Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருதமுனை ஆட்டிறைச்சிக் கடையில் நாய் இறைச்சியும் கலந்து விற்பனை என தீய சக்திகளின் வதந்தி; குற்றவாளிகளைக் கண்டித்து தண்டிப்பதற்கு தீர்மானம்

Featured Replies

மருதமுனை ஆட்டிறைச்சிக் கடையில் நாய் இறைச்சியும் கலந்து விற்பனை என தீய சக்திகளின் வதந்தி; குற்றவாளிகளைக் கண்டித்து தண்டிப்பதற்கு தீர்மானம்
 

 

16646Untitled-3.jpgமரு­த­முனை மக்­க­ளுக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தும் வகையில் சில தீய சக்­திகள் பிழை­யான வதந்­தி­களைப் பரப்பி ஏனைய சமூ­கங்­க­ளுக்கும் முஸ்லிம் சமூ­கத்­திற் கும் இடையில் பிளவை எற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர்.


இதன் அடிப்­ப­டையில் மரு­த­முனை ஆட்­டி­றைச்சிக் கடை­களில்  ஆட்­டி­றைச்­சி­யுடன் நாய் இறைச்­சி­யையும் கலந்து விற்­பனை செய்­த­தாக ஆதா­ர­மற்ற செய்­திகள் சில பேஸ்­புக்­கு­களில் பதி­வேற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


இவ்­வி­டயம் தொடர்பில் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட கல்­முனை வடக்கு இறைச்சி விற்­ப­னை­யாளர் கூட்­டு­றவுச் சங்க (மரு­த­முனை) பிர­தி­நி­தி­க­ளுக்கும் மரு­த­முனை பிர­தேச புத்­தி­ஜீ­வி­க­ளுக்கும் இடை­யி­லான சந்­திப்பு மரு­த ­முனை ஷம்ஸ் மத்­திய கல்­லூரி மண்­ட­பத்தில் நடை­பெற்­றது.


இந்தச் சந்­திப்­பின்­போது பிழை­யாகப் பரப்­பப்­பட்டு வரும் வதந்தி தொடர்பில் நீண்டநேரம் ஆரா­யப்­பட்ட போது தனிப்­பட்ட விருப்பு வெறுப்­புகள் கார­ணமாக தனி­ந­பர்கள் சிலர் திட்­ட­மிட்டு இவ்­வா­றான பிழை­யான தக­வல்­களை பதி­வேற்றம் செய்­யப்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டது.


இவ்­வி­ட­யத்தில் சம்­பந்­தப்­பட்ட நபர்­களை மரு­த­ முனை ஜூம்ஆ பள்­ளி­வா­சல்­களின் பிரதிநிதிகள் குழு விசாரணை செய்து அவர்கள் குற்றவாளிகளாகக் காணப் பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது என தீர் மானிக்கப்பட்டது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=16646#sthash.iO11VHvl.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:
மருதமுனை ஆட்டிறைச்சிக் கடையில் நாய் இறைச்சியும் கலந்து விற்பனை என தீய சக்திகளின் வதந்தி; குற்றவாளிகளைக் கண்டித்து தண்டிப்பதற்கு தீர்மானம்

இவ்­வி­ட­யத்தில் சம்­பந்­தப்­பட்ட நபர்­களை மரு­த­ முனை ஜூம்ஆ பள்­ளி­வா­சல்­களின் பிரதிநிதிகள் குழு விசாரணை செய்து அவர்கள் குற்றவாளிகளாகக் காணப் பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது என தீர் மானிக்கப்பட்டது.

வதந்திகளை நிறுத்த முடியாது. பல சமூகங்களை உள்ளடக்கிய வதந்தியாக இருந்தால் அதனை ஒரு சமூகம்மட்டும் விசாரணைசெய்வது ஏற்புடையதல்ல. அது தனது போர்க்குற்றங்களைத் தானே விசாரித்து தீர்ப்புச் சொல்ல முயலும் சிறீலங்காவிற்கு ஒப்பானதாகும். :shocked:

3 hours ago, Paanch said:

வதந்திகளை நிறுத்த முடியாது. பல சமூகங்களை உள்ளடக்கிய வதந்தியாக இருந்தால் அதனை ஒரு சமூகம்மட்டும் விசாரணைசெய்வது ஏற்புடையதல்ல. அது தனது போர்க்குற்றங்களைத் தானே விசாரித்து தீர்ப்புச் சொல்ல முயலும் சிறீலங்காவிற்கு ஒப்பானதாகும். :shocked:

ஆட்டிறைச்சிக் கடை உரிமையாளருக்கு எதிரானவர்களால், பரவப்பட்ட வதந்தி இது.

நாய் இறைச்சி விற்பனை என்பது, பொய்யான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெரியார் said:

ஆட்டிறைச்சிக் கடை உரிமையாளருக்கு எதிரானவர்களால், பரவப்பட்ட வதந்தி இது.

நாய் இறைச்சி விற்பனை என்பது, பொய்யான செய்தி.

கடை உரிமையாளருக்கு எதிரான வதந்தி எனில் ஏன் அவர் சார்ந்த மதத்தினர் தலையிடுகின்றனர்.

 

54 minutes ago, MEERA said:

கடை உரிமையாளருக்கு எதிரான வதந்தி எனில் ஏன் அவர் சார்ந்த மதத்தினர் தலையிடுகின்றனர்.

 

நாய் இறைச்சி விற்பனை என்பது உண்மையா அல்லது வதந்தியா என்று அறிவதற்குத்தான்!

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பெரியார் said:

நாய் இறைச்சி விற்பனை என்பது உண்மையா அல்லது வதந்தியா என்று அறிவதற்குத்தான்!

அதற்கு ஏன் அவர் சார்ந்த மதத்தினர்? ஏன் அந்த மதத்தினரா சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, அவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெரியார் said:

ஆட்டிறைச்சிக் கடை உரிமையாளருக்கு எதிரானவர்களால், பரவப்பட்ட வதந்தி இது.

நாய் இறைச்சி விற்பனை என்பது, பொய்யான செய்தி.

 

இது பற்றி கல்முனையில் ஒரு துண்டு பிரசுரம் வெளியாகி இருந்ததும் ( நாய் இறைச்சியும் கலந்து  விற்றதாக   )

 முஸ்லீம் கடைகளில் கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள் பற்றிய தாகவும் இருந்தது 

5 hours ago, MEERA said:

அதற்கு ஏன் அவர் சார்ந்த மதத்தினர்? ஏன் அந்த மதத்தினரா சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, அவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? 

உண்மைதான்!  சட்டம், ஒழுங்கு பொலிசாரின் கையில்.

போலீசில் மும்மதத்தினரும் இருக்கிறார்கள் 

5 hours ago, முனிவர் ஜீ said:

 

இது பற்றி கல்முனையில் ஒரு துண்டு பிரசுரம் வெளியாகி இருந்ததும் ( நாய் இறைச்சியும் கலந்து  விற்றதாக   )

 முஸ்லீம் கடைகளில் கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள் பற்றிய தாகவும் இருந்தது 

 

துண்டுப் பிரசுரம் எல்லாம் உண்மையாகுமா?

  • கருத்துக்கள உறவுகள்

துண்டுப்பிரசுரம் உன்மையில்லை தான் ஆனால் இவர்கள் பொருட்களில் கலப்படம் செய்வதை  மறுக்கிறீர்களா 

இவர்கள் கள்ளமாக செய்யும் தொழிலில்தான் அதிகமாக உழைக்கிறார்கள் உதாரணமாக புகையிலை சார்ந்த பொருட்கள் 

மார்கம் என்ற பெயரில் மனிதனை வெட்டும் சவுதி அரேபியா மார்க்கம் பார்ப்பவர்கள் நாய்களை வெட்டி விற்பனை செய்ய மாட்டார்கள் என்பதில் என்ன சந்தேகம் 

ஒரு உதாரணம் ஜமால்டீன் என்ற பொலிஸ் அதிகாரி  இரண்டு கோ டீ ரூபாய் பெறுமதியான கோல் சீல் என்ற சிகரெட் பிடித்து இருந்தார் பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் ?

13 hours ago, முனிவர் ஜீ said:

துண்டுப்பிரசுரம் உன்மையில்லை தான் ஆனால் இவர்கள் பொருட்களில் கலப்படம் செய்வதை  மறுக்கிறீர்களா 

?

 

 

துண்டுப் பிரசுரம் உண்மையில்லை என்று சொல்கிறீர்கள்.  ஆக, அதில் நீங்கள் குறிப்பிடும் கலப்படம் செய்த பொருள்களும் உண்மை இல்லை என்று விளங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உண்மை.. பொய் கண்டுபிடிக்க வேண்டியதும்.. தண்டிக்க வேண்டியதும்.. பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமை.tw_blush:

வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகளை சிரத்தில் எடுக்காமல்.. அதற்குள் முஸ்லீம் மதவாதம்..மதவாதிகள்..தலையிடுவது ஏன்..???! மக்களை.. அவர்களின் முறைப்பாடுகள் தொடர்பில்.. கண்டிக்கவும் தண்டிக்கவும் இவர்கள் யார்..??! 

இவர்களுக்கு பொதுபல சேன தான் சரியான ஆக்கள் போல.

Edited by nedukkalapoovan

7 minutes ago, nedukkalapoovan said:

இதில் உண்மை.. பொய் கண்டுபிடிக்க வேண்டியதும்.. தண்டிக்க வேண்டியதும்.. பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமை.tw_blush:

வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகளை சிரத்தில் எடுக்காமல்.. /////

 

உண்மை, பொய் கண்டுபிடிப்பது, சுகாதாரப் பரிசோதகர்கள்,  போலீஸ் மாத்திரம் அல்ல.

உண்மை நிலவரங்களை அறிவதற்கு  சமூகத்தின் உதவியும் அவசியம். 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 17.5.2016 at 6:15 PM, பெரியார் said:

 

 

துண்டுப் பிரசுரம் உண்மையில்லை என்று சொல்கிறீர்கள்.  ஆக, அதில் நீங்கள் குறிப்பிடும் கலப்படம் செய்த பொருள்களும் உண்மை இல்லை என்று விளங்குகிறது.

துண்டு பிரசுரம் ஒரு மாதங்களுக்கு பிறகு வெளியாகியுள்ளன அதுதான் சந்தேகம்  ஆனால் இவர்கள் மற்ற பொருட்களில் கலப்படம் செய்ய வில்லை என்று கூறமுடியாது செய்கிறார்கள்  ஏனெனில் நானும் சில பொருட்களை தெரியாமல் வாங்கி இருக்கிறேன்  மருதமுனையில் ?

****

Edited by மோகன்
சில வரிகள் நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

csm_doener2_5bb076b797.jpg

இங்கு, இவர்கள் விற்கும்.... "டோனர் கேபாப்" கடைகளில், உணவுக் கட்டுப் பாட்டு பரிசோதகர்கள் சோதனை செய்ததில்...
மாட்டு இறைச்சியுடன், பன்றி இறைச்சி கலந்து விற்றமை... பல கடைகளில் கண்டு பிடிக்கப் பட்டு முன்பு பலமுறை பத்திரிகைச் செய்திகளாக வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் உண்மைத்தன்மை தற்போது வரை கேள்விக்குறி ....
நாய் இறைச்சி விற்றதாக யாரும் கைது செய்யப்படவில்லை ...புது வருடப்பிறப்பின் போது தமிழ் மக்கள் அதிகமாக ஆட்டிறைச்சியை 
கொள்வனவு செய்தததால் (ஒரு குறிப்பிட்ட கடையில்) இறைச்சி தட்டுப்பாடு ஆகுமளவுக்கு விற்கப்பட்டுள்ளது 
இதனை பயன்படுத்தி பொய்யான தகவலை பரப்பி விட்டுள்ளதாக அறியமுடிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் நடைபெறும் என்று அறிந்துதான் பண்டைய தமிழர்கள் மிருகங்களைத் தெய்வத்திற்குப் பலி கொடுத்தபின் உணவாகக் கொண்டனர். :grin: 
 

5 hours ago, முனிவர் ஜீ said:

 ஆனால் இவர்கள் மற்ற பொருட்களில் கலப்படம் செய்ய வில்லை என்று கூறமுடியாது செய்கிறார்கள்  ஏனெனில் நானும் சில பொருட்களை தெரியாமல் வாங்கி இருக்கிறேன்  மருதமுனையில் ?

 

தெரியாமல் வாங்கிய பொருள்களைப் பட்டியலிடுங்கள்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

csm_doener2_5bb076b797.jpg

இங்கு, இவர்கள் விற்கும்.... "டோனர் கேபாப்" கடைகளில், உணவுக் கட்டுப் பாட்டு பரிசோதகர்கள் சோதனை செய்ததில்...
மாட்டு இறைச்சியுடன், பன்றி இறைச்சி கலந்து விற்றமை... பல கடைகளில் கண்டு பிடிக்கப் பட்டு முன்பு பலமுறை பத்திரிகைச் செய்திகளாக வந்துள்ளது.

ஏன் சிறித்தம்பி! இஞ்சை  ஒருக்கால் மாட்டிறைச்சியோடை குதிரை இறைச்சியை கலந்து விக்கேல்லையே....இதெல்லாம் சகஜம் எண்டுட்டு கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுற காலத்திலை வாழுறம் எண்டைதை மறக்கக்கூடாது. கனக்க நுணுக்கம் பாத்தால் பச்சைத்தண்ணியைக்கூட நிம்மதியாய் குடிக்கேலாது கண்டியளோ..tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெரியார் said:

தெரியாமல் வாங்கிய பொருள்களைப் பட்டியலிடுங்கள்.

அரிசியில் கல், காஞ்ச மிளகாயில், தே எண்ணெயில், தேயிலை தூள்  இவை தெரிந்தது இன்னும் தெரியாமல் எத்தனையோ பொருட்கள் இருக்கலாம்  பெரியார் 

காத்தான்குடியில் தரமற்ற மென்பானங்கள் தயாரித்து பிடி பட்டதையும் சுட்டி காட்ட விரும்புகிறேன் 

உடுப்புகள் மருதமுனையில் வீட்டுக்கு வீடு கைத்தறி உபகரணங்கள் உண்டு இங்கு நெய்யப்படும் உடுப்பு (  சாரம்   ) எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யவில்லை அவையும் கலந்து தான்  வியாபாரமாக  நடக்கிறது ?

4 hours ago, அக்னியஷ்த்ரா said:

செய்தியின் உண்மைத்தன்மை தற்போது வரை கேள்விக்குறி ....
நாய் இறைச்சி விற்றதாக யாரும் கைது செய்யப்படவில்லை ...புது வருடப்பிறப்பின் போது தமிழ் மக்கள் அதிகமாக ஆட்டிறைச்சியை 
கொள்வனவு செய்தததால் (ஒரு குறிப்பிட்ட கடையில்) இறைச்சி தட்டுப்பாடு ஆகுமளவுக்கு விற்கப்பட்டுள்ளது 
இதனை பயன்படுத்தி பொய்யான தகவலை பரப்பி விட்டுள்ளதாக அறியமுடிகிறது 

ம் இருக்கலாம் நானும் விசாரித்து பார்த்தேன் யாரும் இதுவரை  கைது செய்ய படவில்லை இந்த செய்தி பற்றி 

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டு இறைச்சியில் டோன ஹேபாபா? இங்கு ஆட்டு இறைச்சியில் தானே செய்கிறவர்கள்?

18 minutes ago, ரதி said:

மாட்டு இறைச்சியில் டோன ஹேபாபா? இங்கு ஆட்டு இறைச்சியில் தானே செய்கிறவர்கள்?

Doner Kebab என்பது, ஆடு, வான்கோழி, கோழி இறைச்சிகளில்தான் செய்கிறார்கள்.

மாட்டிறைச்சியில் செய்கிறார்கள் என்று நான் கேள்விப்படவில்லை.

பன்றியில் செய்வதை,  Gyros என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Gyros எல்லா வகை இறைச்சிகளிலும் செய்கிறார்கள். தனிய பன்றி என்றில்லை.

6 hours ago, முனிவர் ஜீ said:

அரிசியில் கல், காஞ்ச மிளகாயில், தே எண்ணெயில், தேயிலை தூள்  இவை தெரிந்தது இன்னும் தெரியாமல் எத்தனையோ பொருட்கள் இருக்கலாம்  பெரியார் 

 

 

தெரியாமல் இன்னும் எத்தனையோ பொருள்கள் இருக்கலாம்.  இதுவும் ஊகந்தானோ?

அரிசியில் கல் -   இலங்கையில் எந்தக் கடையிலாவது, கல் இல்லாத அரிசி வாங்கலாமா?  எல்லாக் கடையிலும் இருக்கும். 

பாக்கற் பண்ணிய அரிசியில் கல் இருப்பதில்லை. தேயிலைத் தூள் எல்லாம், தரம் பிரித்து - இன்னும் கலந்துதான் தயாரிப்பவர்களிடமிருந்து வருகிறது.  இதுவும் எல்லாக் கடைகளிலும் இருக்கிறது.

மிளகாய்த் தூளும் அப்படித்தான்.    

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்து லண்டனில் DONER KEBAB ஆட்டில், கோழியில் தான் செய்கிறார்கள்...யாராவது லண்டன்காரர் தெரிந்தால் சொல்லவும்..நான் சிக்கன் மட்டும் தான் சாப்பிடுவது

6 minutes ago, nunavilan said:

Gyros எல்லா வகை இறைச்சிகளிலும் செய்கிறார்கள். தனிய பன்றி என்றில்லை.

உண்மைதான்.

மற்ற இறைச்சிகளில் செய்வதை Doner Kebab என்றும் இன்னும் வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள் - அதாவது துருக்கி  மக்களால்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.