத்தியார் said:

வேறு யார் கேட்டாலும் சிங்களவன் கொடுக்க மாட்டான்.
சம்பந்தர் கேட்டால் மட்டும் தான் சிங்களவன் கொடுப்பான்.
அது தான் கேட்டுக்கொண்டே .....இருக்கின்றார் 

சம்மந்தர் என்ன கேட்பார் என்பது சிங்களவனுக்கு நன்றாக தெரியும் ...

9 minutes ago, Maruthankerny said:

சம்மந்தர் என்ன கேட்பார் என்பது சிங்களவனுக்கு நன்றாக தெரியும் ...

 

9 minutes ago, Maruthankerny said:

சம்மந்தர் என்ன கேட்பார் என்பது சிங்களவனுக்கு நன்றாக தெரியும் ...

அவரின்ட 50 வருட அரசியல் வாழ்க்கையில் அவர் கேட்டது என்ன ? அரசியலுக்கு சாணக்கியம் தேவை, எதுவுமே கேட்காது தமிழ் மக்களின் வாகுகளை பெற்றதே அவரது அரசியல் சாணக்கியம்

8 minutes ago, Maruthankerny said:

சம்மந்தர் என்ன கேட்பார் என்பது சிங்களவனுக்கு நன்றாக தெரியும் ...

நன்றி
சம்பந்தர், சிங்களவர் மனதுகளைப் புரிந்து கொண்டதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சி கதிரையின் இரகசியம் புரிந்து, வெறுத்து, அலுத்து தமிழ்ப் பேரவை போட்ட வெடியால விளித்து அந்தாள் ஏதோ சொல்லுதெண்டால், நீங்களும் துள்ளுறதே? நாளைக்கு இதையே திருப்பி, மாத்தி நாங்கள் சிங்களவரோட சேர்ந்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஐக்கியமாக வாழவே விரும்புகிறோம். என்று முடிப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோமலாய் அமெரிக்கா ஐரோப்பவிலையெல்லாம்  வயதுபோய் புத்தி கூர்மையில்லாத அரசியல்வாதிகளை மக்கள் ஏற்கமாட்டார்கள். ஆனால் இந்தியாவிலும் இலங்கையிலும் எல்லாம் விதி விலக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

60 வருடத்திற்கு முதல் கேட்டு தரவில்லை ,30 வருடத்திற்கு முதல் கேட்டும் தரவில்லை 6 வருடத்திற்கு முதல் கேட்டும் தரவில்லை இனிமேலும் தருவான் ஒரு தீர்வு என்று நாங்கள் நம்பியிருக்கிறோம் அது தான் உங்களுடைய ஜனநாயக(????????)வெற்றி .......அதுதான் (தீர்வு)சிங்களவ‌ர்களின் அரசியல் துறும்பு என்பதை நீங்கள் அறியாதவரல்ல...............................புலத்தில் கொத்துரொட்டி கோஸ்டிகளை அடக்கலாம் ஆனால் சிறிலங்காவில் கிறிபத் கோஸ்டிகளை எந்த கொம்பனாலும் அடக்கமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஜீவன் சிவா said:

மக்கள் வெகு தெளிவு. வாலாட்ட முடியாது - ஒட்ட நறுக்கிட்டாங்கள்.

நானும் 2009 க்கு பிறகு பலமுறை ஸ்ரீலங்கா சென்றுவந்திருக்கிறேன். மக்கள் நல்லா வெளிநாடிக்காசில குடியும் குடித்தனமுமா தெளிவாத்தான் இருக்கினம். எப்ப வெளிநாடுக்காசு இல்லாமல் போகுதோ அப்ப தெரியும் அவர்களின் வண்டவாளங்கள். 

20 hours ago, arjun said:

வழக்கம் போல தலைப்பை மட்டும் வாசித்திவிட்டுதான் இந்தளவு காட்டு கத்து நடக்குது ,

சம்பந்தர் மிக தெளிவாக பேட்டி கொடுத்திருகின்றார் ஆனால் மூல இணையம் பற்றி சொல்ல தேவையில்லை

உண்டியல் ஊடகங்களும் உண்டியல்களும் என்றுமே மாறமாட்டார்கள்  

எங்களுக்கு வடிவாத்தெரியும் சம்பந்தர் தெளிவாத்தான் கதைப்பார் என்றும் அது உங்களுக்கு மட்டும்தான் விளங்கும் என்றும்.

 

என்னும் ஒருவர் கிங்காங் என்று குத்திமுறிகிறார். அவருக்கு திரியின் உள்ளடக்கம் அறவே விளங்காது என்பதும் எல்லா யாழ் கள நண்பர்களுக்கும் நல்லாவே தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

நானும் 2009 க்கு பிறகு பலமுறை ஸ்ரீலங்கா சென்றுவந்திருக்கிறேன். மக்கள் நல்லா வெளிநாடிக்காசில குடியும் குடித்தனமுமா தெளிவாத்தான் இருக்கினம். எப்ப வெளிநாடுக்காசு இல்லாமல் போகுதோ அப்ப தெரியும் அவர்களின் வண்டவாளங்கள். 

நீங்களும்  அடிக்கடி போய் வாறபடியால் ஒரு கேள்வி

உணவகங்களில்

கடற்கரைகளில் உங்கள் செலவில் குடிப்பவர்கள்

கூத்தாடுபவர்கள் 

உங்களுக்கு ஏற்றது  போல் பேசுவார்களா?

அல்லது  உங்களை தமது உணர்வலைக்குள் கொண்டுவர முயல்வார்களா??

 

இன்னொன்று

இங்கு சம்பந்தர் ஐயா தாயகமக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்

எனவே அவரை விமர்சிக்கக்கூடாது என இங்கு  வந்திருக்கு..

அப்படியானால் விக்கி ஐயாவும் தாயக மக்களால் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றவர்

அவரை எப்படி இவர்கள் விமர்ச்சிக்கலாம்.....????

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஜீவன் சிவா said:

நன்றி
சம்பந்தர், சிங்களவர் மனதுகளைப் புரிந்து கொண்டதற்கு.

நன்றி. நீங்களும் சம்பந்தரும் தமிழர்களின் மனதை என்றுமே புரிந்து கொண்டு நடந்ததில்லை என்றும் நடக்கப்போவதுமில்லை என்றும் சுட்டிக்காட்டியதற்கு. சிங்களவர்களுக்கு மாத்திரமே கழுவிப்பழகி விட்டார்கள். மாறமுடியாதுதானே:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

 

இன்னொன்று

இங்கு சம்பந்தர் ஐயா தாயகமக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்

எனவே அவரை விமர்சிக்கக்கூடாது என இங்கு வந்திருக்கு..

அப்படியானால் விக்கி ஐயாவும் தாயக மக்களால் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றவர்

அவரை எப்படி இவர்கள் விமர்ச்சிக்கலாம்.....????

என்னது செய்யாலாம் 
என்னது செய்யா கூடாது என்று அவர்கள்தான் 
முடிவெடுப்பார்கள்.

உலகமக்கள் அப்படியே பின்தொடர வேண்டியதுதான் 
நாங்கள் அதிர்ஷ்ட சாலிகள் அவர்களுடைய மொழி பேச தெரிந்ததால் 
கொஞ்சம் ஈசி .

பாவம் அல்பேனியா சோமாலியா இங்கிலிசு காரங்கள் 
ஒண்ணுமே புரியாம என்ன செய்வது என்று தெரியாமல் நிட்கிறாங்கள். 

பாவம் இப்பிடி ஒருவர் எமது ஊரில் சந்தியில் நிற்பார் 
கொஞ்சம் சிங்களமும் தெரியும்  ஆனையிறவு ஆமிக்கு நல்ல தண்ணி 84/85இல் 
ட்ரக்டரில் கொண்டுபோறவர்.
இந்தியன் ஆமி வந்தபோது எல்லோரும் ஓடிவிட்டோம் 
இந்தாள் சிங்கள ஆமிதான் என்று சந்தியிலேயே நின்றுவிட்டுது 
அவங்கள் வந்து எதோ கத்த 
இந்தாள் சிங்களத்தில் கத்திகொண்டு அவங்களுக்கு கிட்டபோக 
அவங்கள் சுட்டுபோட்டாங்கள். 

தான் எழும்பி தேவாரம் பாடுவதால்தான் சூரியன் உதிக்குது என்ற 
ஒரு பிரமையில் இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

நீங்களும்  அடிக்கடி போய் வாறபடியால் ஒரு கேள்வி

உணவகங்களில்

கடற்கரைகளில் உங்கள் செலவில் குடிப்பவர்கள்

கூத்தாடுபவர்கள் 

உங்களுக்கு ஏற்றது  போல் பேசுவார்களா?

அல்லது  உங்களை தமது உணர்வலைக்குள் கொண்டுவர முயல்வார்களா??

 

இன்னொன்று

இங்கு சம்பந்தர் ஐயா தாயகமக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்

எனவே அவரை விமர்சிக்கக்கூடாது என இங்கு  வந்திருக்கு..

அப்படியானால் விக்கி ஐயாவும் தாயக மக்களால் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றவர்

அவரை எப்படி இவர்கள் விமர்ச்சிக்கலாம்.....????

விசுகு ஊரிலை சனம் இப்ப வெளிநாட்டுக்காசாலை சோம்பேறிகளா மாறீட்டுதுகள். வேலை செய்து சம்பாதிக்க ஒருத்தருக்கும் விருப்பமில்லை. எல்லாருக்கும் எதோ காசு வெளிநாட்டில மரத்தில காய்த்து தொங்குவதாகத்தான் நினைப்பு. என்ன செய்வது உறவுகளை தவிக்கவிட எமக்கும் மனமில்லை.

 

ம்கும் சம்பந்தர் ஐயாவை ஒருத்தரும் விமர்சிக்கக்கூடாது. அப்படிச்செய்தால் நாங்கள் கண்டமேனிக்கு கருத்தெழுதுவம். ஏனென்றால் அவர் தூக்கிப்போடிறதுகளிலதானே எங்கள் வாழ்க்கையே ஓடுது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

ம்கும் சம்பந்தர் ஐயாவை ஒருத்தரும் விமர்சிக்கக்கூடாது. அப்படிச்செய்தால் நாங்கள் கண்டமேனிக்கு கருத்தெழுதுவம். ஏனென்றால் அவர் தூக்கிப்போடிறதுகளிலதானே எங்கள் வாழ்க்கையே ஓடுது.

ஒரு சிறு திருத்தம் ......அரசோடு எவரோ அவர்கள் எங்கள் குருக்கள்......{நல்லாட்சி வந்த பின்பு யாழ்களத்தில் ட‌க்கிளஸுக்கு சார்பான கருத்துக்களை காணக்கிடைக்குதில்லை.....:cool:

3 hours ago, Eppothum Thamizhan said:

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.