Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:
 
  · 
 
POULET AUX POIVRONS, POMMES DE TERRE, OIGNONS, OLIVES, RECETTE FACILE
.
Ingrédients:
- 4 poitrines de poulet (ou escalopes)
- 1 poivron rouge
- 1 poivron vert
- 1 poivron jaune
- 1 bouillon de volaille
- 12 petites pommes de terre (ou 4 grosses pommes de terre coupées en morceaux)
- 1 gros oignon (ou 2 oignons moyens)
- 4 gousses d'ail
- 1 cuillerée à café de piment d'espelette
- 2 feuilles de laurier
- 1 cuillerée à café d'origan
- 1 cuillerée à café de paprika
- Un peu d'huile d'olive
- Sel au goût
- Quelques olives
- 5 baies
.
Préparation:
Préparez vos ingrédients :
Lavez et coupez vos poivrons en lanières après avoir enlevé les graines et le parois blanches. Emincez les oignons, écrasez les gousses d'ail.
Pelez les pommes de terre. Si elles sont grosses coupez-les en morceaux.
Le plat :
Dans une grande poêle avec couvercle, ou une cocotte, faites dorer rapidement vos poitrines de poulet dans un peu d'huile d'olive. Retirez-les et réservez-les.
A la place des poitrines de poulet, dans la même poêle, faites revenir les poivrons et les oignons. Ajoutez l'ail et remettez le poulet. Ajoutez le bouillon de volaille émietté et 30 cl d'eau. Salez, ajoutez le piment d'espelette, le laurier, l'origan et le paprika.
Faites cuire 10 minutes environ à feu doux après ébullition. Ajouter les pommes de terre et cuire 25 à 30 minutes.
Cinq minutes avant la fin de la cuisson, ajoutez les olives.
Au moment de servir, dans l'assiette, saupoudrez de 5 baies.
Bon appétit
Peut être une image de aliment
 
இப்படி தினமும் செய்து சாப்பிட கட்டாது, வாரத்துக்கு இரண்டு மூன்று முறை செய்து சாப்பிடலாம்......!  😂
 
 
 
 
 

மிளகுத்தூள், உருளைக்கிழங்கு, வெங்காயம், ஆலிவ் கொண்ட கோழிக்கறி, எளிதான செய்முறை

தேவையான பொருட்கள்:
- 4 கோழியின் நெஞ்சுப்பகுதி
- 1 சிவப்பு மிளகாய் 
- 1 பச்சை மிளகாய்
- 1 மஞ்சள் மிளகாய் 
- 1 கோழி sauce
- 12 சிறிய உருளைக்கிழங்கு (அல்லது 4 பெரிய உருளைக்கிழங்கு துண்டுகளாக வெட்டப்பட்டது)
- 1 பெரிய வெங்காயம் (அல்லது 2 நடுத்தர வெங்காயம்)
- பூண்டு 4 கிராம்பு
- 1 தேக்கரண்டி எஸ்பெலெட் மிளகு
- 2  bay இலைகள்
- ஆர்கனோ 1 தேக்கரண்டி
- 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
- சிறிது ஆலிவ் எண்ணெய்
- சுவைக்க உப்பு
- ஒரு சில ஆலிவ்கள்
- 5 பெர்ரி

தயாரிப்பு:
உங்கள் பொருட்களை தயார் செய்யவும்:
விதைகள் மற்றும் தோல்களை அகற்றிய பின் மிளகாய்களைக் கழுவி கீற்றுகளாக வெட்டவும். வெங்காயத்தை நறுக்கவும், பூண்டு கிராம்புகளை நசுக்கவும்.
உருளைக்கிழங்கை உரிக்கவும். அவை பெரியதாக இருந்தால், துண்டுகளாக வெட்டவும்.
உணவு:
ஒரு பெரிய வாணலியில் மூடி அல்லது ஒரு பாத்திரத்தில், சிறிது ஆலிவ் எண்ணெயில் கோழியின் நெஞ்சுப்பகுதி பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும். அவற்றை வெளியே எடுங்கள்.
அதே வாணலியில், மிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கவும். பூண்டு சேர்த்து, வதக்ககப்பட்ட கோழி, கோழி sauce மற்றும் 30 கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும். உப்பு, Espelette மிளகு, Bay இலை, ஆர்கனோ மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.


கொதித்த பிறகு குறைந்த வெப்பத்தில் சுமார் 10 நிமிடங்கள் சமைக்கவும். உருளைக்கிழங்கு சேர்த்து 25 முதல் 30 நிமிடங்கள் சமைக்கவும்.
சமையல் முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், ஆலிவ்களைச் சேர்க்கவும்.
பரிமாறும் போது, தட்டில், 5 பெர்ரிகளுடன் தூவி அழகு படுத்தவும்.

உணவை இரசித்து உண்ணுங்கள்

Thanks: Google translate

Edited by Nathamuni
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதம்ஸ்......பாராட்டுக்கள்......!     👏

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குளிருக்கு ஏற்ற இதமான போண்டா ,மாலையில் சாப்பிட அந்தமாதிரி இருக்கும்........!  👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சௌ சௌ வில் ஒரு செம சட்னி........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சமா காச்சல் இருப்பவர்கள்,சாப்பிட எதுவும் பிடிக்கேல்ல நாக்கில ருசி தெரியேல்ல என்பவர்கள் இப்படி சூப் செய்து சிறு பானுடன் சாப்பிடலாம்.......நல்லாய் இருக்கும், இல்லையென்றால் என்னை திட்டுறதுக்காவது நாக்கில சுரணை வந்திருக்கும்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெய், எண்ணெய், சர்க்கரை சேர்க்காத சுவையான அல்வா ......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இட்லியுடன் தக்காளி குழம்பு.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான மசாலா அரைத்த ஆட்டு ஈரல் பிரட்டல் .......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரத்தம்   குறைவானவர்கள் ( ஹீமோகுளோபின் ) ஈரல் சமைத்து உண்டால் பயன் கிடைக்கும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

புடலங்காய் கூட்டு சூப்பராய் இருக்கு.......செய்து பாருங்கள்..........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருசியான வெண்டிக்காய் வறுவல் ......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

35 வருடங்களாக நான் வருத்தங்கள் இல்லாமலும் மனக்குழப்பம் டென்ஷன் இல்லாமலும் இருப்பது இதனால்தான்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புடலங்காய் பொரியல் , நீங்கள் இதுநாள் வரை செய்ததைவிட இது சிறப்பாக இருக்கும் .....செய்து ரசித்து ருசித்து சாப்பிடவும் .......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வண்டிக்கடை சுண்டல் மசாலா ..........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழி புரியாதவர்களும் படம் பார்த்து சமைக்கலாம். மிகவும் இலகுவானது.......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை உணவுக்கேற்ற சத்தான பாயாசம்........!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டு வடிவ பனி கூழ் ..

வெயில் காலம் ஆரம்பித்தாகி விட்டது.. வடிவா குளு குளு பதிவுகளை போட்டு தாக்குக..💐

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொட்டாங்கச்சி இட்லி .......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 யாழ்ப்பாணத்து தாமரை கிழங்கு கறி.

 

கிராமத்து சுவையில் தாமரை தண்டு பிரட்டல். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

 யாழ்ப்பாணத்து தாமரை கிழங்கு கறி.

 

இந்தியாவில் சிலமுறையும் இங்கு வந்து பொரித்து தான் சாப்பிருக்கிறேன் சிறி. கத்தரிக்காய் பொரியல் போல இருக்குது.

Lotus.jpg

Roasted-Red-Raw-Rice-Flour-8-Lb-Attakari

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nilmini said:

 

இந்தியாவில் சிலமுறையும் இங்கு வந்து பொரித்து தான் சாப்பிருக்கிறேன் சிறி. கத்தரிக்காய் பொரியல் போல இருக்குது.

Lotus.jpg

Roasted-Red-Raw-Rice-Flour-8-Lb-Attakari

நில்மினி, கறி  வைத்து சாப்பிட இன்னும்  நன்றாக இருக்கும். 👍
நிச்சயம் இந்தக் கறியுடன்,   இரண்டு கோப்பை சோறு  போட்டு சாப்பிடுவீர்கள். 🤣

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 
    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.